ஆண்டிப்பட்டி கணவாய் அருகே, வேன், டுவீலர் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி, பெண் பலத்தகாயங்களுடன் மருத்துவ மனையில்...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வேனின் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் திருமங்கலம் கூழையா புரத்திலிருந்து தனது தாயுடன் தேனி நோக்கி வந்த ராஜேஷ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி, படுகாயமடைந்த அவரது தாய் பட்டுமாரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...
தேனியில் முன்னாள் இராணுவத்தினர் நடத்திய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நடத்தும் உலக வெப்பமயமாதல் மற்றும் உலக அமைதிக்கான விழிப்புணர்வு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தயம் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில அளவிலான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும்...
தேனி மாவட்ட அளவிலான இளைஞர்கள் கலைவிழா – மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு...
தேனி:
தேனி மாவட்டம் மத்திய இளைஞர் மேம்பாட்டுத்துறை நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவில் இளையோர் கலை விழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. அதில் மாவட்ட அளவிலான இளையோர் குழுவிலான பல்வேறு அணிகள் இக் கலைவிழாவில் கலத்துக்கொண்டன. அவற்றில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு மாவட்ட...
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்வதே லட்சியம் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன்...
ராமநாதபுரம், ஜூலை 6-
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர்...
தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுக் கோவில்களில் சிறப்புப் பூஜை ..
தேனி மாவட் டத்தில் தமிழ் புத் தாண்டினை முன்னிட்டு தேனி மாவட் டத்தில் உள்ள கோவில் களில் சிறப்பு தரிசனம் செய்து வழி பட்டனர்.. தமிழ் மாதத்தின் முதல் நாளான நேற்று சித்திரை கனியினை முன்னிட்டு ஆண்டி பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் திருக் கோவிலில்...
தேனி மேலப்பேட்டையில், நாட்டு நலப்பணித் திட்டம்
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ்தேனி் வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் முதலிக்குளம், அரண்மனைக் கண்மாய் தூர்வாருதல் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணியினை மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி...
ஆண்டிபட்டிஅருகே ஸ்ரீபாலாஜிநர்சரிபள்ளியின் விளையாட்டு விழா
ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீ பாலாஜி நர்சரி பள்ளியில் விளையாட்டு விழா நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு அப்பள்ளியின் தாளாளர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் பாலசமுத்திரம் ஆசிரியர் நாகலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளியில் பயிலும் பல்வேறு வகுப்பு மாணவர்கள் விளையாட்டு போட்டிகள், யோக மற்றும் தனித்திறன் போட்டிகளில் கலந்துக்...
தேனி அருகே காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து இந்து எழுச்சி முன்னணிப்...
தேனி மாவட்டம் : தேனி பொம்மையகவுண்டன் பட்டியில் இந்து எழுச்சி முன்னணி சார்பாக காதலர் தினத்தை எதிர்த்து நூதன முறையில் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி அருகே பொம்மையகவுண்டன் பட்டியில் இன்று கொண்டாடப் பட்ட காதலர் தினத்தை எதிர்த்து இந்து எழுச்சி முன்னணி சார்பாக...
தேனி: எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு சாம்பியன்ஷிப் கோப்பைக்கான போட்டி- மாநில அளவில் பல்வேறு...
தேனி எல்.எஸ். மில்ஸ் கூடைப்பந்து கழகம் சார்பில் இரண்டாம் ஆண்டு கூடைபந்து போட்டி கடந்த 4 நாட்களாக மாநில கூடைப்பந்து போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.
ஆண்கள் பிரிவு;
நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் சென்னை லயோலா கல்லூரி அணியும் சென்னை எம்.சி.சி அணியும் மோதின .இதில்...
தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணி – நாம் தமிழர் கட்சி...
தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் 10 இலட்சம் பனை விதைகளை நடும் சமுதாயப் பணியை இன்று ஏற்பாடு செய்த நிலையில் அக்கட்சி தொண்டர்கள் விறுவிறுப்பான சமுதாய பணி செயல்களில் தமிழகம் முழுவதும் ஈடுப்பட்டு வருகின்றனர்.
தேனி; செப், 09 - இந் நிலையில் தேனி மாவட்டம்...











