முத்துவயல் ஸ்ரீ கோவிந்தன் கோயில் வருஷாபிஷேக விழா 12 தலைமுறையாக பக்த சேவை செய்யும் வகையறாக்கள்
ராமநாதபுரம், ஆக. 25- ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூசாரி அழகன் வகையறாவுக்கு பாத்தியமான ஸ்ரீ கோவிந்தன் கோயில் வருடாபிஷேக விழா வெகு விமர்சையாக நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோவிந்தன் கோயில் கி.பி....
ராமநாதபுரத்தில் தண்ணீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
ராமநாதபுரம், ஆக. 25- ராம்நாடு ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப், தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன் தொடங்கிய பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா துவங்கி வைத்தார். ரோட்டரி...
பட்டிணம்காத்தான் பகுதியில் யாதவர் சங்கத்தின் சார்பில் 23-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
ராமநாதபுரம் : ஆகஸ்ட், 23- நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா விழா இன்று கோலகலமாக கொண்டாடப் பட்டது.மக்கள் வீடுகளை அலங்கரித்து கிருஷ்ணன் பாதங்களை வரைந்து அலங்கரித்தனர்.கிருஷ்ணன் ஆலயங்களில் பல்வேறு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றது.
இதே போல ராமநாதபுரம் மாவட்டம் பட்டிணம்காத்தான் பகுதியில் இன்று யாதவர் சங்கத்தின்...
ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை புதியத் தலைவர் பொறுப்பேற்பு
ராமநாதபுரம், ஆக. 22-
ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை (ராம்கோ) தலைவராக அதிமுக மாவட்ட அவைத் தலைவர் முருகேசன் பதவியேற்றார். அவருடன் துணைத் தலைவர் உள்ளிட்ட இயக்குனர் களும் பொறுப் பேற்றனர். ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை...
பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை குறைகிறது – அமெரிக்க பேராசிரியர் அதிர்ச்சி தகவல்
பாக்ஜலசந்தியில் நண்டுகளின் இனத்தொகை வெகுவாக குறைந்து வருகிறது. ராமநாதபுரத்தில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கில் அமெரிக்க பேராசிரியர் பிரமோத் கணபதி ராஜ் அதிர்ச்சி தகவல்
ராமநாதபுரம், ஆக. 22-
இராமநாதபுரத்தில் நண்டு சதை பதப்படுத்துவோர் சங்கம் சார்பில் நீல நண்டு பாதுகாப்பு மேம்பாடு கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது....
கூடலூர்: இரட்டிப்பு சாகுபடி விவசாயிகள் பெற இயந்திர நெல்நடவு முறைக்கு வேளாண்மை இணை இயக்குநர் ஊக்குவிப்பு
தேனி மாவட்டம் : தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஐவஹரிபாய் விவசாயிகள் நெல் சாகுபடியில் இரடிப்பு விளைச்சல் பெற வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் முனைவர் இளங் கோவன் ஆகியோர் கம்பம் வட்டாரம் கீழக் கூடலூர் பகுதியில் உள்ள விவசாயி களிடம் மாநில அரசு...
திருவள்ளூர்: ஆகஸ்ட் 25 இல் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் 2019 ஆண்டுக்கான எழுத்து தேர்வு –...
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் 2019 ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர், இரண்டாம்நிலை சிறைக்காவலர், தீயணைப்பு காவலர்களின் பதவிகளுக்கான பொது எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 25 இல் நடைப்பெற உள்ளதெனவும் அதில் 7145 விண்ணப்பதாரர்கள் பங்களிப்பதாகவும், திருவள்ளூர் மாவட்ட தலைமை காவல்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருவள்ளூர்,ஆக,22-
தமிழ்நாடு...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட கணக்குத்துறை மற்றும் மனிதமேம்பாடு திட்ட ஆய்வுக்கூட்டம்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற கருவூல கணக்குத் துறையின் சார்பாக அரசு முதன்மைச்செயலர் மற்றும் ஆணையர், கருவூலக் கணக்குத் துறை தென்காசி ஜவகர் தலைமையில் மதுரை மண்டல அளவில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. உடன்...
இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய தலைவர் தேர்வு : சிறு வியாபாரிகள் தொழில்...
இராமநாதபுரம் , ஆக, 20- இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக எம்.ஏ. முனியசாமி பதவியேற்றார். அவருக்கு, அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருக்கான தேர்தல் நடைப் பெற்றது....
தேனி அல்லிநகரம் : வி.சி.க சார்பில் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் வழங்கி...
தேனி அல்லி நகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தொல் திருமாவளவனின் பிறந்த நாள் விழாவை அன்னதானம் வழங்கியும் இரத்ததான முகாம் நடத்தியும் தொண்டர்கள் கொண்டாடினர். நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி நகர செயலாளர் அ.ஈஸ்வரன் ,மாவட்ட செயற்குழு...















