Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் நடைப்பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த நாள்...

திருவள்ளூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு...

ரூ.23.10 இலட்சம் மதிப்பிலான மீட்கப்பட்ட 154 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

திருவள்ளூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் https://youtu.be/vJyhp70OMHc திருவள்ளூர் மாவட்டம், கடந்த 2023-ம் ஆண்டு காணாமல் போன செல் போன்கள் குறித்து குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெறப்பட்ட  புகார்களின்  பேரில்,   திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி சுமார் ரூ.23,10,000/- மதிப்புள்ள 154 செல்போன்களை கண்டறிந்து மீட்கப்பட்டு...

வடகாஞ்சி எனப் போற்றப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்கு உத்திர பிரமோற்சவ திருவிழா…

மீஞ்சூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி  என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை  ஏகாம்பரநாதர்  திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வி.ஆர்.பகவான் தலைமையில் தொடங்கியது. மேலும்...

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் 7 நாள் நடைப்பெற்று வந்த நாட்டியாஞ்சலி...

தஞ்சாவூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மஹா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாட்கள்  நடைபெற்று வந்தது.  மேலும் முதல் நாள் அரசு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம்...

வேக கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக வந்த கார் தேனீர் விடுதியில் புகுந்து ஒருவர் பலி மற்றொருவருக்கு படுகாயம் :...

தேனீர் விடுதியில் நின்றுக் கொண்டிருந்த சோதிடர் மீது கார் மோதி சம்பவயிடத்திலயே பலி மற்றொருவருக்கு பலத்த காயம் – திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை .. கும்பகோணம், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிந்தபுரத்தில் சாலையில் வேகமாகவும் தாறுமாறாகவும்...

விக்கிரபாண்டியம் பகுதியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒப்பந்ததாரர் தரமான முறையில் வீடுக் கட்டாததைக் கண்டித்து பாஜகவினர் நடத்திய...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் விக்கிரபாண்டியத்தில் (ஆவாஸ் யோஜனா) பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் 19 வீடுகளை தனியார் ஒப்பந்ததாரர் தரமான முறையில் கட்டாமல் கட்டடப் பணியை பாதியில் விட்டு சென்றதாக தெரிவித்து. அதனைக்...

வேம்பனூர் மஞ்சக்குடியில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ சிகிச்சை முகாம் …

திருத்துறைப்பூண்டி, மார்ச் . 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.அம்பிகாபதி திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா வேம்பனூர் - மஞ்சக்குடியில் ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நடத்திய மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்  வேம்பனூர் ஐயனார் கோவில் மண்டபத்தில் இனிதே தொடங்கியது. சுவாமி தயானந்த கல்லூரியின் ஆங்கில...

தடுப்பு சுவர்களால் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துக்கள் : மாற்று ஏற்பாடு செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில்...

மீஞ்சூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி இன்று மீஞ்சூர்-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இளம் பெண் பலியானர். அதனால் கொதித்தெழுந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாமல் ஸ்தம்பித்தது. திருவள்ளூர்...

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின்படி 19 ஆண்டுகளுக்கு பின்பு கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழா...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் எனும் அறிவிப்பின்படி 19 ஆண்டுகளுக்குப்...

தற்காலிக வீட்டுமனை பட்டாவை மாற்றி வழங்ககோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மாம்பாக்கம்...

ஊத்துக்கோட்டை, மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரசு வழங்கிய தற்காலிக பட்டாவை மாற்றி வழங்க்க்கோரி அரசு பேருந்தை சிறைப்பிடித்து 100க்கும் மேற்ப்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகில் உள்ள மாம்பாக்கம் பகுதியில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS