கும்பகோணத்தில் ஹோட்டல் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது !
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் அருகே ஹோட்டல் உரிமையாளரிடம், நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்துக் கொண்டு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.
https://youtu.be/w_8v8qgjEkA
கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி, 46, இவர் அப்பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது...
எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி பகுதியில் கஞ்சா கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்ட பொன்னேரி கோட்டாச்சியர் ஐஸ்வர்யா
பொன்னேரி, அக். 20 -
திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடி வழியாக கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் முகமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதோடு அவ்வப்போது பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் கடத்தி வரப்படும் கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தல் காரர்கள் மீது கைது...
அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் நடைப்பெற்ற இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி : 47 பழங்குடியின மக்களுக்கு பொன்னேரி...
பொன்னேரி, பிப். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் 47 பழங்குடியின மக்களுக்கு, தனியார் டிரஸ்ட் மூலம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி அவ்வூராட்சிக்குட்பட்ட சுனாமி நகர் பகுதியில் இன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற...
கல்லூரித் தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால்...
கும்பகோணம், மார்ச். 09 -
கும்பகோணத்தில் செயல்பட்டு வரும், அரசுக் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியானது, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மேலும் இக்கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன்படி,...
திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் ஆலய ஆழித்திரு தோராட்ட திருவிழாவினை முன்னிட்டு ஏப். 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...
திருவாரூர், மார்ச். 13 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேரோட்ட விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
நசரத்பேட்டை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்ற உண்டு உறவிட கோடைக்கால சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட...
பூவிருந்தமல்லி, மே. 10 -
சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லி அருகேவுள்ள நசரத்பேட்டையில் உள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9 ஆம்வகுப்பு முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது...
சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …
எல்லாபுரம், ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...
ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...
கும்பகோணம், ஆக. 26 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...
பேருந்துக்குள் பெய்த மழை : குடை வழங்கிடக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தப் பயணிகள் …
திருவாரூர், நவ. 30 -
இன்று மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு சாலையில் செல்கிறோமா அல்லது பேருந்தில் செல்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு பேருந்தின் உள்ளே ஆங்காங்கே மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தவாறும், தலையில் தூண்டினை போட்டுக்கொண்டும் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டது.
மேலும் அப்பேருந்தில்...
குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் அரசு வெள்ள நிவாரணவுதவி வழங்கிடக் கோரி பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டபொதுமக்கள் ….
பொன்னேரி, டிச. 12 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பலத்தை சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் பெரும்பான்மையான மக்கள் வெள்ளத்தில் இருந்து மீளாத நிலையில், தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் வழங்குவதற்காக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனை அறிந்து...
























