உடையாளூர் பால் குளத்தி அம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உடையாளூரில் கைலாசநாதர், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பால் குளத்தி அம்மன், செல்வமகா காளி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.
இங்கு...
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில், அனைத்து பெண் காவலர்களர்கள் பங்கேற்ற கோலப் போட்டி
கும்பகோணம், மார்ச். 08 -
கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் அனைத்து பெண் காவலர்கள் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது.
https://youtu.be/fMkgOLpdJVk
கும்பகோணத்தில் சொற்களால் பெண்களை போற்றி செயல்களால் அடிமைப்படுத்திய பழமைவாத காலம் வேகமாக மாறுகிறது. இந்த மகளிர் தின சிறப்பு நாளில் நாம் பெண்களின் பெண்மையை...
ஆடிப் பெருக்கை முன்னிட்டு திருவிடைமருதூர் காவிரி டெல்டா பகுதியில் களைக்கட்டும் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை : மூன்று தலை...
கும்பகோணம், ஆக. 02 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா காவிரி டெல்டா பகுதிகளில், நாளை நடைப்பெறயிருக்கும் ஆடிப்பெருக்கு பெருவிழாவினை முன்னிட்டு, அப்பகுதியில் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை வெகு ஜோராக நடைப்பெற்று வருகிறது.
மேலும் இத்தொழிலில் மூன்று தலைமுறைகளாக ஈடுப்பட்டு வரும் தொழிலாளி ஒருவர் அத்திருவிழாப் பற்றியும் அவர்...
ரூ. 20 கோடி உபரி பட்ஜெட்டை தாக்கல் செய்த தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் …
தஞ்சாவூர்,பிப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
https://youtu.be/AJ-E-tSm-lc
தஞ்சை மாவட்டம், தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் ரூ. 20 கோடி உபரியாக உள்ளது என மேயர் கூட்டத்தில் அறிவித்தார்.
https://youtu.be/LS-TnSLI3zY
அதன்படி வரவினங்கள் 344 கோடியாகவும், செலவினங்கள் 324 கோடியாகவும் மேலும் உபரி...
கும்பகோணத்தில் நாளை நடைப்பெறும் சாரங்கபாணி திருக்கோயில் தேரோட்டம் : ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் மத்திய...
கும்பகோணம், மே. 13 -
தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் நாளை நடைப்பெறும் தேரோட்டத்திற்கு, ஆயிரம் போலீசார் பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு முன்னச்சரிக்கை பணியிலும், ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என்றும், கும்பகோணம் உட்கோட்டத்தில், அடிக்கடி ஏற்படும் சாலை மறியல் போராட்டங்களை தடுக்க, காவல் கட்டுப்பாட்டு அறையில் அதிகரிக்கப்படும்...
கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் சாட்சிநாதர் சுவாமி கோவிலில் குருபெயர்ச்சி விழா : நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
கும்பகோணம், நவ. 13 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பயத்தில் மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில் வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள குருபகவான் சன்னதியில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு மாலை குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.
குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாலை 6.22மணிக்கு பிரவேஷம் செய்தார்....
கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்காட்டுப்பள்ளி பூண்டி மாதா பேராலய பெரு விழா …
தஞ்சாவூர் மாவட்டம், 06-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டிமாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிப்பட்டு சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர்பவனி திருவிழா எதிர்...
கும்பகோணம் : ரூ.50, ஆயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்கள் திருட்டு … இரவில் சரக்கு வாகன...
கும்பகோணம், மார்ச். 14 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மேலக்காவேரி பகுதியில் நேற்று முன்தினம் மார்ச் 12.03.22 அன்று இரவில் ஒரு பட்டறையில் வெளியே அடிக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.ஐம்பாதாயிரம் மதிப்பிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புக்களை, லோடு ஆட்டோவில் வந்த இரண்டு நபர்கள் அந்த பொருட்களை அங்கிருந்து...
தஞ்சையில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்புமுகாம் : தனது 4 வயது மகளுக்கு சொட்டு மருந்து வழங்கி...
தஞ்சாவூர், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
இன்று மாநிலம் முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்று வருகிறது. தஞ்சை கல்லுக்குளம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிறப்பு முகாமிற்கு மாவட்ட...
12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீஆனந்த மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அப்புக்குட்டி தெருவில் எழுந்தருளியிருக்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்த மாரியம்மன் ஆலயத்தில், வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளக்கும் அம் மாரியம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ...

























