இராமநாதபுரம் மாவட்டம் கிராமசபைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் பங்கேற்றார் உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி உள்ளார்
ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழ்நாடு அரசு முதன்மை...
ராமநாதபுரம், அக். 18- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு அரசு முதன்மை செயலர் போக்குவரத்து துறை டாக்டர் சந்திரமோகன், மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவராவ் ஆகியோர் முன்னிலையில் அனைத்து துறை அலுவலர்களுக்கான கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம்...
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 75 ஆயிரத்து 534 விவசாயிகளுக்கு உதவி தொகை வங்கி...
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 75 ஆயிரத்து 534 சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை உதவித்தொகையான ரூ.2 ஆயிரத்தை வழங்கும் விதமாக 165 விவசாயிகளுக்கு உதவித்தொகை...
மன்னர் காலத்தில் செய்த நற்செயல்களை நம் மண்ணின் மைந்தர் செய்கிறார்….! அம்மாவின் மந்திரமான “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்,...
ராமநாதபுரம், ஜூலை 12-
முந்தைய காலத்தில் மன்னர்கள் தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் சுபிட்சமாக இருக்க கோயில்களையும், நீர் தேக்கங்களையும், தரிசு நிலங்களை விளையும் நிலங்களாகவும் ஆக்கி மக்களை மனம் குளிர வைத்திருந்தனர். அந்தவகையில் தற்போது பலரும் மக்களை ஏமாற்றி கோயில்களில் உள்ள விக்கிரங்களை சுரண்டவும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து...
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய சிலம்பம்: ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி...
கடந்த செப்.14, 15 தேதிகளில் மலேசிய சிலம்பம், ஆசிய சிலம்பம் அகாடமி சார்பில் சர்வதேச சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இதில் சீனா, இந்தியா, தாய்லாந்து உள்பட 8 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன. தமிழகத்தில் இருந்து 250க்கு மேற்பட்ட சிலம்பாட்ட...
பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு உதவித்தொகை நிறுத்தம் – மீண்டும் வழங்கக்கோரி நூற்றுக் கணக்கான பெண்கள்...
இராமநாதபுரம்; நவ.12-
இராமநாதபும் மாவட்டத்தில் உள்ள பெரியபட்டிணம் மீனவ மகளிர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை நிறுத்தப் பட்டதால், அதனை மீண்டும் வழங்கக் கோரி நூற்றுக்கணக்கான பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழ்நாட்டில் மீனவ குடும்பத்தலைவர், மீனவர், மீனவ மகளிர் கூட்டுறவு வங்க உறுப்பினர்,...
அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்
தமிழக தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அமைந்த அண்ணா அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் ஜனநாயக கடைமையான வாக்குரிமையை செய்திடும் வகையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்ட புதிய பி.ஆர்.ஓ. நவீன் பாண்டியன் பொறுப்பு ஏற்பு
இராமநாதபுரம், ஆக 4 -
இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சே.நவீன் பாண்டியன் பி.டெக்., எம்.பி.ஏ., நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
பிளஸ் 2 , பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு – அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில்...
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு அழகுமுத்துக்கோன் அறக்கட்டளை சார்பில் ரொக்கப்பரிசும் பாராட்டு விருதுகளும் வழங்கும் விழா வெகு சிறப்பாக நடந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் மாவீரன் அழகுமுத்து கோன் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கல்வியில் சாதனை...
ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்வினியோக பிரச்னை இருக்காது – அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தகவல்
ராமநாதபுரம், ஜூலை 7-
ராமநாதபுரம் மாவட்டத்தில் இனி மின் வினியோக பிரச்னை இருக்காது, ராமநாதபுரம் பட்டணம்காத்தானில் ரூ. ஒரு கோடி மதிப்பில் புதிய துணை மின் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில்...














