Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ. 20 கோடி உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்த தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் …

தஞ்சாவூர்,பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. https://youtu.be/AJ-E-tSm-lc தஞ்சை மாவட்டம், தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் ரூ. 20 கோடி உபரியாக உள்ளது என மேயர் கூட்டத்தில் அறிவித்தார். https://youtu.be/LS-TnSLI3zY அதன்படி வரவினங்கள் 344 கோடியாகவும், செலவினங்கள் 324 கோடியாகவும் மேலும் உபரி...

நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் : அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் .. வி.கே....

பட்டுக்கோட்டை, மார்ச். 20 - தம்பட்டம் செய்திகளுக்க்காக செய்தியாளர் சாரு பட்டுக்கோட்டை அருகே கடந்த புதன் கிழமையன்று நடைப்பெற்ற காதணி விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட  வி.கே. சசிகலா 2026 தேர்தலில் நான் யார் என்பதை திமுகவிற்கு காட்டுவேன் அப்போது அக்கட்சி என்னவாகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன் என...

சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு ஒன்பது வகையிலான திரவியங்கள் கொண்டு செய்விக்கப்பட்ட அபிஷேகம் …

தஞ்சாவூர், ஏப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பங்குனி மாதத்தின் இரண்டாவது பிரதோஷமான நேற்று பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி, கரும்புச்சாறு...

மின் விளக்கு மற்றும் மிளிரும் அபாய விளக்குகள் இல்லாது 6 விபத்துக்களை ஏற்படுத்திய பேரவூரணி அறந்தாங்கி சாலையில் கட்டபட்டு...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு.... தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அறந்தாங்கி செல்லும் சாலையில் முனீஸ்வரன் நகர் என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிய உயர் மட்டப்பாலம் ரூபாய் 7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. அதற்காக பாலம் கட்டுமான பணி கடந்த சில...

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனை உதயநிதியை அமைச்சராக்கி அழகுப் பார்ப்பதுதான் : திருப்பனந்தாளில் முன்னாள் அதிமுக...

திருப்பனந்தாள், மார்ச். 13 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், தலைமையில் தெற்கு விதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பாரதிமோகன் திமுக ஆட்சியில் ஸ்டாலின்...

கும்பகோணம் : ரூ.2 கோடி மதிப்பிலான உலோகத்திலான இரு சாமி சிலையை கடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்த வாலிபர்...

கும்பகோணம், மே. 27 - நேற்று ரூபாய் 2 கோடி மதிப்பிலான தொன்மையான இரு உலோக சிலைகளை கும்பகோணம் மயிலாடுதுறை மாவட்டம்,  தரங்கம்பாடி தாலுக்கா, டீ மணல்மேடு கிராமத்தில் சுரேஷ் (32) என்பவர் கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரிடம் இருந்து இரு உலோக சிலைகளை பறிமுதல் செய்து,...

காவல் துறையைக் கண்டித்து கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ...

கும்பகோணம், டிச. 08 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறையினரைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சோழபுரம் போலி சித்த மருத்துவர் வழக்கை மெத்தனமாக விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினரிடம் இருந்து அவ்வழக்கை சிபிசிஐடி மாற்றம் செய்ய வேண்டும் என்றாவாறு...

வ.உ.சி. பிள்ளைச் சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆ.ராசா வைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா...

கும்பகோணம், பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள காந்தி பூங்கா முன்பு இன்று வ உ சிதம்பரம் பிள்ளை குறித்து அவதூறாக பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவை...

பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வுப் பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழா …

திருத்துறைப்பூண்டி, மார்ச். 02 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகபதி.. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், பாமணி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நல்லாசிரியை சேதுராணிக்கு பாராட்டு விழாமற்றும் பிரிவு உபச்சார விழாவும் அதுப்போன்று அப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என...

தலையில் கிரீடம், கையில் கண்ணாடி வளையல், வண்ண புத்தாடை சூடி தேவதைகளாகவே ஜொலித்த தஞ்சை செவிலியர்கள்..

தஞ்சாவூர், மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. தஞ்சாவூர் மாவட்டம், மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12-ம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மேலும் அந்நாளை செவிலியர்கள் சேவையை போற்றும் வகையில்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS