Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இராமநாதபுரம் மாவட்டத்தில் மின்தடை என்றவுடன் மின்னலென ஒடிவந்து குறைத் தீர்த்த அமைச்சர் டாக்டர் மணிகண்டன் – மக்கள் வெகுவாக...

ராமநாதபுரம், ஜூலை 7- குறைகூறியே மக்களை திசை திருப்ப இனி ஒரு காலமும் இடம்தரமாட்டோம் என்பதில் மண்ணின் மைந்தர் மிகவும் கவனமாக இருந்து ராமநாதபுரத்தில் இரண்டு நாட்கள் மின்வினியோகம் தடைபட்டுவிட்டது. இதை அரசியல் ஆக்கும் நோக்கத்தில் பலரும் பார்த்தீர்களா என ஆளாளுக்கு பேசத்துவங்கினர். ஆனால் மின்வாரியத்தில் ஏற்பட்ட டெக்னிக்கல்...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட கணக்குத்துறை மற்றும் மனிதமேம்பாடு திட்ட ஆய்வுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச்செயலர் மற்றும் ஆணையர், கருவூலக் கணக்குத் துறை தென்காசி ஜவகர் தலைமையில் மதுரை மண்டல அளவில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. உடன்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல் படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து துறைசார்ந்த...

ராமநாதபுரம், நவ. 3- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் மாவட்டத்தில் செயல்படாத நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்கு மேற் கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் மற்றும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்றுவதற்கு...

ராமநாதபுரம் தமுமுக சார்பில் இப்தார் நிகழ்ச்சி

ராமநாதபுரம், ஜூன் 3- ராமநாதபுரம் நகர் தமுமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நூற்றுகணக்கானோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகர் தமுமுக., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பாம்பூரணி ரோடு பகுதியில் நடந்தது. மவுலவி அப்துல் சமது அல்டாபி கிராஅத் ஓதினார். மாவட்ட பொறுப்பு குழு தலைவர் எஸ்.ஜாஹிர் உசேன் தலைமை...

இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பயனாளிகளுக்கு, அரசு திருமண திட்ட நிதியுதவி வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நேற்று சமூக நலத்துறையின் சார்பாக நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர்ராகவராவ் பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு விலையில்லா 8 கிராம் தங்கம் ஆகியவற்றை வழங்கினார்.உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் மத்திய கூட்டுறவு...

இராமநாதபுரம் மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்கள் மாயமான நிலையில் 2 மீனவர்கள் மீட்பு – குடும்பங்களுக்கு...

ராமநாதபுரம் மாவட்டம் மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் ஆறுதல் தப்பிக் கரைச் சேர்ந்த 2 மீனவர்களுக்கு முதல் உதவி மருத்துவம் மேலும் 2 மீனவர்களை மீட்கும் துரித நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வீர...

ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிமராமத்து திட்டத்தில் கண்மாய் புனரமைப்பு பணிகள் -மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடி ஆய்வு

ராமநாதபுரம், ஆக. 10- ராமாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனந்துார், ஆய்ங்குடி, ஓடக்கரை மற்றும் காத்தனுார் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்கம் பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று...

வைகை அணையில் இருந்து வேளாண் பாசனத்திற்கு வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்ற இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்...

இராமநாதபுரம்; நவ.13- முதலமைச்சரின் உத்திரவின் பேரில், வேளாண்மை பாசனத்திற்கு வைகை நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விட்ட தண்ணீர் நேற்று இராமநாதபுரம் பார்த்திபனூர் மதகணைக்கு வந்தடைந்ததை அடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர்...

இராமநாதபுரம் மத்திய மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து SDPI கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம், ஜூலை 20- ராமநாதபுரத்தில் மத்திய மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்தில் *எஸ்.டி.பி.ஐ., மேற்குமாவட்ட தலைவர் நூர்ஜியாவுதீன்* தலைமைதாங்கினார். *கிழக்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் வரவேற்றார். எஸ்.டி.பி.ஐ., மாவட்ட, தொகுதி, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும்...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி – மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம், ஆக 7 - ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா துவக்கி வைத்து பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் கைத்தறி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS