ஊரக உள்ளாட்சி தேர்தல் : சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை காஞ்சிபுரம்...
காஞ்சிபுரம், செப். 29 -
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்...
பொன்னேரி அடுத்த காட்டாவூரில் நடைப்பெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாம் ..
பொன்னேரி, ஆக. 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், காட்டாவூரில் திருவள்ளூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜோதி தலைமையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், வருவாய் துறை சார்பில் ஊனமுற்றோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை 25 பேருக்கும், உட்பிரிவு...
முன்னாள் முதல்வர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினம், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் அனுசரிப்பு : கலைஞரின்...
திருவள்ளூர், ஆக. 07 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவுதினம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி. ஜே. கோவிந்தராஜன் ஆணைக்கிணங்க..
https://youtu.be/XvDEf948bxE
மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் வழிகாட்டுதலின் படி...
இராமநாதபுரம் மாவட்டத்தில் அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு உதவி மற்றும் பாதுகாப்பு ஒத்திகை
இராமநாதபுரம் மாவட்ட அரண்மனையில் சர்வதேச பேரிடர் குறைப்பு நாளை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் தலைமையில்,புயல் மற்றும் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை ( Humanitarian Assistance and Disaster Relief-Mock Exercise...
சீத்தஞ்சேரி மற்றும் கச்சூர் ஊராட்சிகளில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற தமிழக முதல்வரின் 71 வது பிறந்தநாள் விழா …
திருவள்ளூர், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், கும்மிடிபூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கச்சூர் ஊராட்சியில், பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமையிலும், மற்றும் சீத்தஞ்சேரி ஊராட்சியில் பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் என்கிற பொன்னுசாமி தலைமையிலும், அப்பகுதிகளில்...
மத்திய அரசைக் கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்காவில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஊஊலை. 02 -
மணிப்பூர் மாநிலத்தில் நடந்தேறி வரும் மதக் கலவர படுகொலைகளை கண்டுக் கொள்ளாத மத்திய அரசைக் கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நந்தியவனம் பாலா தலைமையில் கும்பகோணத்தில் உள்ள காந்தி பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற சமூக நீதிக்கான...
சோம்பட்டு கிராமத்தில் நடைப்பெற்ற சுகாதார விழிப்புணர்வு மருத்துவ முகாம் : மருத்துவச் சிகிச்சைப் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட கிராம...
பொன்னேரி, ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோம்பட்டு கிராமத்தில் மஞ்சகரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு இலவச பொது மருத்துவம் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் நல்வாழ்வுத்துறை மற்றும் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் சார்பில்...
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்காவிடில் கோட்டை நோக்கி பேரணி : வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு...
மீஞ்சூர், மார்ச். 17 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தினை ஐ என் டி யு சி...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழாவை திருவாரூரில் தொடங்கிட தீர்மானித்த முதலமைச்சர் ஸ்டாலின் : ...
திருவாரூர், மார்ச். 25 -
திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருவாரூர் நகர திமுகவின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக மாவட்ட அவைத்தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார்.
மேலும் இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட திமுகச் செயலாளரும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே.கலைவாணன் கலந்து கொண்டு அக்கூட்டத்தில் உரை...
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அருணன் …
திருவள்ளூர், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 46 விழுக்காடில் இருந்து 50 விழுக்காடாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அருணன்...





















