ஏப் 21 ல் நடைப்பெறும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக வின் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்களுக்கன கட்சி...
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கருப்பண்ணன் தலைமையிலான குழுவினர் கும்பகோணம் மாநகரம் பாபநாசம், திருவிடைமருதூர், திருவையாறு ,ஆகிய தாலுகாக்களை சேர்ந்த ...
நடராஜர் உலோகச்சிலை மீட்பு, விற்க முயன்ற 3 பேர் கைது : கும்பகோணம் அருகே சிலை...
கும்பகோணம், ஏப். 16 -
கும்பகோணம் அருகே ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்ற உலோகத்திலான நடராஜர் சிலையை மீட்டு, 3 பேரை கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
https://youtu.be/VQ0cNRVeCso
கும்பகோணத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் முரளி உத்தரவின்படி...
டாக்டர் அம்பேத்கர் 131 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, திருவாய்பாடியில் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் மார்பளவு...
கும்பகோணம், ஏப். 15 -
கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
https://youtu.be/Fs1XobDwSNI
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் தமிழகம் முழுவதும் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாள் அரசு...
பயிற்சிக் காவலர் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் போலீசார் தீவிர விசாரணை !
கும்பகோணம், ஏப். 15 -
கும்பகோணம் அருகேவுள்ள பந்தநல்லூரில் பயிற்சி காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இத்தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் செட்டிகுளத்தெருவை சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் பரத்குமார் (22). இவர் நடந்து முடிந்த காவலர்...
பாஜக உறுப்பினர் திடீரென பிரதமர் மோடி படத்தை வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாட்டிய விவகாரம் : திமுக...
கும்பகோணம், ஏப். 13 -
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிபவர் மதியழகன். இவரது மனைவி அஞ்சம்மாள் திமுகவை சேர்ந்தவர் பேரூராட்சி தலைவராகவும் உள்ளார்.
https://youtu.be/e1ecPrSL1Gw
இந்நிலையில் பேரூராட்சியின் 7வது வார்டு உறுப்பினராக உள்ள பாஜகவைச் சேர்ந்த சந்திரசேகரன் நேற்று மாலை பேரூராட்சி அலுவலகத்தில்...
கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் இரண்டுநாள் நீதிமன்ற புறக்கணிப்பு : குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஏப். 11 -
கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி பிரகாஷின், வழக்கறிஞர்களுக்கெதிரான விரோத போக்கை கண்டித்து, கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கத்தினர், இன்றும் நாளையும் என இரு நாட்களுக்கு நீதிமன்ற புறக்கணிப்பு செய்வதுடன், இன்று, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, அவரை பணியிட மாற்றம் செய்ய...
கும்பகோணத்தில் தேமுதிக சார்பில் சொத்துவரி மற்றும் விலைவாசி விலை உயர்வைக் கண்டித்து நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகொணம், ஏப். 11 -
கும்பகோணத்தில் சொத்து வரி மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து காந்தி பூங்கா முன்பு, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தமிழக அரசு அண்மையில், விதித்துள்ள சொத்து வரியில் 150 சதவீதம் வரை அதிகரித்துள்ளது, இந்நிலையில் கொரோனா...
மீண்டும் 1976 நிலை திமுக அரசுக்கு வரலாம் … கும்பகோணத்தில் தமிழக அரசின் சொத்து வரிவுயர்வை கண்டித்து...
கும்பகோணம், ஏப். 11 -
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தமிழக அரசு, 150 சதவீதம் உயர்த்திய சொத்து வரியை கண்டித்தும் அதனை திரும்ப பெறவும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பொதுக்கூட்டம் துணை பொதுச் செயலாளர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்றது....
கும்பகோணத்தில் கிஸ்வா சார்பில் நோன்பு (இப்தார்) திறப்பு நிகழ்ச்சி : மார்க்க அறிஞர் கே.அப்துல் ரஹ்மான் யூசுபி...
கும்பகோணம்,ஏப்.11 -
கும்பகோணம் கிஸ்வா சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிஸ்வா தலைவர் கே. ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் அ. சிராஜ்தீன், செயற்குழு உறுப்பினர் தீன் அஹமது தம்பி, அல்-அமீன் தாளாளர் கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக...
11 மாத திமுக ஆட்சியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 68 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது...
கும்பகோணம், ஏப். 10
தமிழகம் முழுவதும் கடந்த 11 மாத கால திமுக ஆட்சியில், இதுவரை நடத்தப்பட்ட 55 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் சுமார் 68 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளனர் என்றும், இன்னும் இரு மாதங்களில் இது ஒரு லட்சமாக அதிகரிக்கும் என்றும், இன்று கும்பகோணம்...

























