கட்டுமான பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து கும்பகோணம் மாநரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டம்...
கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இன்று கட்டுமான பொருட்களின் விலைவுயர்வைக் கண்டித்து, அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் மற்றும் கட்டட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் சார்பில் இந்திய கட்டுனர் வல்லுநர் சங்கம் தலைவர்...
திருவையாறு தேனீர் கடையில் சிலிண்டரில் இருந்து வாயு வெளியேறி தீ விபத்து .. அலறி அடித்து ஓடிய பொது...
தஞ்சாவூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம் திருவையாறு பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடை ஒன்றில் கேஸ் அடுப்பில் வடை போட்டு கொண்டு இருந்த போது திடீரென கேஸ் வெளியேறி ரம்பர் டியூப்பில் தீ பற்றி எரிய தொடங்கியது. அப்போது கடை...
கண்ணில் மிளகாய் பொடி தூவி வியாபாரிகளிடம் இருந்து 7 கிலோ வெள்ளி ஆபரணங்களை பறித்துச் சென்ற இரு சக்கர...
தஞ்சாவூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், சென்னையை சேர்ந்த நகை வியாபாரிகள் ஆசுராம், கிர்தாராம் இவர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தஞ்சையில் வாடகை வீட்டில் தங்கி வெள்ளி நகை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று புதுக்கோட்டையில் வெள்ளி கொலுசுகள் மற்றும்...
கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர பிரமோற்சவத் திருத்தேரோட்ட விழா …
கும்பகோணம், மார்ச். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தேவாரப்பாடல் பெற்றதும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதுமான மேலும் ஆதிசேஷன் வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது.. அதில் ஏராளமான...
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைப்பெற்ற விழிப்புணர்வு கோலப்போட்டி: பெண்களுக்கு...
பட்டுக்கோட்டை, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி, தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி...
தனது சொந்த செலவில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வாகனம் வாங்கி வீடு வீடாக சென்று குடிநீர்...
பட்டுக்கோட்டை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
ஒட்டுப் போட்டு வெற்றி பெற செய்த கிராம மக்களுக்கு கோடைகாலத்தில் தன்னுடைய சொந்த செலவில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள புதிய குடிநீர் வாகனம் வாங்கி வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கும் ஊராட்சி மன்ற தலைவி செயலை...
மெலட்டூரில் நடைப்பெற்ற 500 ஆண்டு பாரம்பரிய பாகவத மேளா பாரம்பரிய நாட்டிய நாடகம் கலை விழா :...
தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்பநாயக்கர் ஆட்சி காலமான 16 ஆம் நுாற்றாண்டில், ஆந்திராவில் இருந்த வந்த அறிஞர்கள், கலைஞர்களுக்கு மெலட்டூரில் வீடு, நிலம் வழங்கப்பட்டது. இவர்களில் பாகவதலு என்கிற பாகவதர்கள் இணைந்து அரங்கேற்றிய கலைதான் பாகவத மேளா. மக்களிடையே பக்தியை வளர்ப்பதற்காக...
ஆனி பௌர்ணமி வசந்த உற்சவத்தை முன்னிட்டு, சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கும்பகோணம் அருள்மிகு சக்கரபாணி சுவாமி …
கும்பகோணம், ஜூலை. 02 –
கும்பகோணம் மாநகரத்தின் காவிரி தென்கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட ஸ்தலமுமானது, கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணி சுவாமி திருக்கோயிலாகும்.
மேலும், ஜலந்தராசுரன் எனும் அசூரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரம் அவ்வசூரணை...
கள்ளப்புலியூர் ஊராட்சித்தலைவர் உட்பட ஐந்து நபர்களின் வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதம் மற்றும் வெடிப்பொருட்கள் …
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில், தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கள்ளப்புலியூர் ஊராட்சி தலைவர் உள்பட 5 பேர் வீடுகளில் மறைத்து வைத்திருந்த வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பிடிப்பட்டன.
திருவிடைமருதூர் தாலுகா மணஞ்சேரி வீரசோழன் ஆற்றின் சட்ரஸ் பகுதியில் கடந்த 5-ந்...
கபிஸ்தலம் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன் சார்பில் சாலை மறியல் போராட்டம் ..
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் பாலக்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் லிபரேஷன்) சார்பில் போக்குவரத்து துறையை கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் கண்ணையன் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/Bp5vrb8UwXE
தஞ்சாவூரிலிருந்து அய்யம்பெட்டை, கணபதி அக்ரஹாரம் வழியாக...


























