Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தீரா நம்பிக்கையோடு திடமாக தேடுங்கள் தீர்வு எட்டும் – இஸ்ரோ விஞ்ஞானிக்கு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் 

                   தேவகோட்டை -  சந்திரயான் – 2 விண்கலம் கடந்த செப் -7 ஆம் தேதி நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் தடம் பதிக்கும் தருணத்தை இந்தியா மட்டுமல்லாது உலகளவில் எதிர்பார்ப்பு களுடன் காத்திருந்தவர்களுக்கு 2.1கி.மீ தொலைவில் அது பூமிக்கான தகவல் துண்டிப்பை இழந்தது. இதனை தொடர்ந்து...

ராமநாதபுரம் சுரேஷ் அகாடமியில் எஸ்.ஐ. பணிக்கான மாதிரி தேர்வு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நுாற்றுகணக்கானோர் பங்கேற்பு

ராமநாதபுரம், ஜூன் 2- ராமநாதபுரம் சுரேஷ் ஐஏஎஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான மாதிரி தேர்வில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். துாத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சுரேஷ் சாமுவேல் தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்த...

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகிகள் தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல்-அதிமுக பன்முனை போட்டி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாக குழு உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் துவங்கியது. ராமநாதபுரம் வண்டிக்கார தெருவில் அமைந்துள்ள ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அலுவலரான துணைப்பதிவாளர் வெங்கடாசலபதியிடம் அதிமுக கட்சியிலிருந்து பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் மாவட்ட...

மரு.காளிமுத்துவின் துளி .. துளியாய் .. இயற்கை மருத்துவ துணுக்குகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல்   தேர்வுக்கு படிக்கும் மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க தினமும் உணவில் வல்லாரைக்கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று வல்லாரைத் துவையல் செய்முறையை பார்க்கலாம்.   ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைத் துவையல் தேவையான பொருட்கள் :   வல்லாரைக் கீரை - ஒரு கட்டு,   கடலைப் பருப்பு - 2...

இராமநாதபுரம்: எல்.ஐ.சி. 66 வது ஆண்டு விழா

இராமநாதபுரத்தில் எல்.ஐ.சியின் 66 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி இராமநாதபுரம் தலைமை அலுவலகத்தில் நடைப்பெற்றது. செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்   ராமநாதபுரம், செப். 1-   இன்சூரன்ஸ் வார விழா 66வது எல்ஐசி பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் எல்.ஐ.சி கிளையில் இந்திய சீன எல்லையில் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ...

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து ரயில்நிலையத்தை முற்றுகையிட்ட.. எஸ்டிபிஐ கட்சியினர் 122 பேர் கைது

ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ரயில் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்திய 122 பேரை போலீசார் கைது செய்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி, ஆர்.டிஐ., யுஏபிஏ மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டம்பிரிவு ரத்து ஆகியவற்றை நிறைவேற்றிய...

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை கண் காணிக்க12 பறக்கும்படை, 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் -மாவட்ட தேர்தல் அலுவலர்...

ராமநாதபுரம், மார்ச் 13-ராமநாதபுரம் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும்படை குழு மற்றும் நிலைத்த கண்காணிப்புக் குழு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பார்வையிட்டு கண்காணிப்பு...

ராமநாதபுரம் நகர் த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் தேர்வு பஸ் ஸ்டாண்டை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் நிர்வாகிகள் கோரிக்கை

ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அலு வலகத்தில் நடைப் பெற்றது. விழுப்புரம் மாவட்ட ஐ பி பி செயலாளர் பைசல் கிராஅத் ஓத நிகழ்ச்சி தொடங்கியது.   பொறுப்பு...

இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 73வது சுதந்திர தின விழாவில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லிமா அமாலினிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.  காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உடன் உள்ளார்.

திருவாடானை,ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தில் புனரமைப்பு பணிகள்-மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு

ராமநாதபுரம், ஜூலை 4- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள கண்மாய் புனரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு கிராம பொது பொது மக்களிடம் குடிமராமத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS