கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் திறந்து வைத்த இந்திய அரசின் ஒன்பதாண்டு சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சி...
கும்பகோணம், ஆக. 08 -
கும்பகோணத்தில் இன்று, இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த புகைப்படக் கண்காட்சி துவக்க விழா இதயா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது....
கடன் பிரச்சினையால் தாய் மற்றும் மகள் இரயில் முன்பு விழுந்து தற்கொலை : திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை …
திருவிடைமருதூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் ரயில் நிலையத்தில் கடன் பிரச்சினையால் தாய், மகள் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் நடந்தேறியது.
திருவிடைமருதூர் தாலுகா மகாதான வீதியை சேர்ந்த...
இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைப்பெற்ற மகா...
கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், இன்னம்பூர் கிராமத்தில் உள்ள பரிவார சகித அருள்மிகு நாச்சியபிடாரி அம்மன், அருள்மிகு பத்திரகாளியம்மன், ஆலயத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றதும், சூரியன், ஐராவதம், சுதன்மன முதலியவர்களால் வழிபட்டதும் ஆன திரு இன்னம்பூர்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 227 பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806...
தஞ்சாவூர், மார்ச்.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
இன்று தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பள்ளி பொதுத்தேர்வு தொடங்கிவுள்ளது. அதுப்போன்று அத்தேர்வினை தஞ்சை கல்வி மாவட்டத்தில் 139 பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரத்து 592 மாணவர்களும், 8 ஆயிரத்து 320 மாணவிகளும் என மொத்தம் 15...
கும்பகோணம் அருகே காதலித்தப் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுக்கும் காதலன் : நீதி கேட்டு அனைத்து...
கும்பகோணம், ஆக. 05 -
கும்பகோணம் அருகே சன்னாபுரத்தை சேர்ந்த அபிராமி என்ற இளம் பெண்ணை (21), காதலித்து, 9 மாத கர்ப்பாக்கி விட்டு, தற்போது திருமணம் செய்ய மறுக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த பாரதி (18) என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...
மாசி மக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் திருத்தேரோட்டம் …
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் கும்பகோணத்தில் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர்,...
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் தஞ்சாவூரில் கைது ..
தஞ்சாவூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
நிறவெறியை தூண்டும் விதமாக பேசிய காங்கிரஸ் வெளிநாடு வாழ் பிரிவு தலைவர் ஜான் பிட்ரோடா கருத்தை கண்டித்து தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாஜக கட்சி சார்பில் தஞ்சை ரயிலடி பகுதியில் நடைபெற்றது.
https://youtu.be/7jKKZqHk6xw
அந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேர்தல் கட்டுப்பாடு...
ரகசிய அறையில் மறைத்து வைத்து கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல் ; ...
கும்பகோணம், மே. 03 -
பெங்களூரில் இருந்து கும்பகோணத்திற்கு கண்டெய்னர் லாரியில் உள்ள ரகசிய அறையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ஒரு டன் எடையிலான குட்கா பறிமுதல்.செய்யப்பட்டு அது தொடர்பாக 6 பேரிடம் காவல்துறையினர் விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://youtu.be/A81Ck63BKUM
மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட கண்டெய்னர்...
கும்பகோணம் அரசு தன்னாட்சி கல்லூரியில் நடைப்பெற்ற பி.ஏ ஆங்கிலம் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ….
கும்பகோணம், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் உள்ள அரசு தன்னாட்சி கலைக்கல்லூரியில் 2004-07 பி ஏ ஆங்கிலம் சிறப்புப்பாடம் எடுத்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர்...
தஞ்சையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது …
தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
2009 ஆம் ஆண்டு முதல் போராடிவரும் ஆசிரியர்களின் முக்கிய...























