மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் மனு!
திருவண்ணாமலை ஜூலை-15- நிலத்தை தனது பெயருக்கு நயவஞ்சகமாக எழுதி வாங்கிக்கொண்ட மகன் தனக்கு சாப்பாடு போடாமல் அடித்து உதைத்ததாகவும் எனவே அவர் மீது மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் மனு அளித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்...
திருவண்ணாமலையில் விதைப்பண்ணை தொடர்பான விவரம் குறித்து ஆய்வு
திருவண்ணாமலை ஜூலை-15- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல் செங்கத்தில் 1971ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பண்ணை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விவசாய பண்ணைகளில் இதுவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் 10 ஆண்டுகள் நட்டத்தில் இயங்கிய இந்த...
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனு மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை ஜூலை-15- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி ஆய்வு நடத்தினார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள்...
தாலூக்கா அலுவலகம் சென்ற கணவன் வீடு திரும்பவில்லை – காவல்நிலையத்தில் மனைவி புகார் !
புல்லரபாக்கம், ஜூலை-11,
திருவள்ளூர் மாவட்டம் இக்காடு கிராமம் கருநிகர் தெருவைச்சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரின் மனைவி வயது 39 சுமதி என்பவர் புல்லரப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார் அதில் தனது கணவர் சுப்பிரமணி கடந்த ஜூலை 9 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தாலூக...
சைக்கிளில் வேலைக்கு சென்றவர் மீது பைக் மோதி படுகாயம் !
சைக்கிளில் வேலைக்கு சென்றவர் மீது பைக் மோதி இடுப்பில் படுகாயம் , மோதியவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி உறவினர் காவல் நிலையத்தில் புகார்
திருவள்ளூர் , ஜூலை-11,
திருவள்ளூர் தாலூக காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார் ....
ஆம்புலன்ஸ் வேன் மோதி ஒருவர் பலி
கே.கே.சத்திரம், ஜூலை-11,
தோமூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சீனிவாசன் கடந்த ஞாயிறன்று டி.என்.20ஏ.இ59992 என்ற வாகனத்தில் கனகம்மாசத்திரம் நோக்கி ஜெயா காலேஜ் அருகே இடது புறமாக வந்துக் கொண்டிருக்கும் போது, திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த டின்20.சிஇசட்0363 என்ற ஆம்புலன்ஸ் வாகனம் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்து மோதியதில் சீனிவாசனுக்கு, தலையில்...
பல்சர் வாகனம் மோதி மகன் உயிரிழப்பு, தந்தை தனது மகன் உடல் கூறு பரிசோதனை செய்து தருமாறு காவல்துறையிடம்...
செவ்வாய் பேட்டை, ஜூலை-11,
பெருமாள் பட்டு பெரியார் தெருவைச்சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் 52 வயது மதிக்கத்தக்க ஜெயராமன் என்பவருக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகின்றது அவருக்கு இரண்டு மகள்களும் ஒருமகனும் உள்ளனர். 29 வயதுடைய வெற்றி வேந்தன் என்ற மகன் தினக்கூழியாக வேலைப்பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அதாவது...
தனியார் கம்பெனியில் பாய்லர் வெடித்து 2 பேர் சாவு – 2 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி...
திருவள்ளூர்,ஜூலை-11,
திருவள்ளூர் மாவட்டம் சிப்காட்டில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கம்பெனில் பாய்லர் வெடித்து அதில் பணிபுரிந்து வந்த 4 பேர் விபத்தில் சிக்கி அதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலயே உடல் சிதறி சாவு மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி.
தனியாருக்கு சொந்தமான கம்பெனி ஒன்றில்...
தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வந்த ஊழியரை இரும்பு ராடால் தாக்கி படுகாயம் – லோடுமேன் கைது !
திருவள்ளூர்,ஜூலை-11
திருவள்ளூரில் இயங்கிவரும் தனியார் நிருவனத்தில் விக்னேஷ்வரன் என்பவர் பில்லிங்க் போடும் பணி செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று பணி முடித்து தனது அறையில் இருந்த போது , அதே நிருவனத்தில் சுமை தூக்கும் பணியில் வேலைப் பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீஐகுண்டம் தாலூகா இசக்கியம்மாள் புரம் கிராமத்தைச் சேர்ந்த...
அடுத்தடுத்து நடந்த வாகன விபத்தில் 6 பேர் படுகாயம்
திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மில்லத் நகர் அருகே அடுத்தடுத்து நடந்த மூன்று வாகன விபத்துகளில் சுமார் 6 பேர் படுகாயமடைந்தனர்.
கனிகாரன் கொள்ளை பகுதியைச் சேர்ந்த துரை என்பவர் செங்கம் பகுதியில் வேலை செய்துவிட்டு இரவு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மில்லத்நகரை நோக்கி...











