Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ. ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள் மற்றும் இனிப்பு வழங்கி தஞ்சாவூர் மாநகராட்சி பெண் தூய்மை பணியாளருக்கு மகளிர்...

தஞ்சாவூர், மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் பெண் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணி செய்து கொண்டிருந்த இடங்களுக்கே நேரில் சென்று பரிசுப்பொருட்கள் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்த ஜோதி அறக்கட்டளை தனியார் நிறுவனம். பொதுவாக சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களை...

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...

காஞ்சிபுரம், மார்ச் .09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை  இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...

ரூ.34 இலட்சம் மதிப்பீட்டில் அத்திப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டடத் திறப்பு...

மீஞ்சூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரூ.34 லட்சத்தில் புறநோயாளி பிரிவு கூடுதல் கட்டிடம் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. மேலும் அதனுடன்...

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் சர்வதேச பரதநாட்டியக் கலைஞர்களின் 3 நாள் நாட்டியாஞ்சலி பெருவிழா …

திருத்துறைப்பூண்டி, மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக கு.அம்பிகபதி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் சர்வதேச பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று 3 நாட்கள் நடைப்பெறும் சிவராத்திரி நாட்டியாஞ்சலி பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பிறவி மருந்தீசர் திருக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சா்வதேச  பரதநாட்டிய  கலைஞா்கள்...

தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகே நர்சரி கார்டனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து : ரூ. 10 இலட்சம்...

தஞ்சாவூர், மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் உள்ள R.K நர்சரி கர்டனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான மரக்கன்றுகள் தீயில் கருகி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. தஞ்சை சடையார் கோவில் பகுதியில்...

சிங்கப்பூரில் மர்மமான முறையில் கணவர் உயிரிழந்ததாக மனைவிப் புகார் : உடலை மீட்டு தரக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம்...

தஞ்சாவூர், மார்ச். 08 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியை சேர்ந்தவர் பேரரசி மேலும் அவர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016 ஆம்  ஆண்டு லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அத்தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை...

தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றத்தில் நடைப்பெற்ற அவசரக்கூட்டம் : அனைத்துப் பெண் உறுப்பினர்களுக்கும் பட்டுப் புடவை பரிசளித்த மேயர் மற்றும்...

தஞ்சாவூர், மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதில் மகளிர் தினத்தை முன்னிட்டு. ஆணையர் உள்ளிட்ட அனைத்து பெண் மாமன்ற உறுப்பினர்களுக்கும், பட்டு புடவை பரிசாக வழங்கி மேயரும், துணை மேயரும் மகளிர் தின...

தஞ்சை பெரியக் கோவிலில் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் …

தஞ்சாவூர், மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னன் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. https://youtu.be/QcvGx5StK14 அத்தகைய சிறப்பு பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமர்சையாக நடைபெறும்....

ஆலப்பாக்கம் கிராமத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகள் : கடத்தலில் ஈடுப்பட்ட மர்ம...

பூண்டி, மார்ச். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கலவை ஊராட்சிக்கு உட்பட்ட ஆலப்பாக்கம் கிராமத்தில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த்துள்ளது. அதன் அடிப்படையில் செங்குன்றம் வனச்சரக அலுவலர் கிளமெண்ட் எடிசன் தலைமையிலான தனிப்படை அமைத்து, அக்கிராமத்தில் தேடுதல்...

நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார மையங்களில் ஓராண்டில் ஓராயிரம் இறப்பில்லா மகப்பேறு சாதனை : செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த ஒராண்டில் ஓராயிரம் மகப்பேறு இறப்பு இல்லா பிரசவங்கள் பார்க்கப்பட்டு உள்ளதை முன்னிட்டு அதனை தாய்மை திருவிழாவாக தஞ்சை மாநகராட்சியில் கொண்டாடப்பட்டது. தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS