சேலத்தில் மக்கள் சந்திப்பு பயணம்-டி.டி.வி. தினகரன் மீது 4 போலீஸ் நிலையங்களில் வழக்கு
சேலம்:
சேலம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ., மக்கள் சந்திப்பு புரட்சி பயணம் என்ற பெயரில் கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.
20-ந் தேதி சேலம் மாநகர பகுதியான சூரமங்கலம், கோரிமேடு, கன்னங்குறிச்சி, அம்மாப்பேட்டை,...
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து மகிளா காங்கிரஸ் பெண் உறுப்பினர் வெளியிட்டுள்ள...
கும்பகோணம்,மே. 24 -
கும்பகோணம் காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக லோகநாதன் இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் மகிளா காங்கிரஸ் தொண்டர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்த மீனாட்சி வாட்ஸ்அப் பில் பேசி...
திருவாரூரில் இன்று நடைப்பெறும், அதிமுக மாவட்ட கட்சி அமைப்பு தேர்தல் : தேர்தல் பொறுப்பாளர்கள்...
திருவாரூர், ஏப். 25 -
திருவாரூர் மாவட்ட அதிமுக கழக அமைப்பு தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கழக அமைப்புச் செயலாளர் மருதுராஜ் மற்றும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம் ஆகியோர் விருப்ப மனுக்களை வழங்கி இத்தேர்தலை தொடங்கி வைத்தனர்.
https://youtu.be/742W23Z2ANo
திருவாரூர்...
சிங்காரம் தோப்பு கிராமத்தில் நடைப்பெற்ற 9 நவகாளிகளின் திருநடன வீதிவுலா …
கும்பகோணம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் மாநகரம், சிங்காரம் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளிகளின் திருநடன வீதி உலா வெகுச்சிற்பாக நடைபெற்றது.
https://youtu.be/JeQ642zYviE
சிங்காரத் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து...
பொன்னேரியில் பிரபல ரவுடி ஜவஹர் வெட்டி கொலை : திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண்குமார் நேரில் விசாரணை..
பொன்னேரி, மே. 09 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேம்பாக்கம்பள்ளம் பகுதியில் ஜவஹர் என்ற பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஜவஹர் மீது 2 கொலை வழக்குகள், கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக தெரியவருகிறது. இந்...
தருமபுரி மாவட்டத்தில் ரூ. 56 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற 46 திட்டபணிகளை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
தருமபுரி, ஜன. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் 56 கோடியே 20 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 46 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 35 கோடியே 42 இலட்சத்து 93...
சென்னை : வாடிக்கையாளர் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் …
சென்னை, டிச. 22 -
சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளர் குறை தீர்ப்பு நாள் வரும் 27.12.2021 (திங்கள் கிழமை) காலை 11.00 மணியளவில் முதன்மை அஞ்சல் அதிகாரி, சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தில் நடை பெற உள்ளது.
சென்னை பொது அஞ்சல் அலுவலகத்தினால் மட்டும் அளிக்கப்படும் அஞ்சலக...
நாடு தழுவிய மத்திய தொழிற் சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் :...
கும்பகோணம், மார்ச். 28 -
நாடுமுழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைப் பெற்று வருகிறது.. அதன் முதல் நாள் போராட்டம் இன்று கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறையினர்...
அம்பத்தூர் மேம்பாலத்தில் இருசக்கரவாகனத்தில் வந்த நபரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி ரூ. 82 லட்சம் பறிப்பு ...
அம்பத்தூர், ஏப். 10 -
மாதவரம் பால்பண்ணையில் உள்ள சுரேன் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருபவர் சுமார் 43 வயதுடைய விஜயகுமார் இவர் சம்பவ நாளான இன்று மதியம் ஒரு மணியளவில் மதுரவாயலில் இருந்து இருசக்கர வாகனத்தில் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.82 லட்சம் பணத்தை எடுத்து வந்துள்ளார்.
https://youtu.be/6muoybtPSUk
அப்போது அவர்...
மறுப்பும், வெறுப்பும் குமரியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் 1000 மீனவர்கள் போராட்டம்
கன்னியாகுமாரி: கன்னியாகுமாரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.தூத்தூர் பகுதியைச் சேர்ந்த 1000 மீனவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததை சுட்டிக் காட்டி தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். ஆத்திரமடைந்த மீனவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.























