தேர்தல் கூட்டணிக் குறித்து மருத்துவர் இராமதாசு அதிகாரப் பூர்வாக அறிவிக்கும் வரை வெளியாகும் அனைத்து செய்திகளுமே யூகமே :...
சோழவரம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலையில் வடக்கு மாவட்ட பாமக இளைஞர் அணியின் பொதுக்குழு கூட்டம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எம்.எஸ். சுதாகர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு சிறப்பு...
குடவாசல் அருகே உணவகத்தில் சிலிண்டர் வெடித்து அருகில் இருந்த கீற்று கொட்டகைகள் தீபிடித்து எரிந்து சேதம்…
திருவாரூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உணவகத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உணவகம் முற்றிலும் எரிந்து நாசமானதோடு, அதன் அருகில் இருந்த இரண்டு கீற்று கொட்டகைகளுக்கும் தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம், குடவாசலை அடுத்த...
திருவண்ணாமலை அருகே நரிக்குறவ இளைஞர்கள் அதிமுகவிலிருந்து விலகி, 40 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்
திருவண்ணாமலை மார்ச்.4-
திருவண்ணாமலை அடுத்த கனதம்பூண்டி ஊராட்சியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கனதம்பூண்டி பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் காசியம்மாளின் பேரனும் பி.காம் பட்டதாரி இளைஞருமான டி.அண்ணாமலை தலைமையில் அதிமுகவிலிருந்து விலகி...
நெய்குன்னம் ஊராட்சிப் பகுதி திமுக இளைஞரணி செயலாளர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை : பந்தநல்லூர் காவல்துறையினர் தீவிர...
கும்பகோணம், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பந்தநல்லூர் அடுத்த நெய்குன்னம் பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் கலைவாணன் (வயது 30). இவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
மேலும் அவர் ஜெயங்கொண்டம் திமுக சட்டமன்ற...
செம்மங்குடி ஊராட்சிப் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள செம்மங்குடி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத் தரக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அப்பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட ஏ.செம்மங்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துத்...
மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை : வியாபார நிறுவனங்களில் இருந்து 712 கிலோ பிளாஸ்டிக்...
மீஞ்சூர், ஜூலை. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் பேரூராட்சிகளின் மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவின் பேரில். செயல் அலுவளர் வெற்றிஅரசு தலைமையில் இன்று பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நடவடிக்கையில் மீஞ்சூர் பேரூராட்சி ஊழியர்கள்...
காஞ்சிபுரம் ஊரக உள்ளாட்சி தேர்தல்: 3வது நாளான இன்று பல்வேறு பதவிகளுக்கு 724 பேர் வேட்பு...
காஞ்சிபுரம், செப் . 17 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் 3-வது நாளான இன்று 724 வேட்பாளர்கள் பல்வேறு பதவிகளுக்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 6ஆம் தேதி மற்றும் அக்டோபர் 9ஆம் தேதி என இரு தேதிகளில் ஊரக...
நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைப்பெற்ற 85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால்...
திருவாரூர், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜி.ரவிச்சந்திரன்…
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்கு சாவடிகளுக்கு நேரில் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்கு பதிவு செய்வதற்கான வசதி நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
https://youtu.be/1J4jnI5soiY
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர்,...
கொளத்தூரில் வீட்டு பூட்டை உடைத்து 30 பவுன் நகை கொள்ளை
மாதவரம்:
கொளத்தூர், ஜெயராமன் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தயாளன். சோழிங்கநல்லூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் மாலையில் திரும்பி வந்த போது, வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில்...
திருவாரூர் வர்த்தக சங்க கட்டடத்தில் நடைப்பெற்ற திருவாரூர் மாவட்ட கிராம தொழில் முனைவோர் சங்க ஆண்டு விழா மற்றும்...
திருவாரூர், டிச. 26 -
திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்தில் இன்று நடைபெற்ற திருவாரூர் மாவட்ட கிராம தொழில் முனைவர் சங்க பயிலரங்கில் டிஜிட்டல் சேவை தொடர்பான செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டது. மேலும் CSC அலுவலர்கள் வெங்கட்ரமணன், அருள்செல்வன், கிரிதரன், பிரஷாந்த் ஆகியோர் தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் பயிற்சி...
























