திண்டுக்கல் : சென்னையில் மார்ச் 3 அன்று நடைப்பெறும் மாநில அளவிலான அரசு அலுவலர்களுக்கான டென்னிஸ் தேர்வு ...
திண்டுக்கல், மார்ச். 01 -
மாநில அளவில் அரசு அலுவலர்களுக்கான டென்னிஸ் தேர்வு சென்னையில் 03-03-2022 அன்று நடைபெறுகிறது விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் அறிவுறுத்தியுள்ளார்.
2021-22ம் ஆண்டிற்கான அரசு அலுவலர்களுக்கு தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் இருபாலருக்கும் 09-03-2022 முதல் 14-03-2022 வரை லேக்...
வாக்களித்த மக்களுக்கு வீடு வீடாக சென்று நன்றி தெருவித்த காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் … ஆரத்தி எடுத்து...
காஞ்சிபுரம், மார்ச். 06-
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் வீடு வீடாக சென்று, வாக்களித்து தன்னை வெற்றிப் பெற வைத்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நகர திமுக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் திரளாக சென்றனர். அப்போது பொதுமக்களுக்கு...
ஸ்ரீராமாபுரம் கண்டிகை சுடுகாட்டிற்கு, ரூ. 19. 43 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடம் கட்டும் திட்டப்பணி : ...
வடமதுரை, மார்ச். 22 - செய்தி சீனிவாசன்
வடமதுரை ஊராட்சி ஸ்ரீராமாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் சுற்றுச்சுவர் மற்றும் எரி மேடை கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ...
2ஆம் நாள் அனைத்து தொழிலாளர் சங்கங்களின் பொதுவேலை நிறுத்தப் போராட்டம் : கும்பகோணம் ரயில் நிலையம் அருகே...
கும்பகோணம், மார்ச். 29 -
https://youtu.be/8R1tJGiJzmo
நாடு தழுவிய அளவில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து தொடர் 48 மணி நேரம் பொது வேலை நிறுத்தத்தின் 2வது நாளான இன்று, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது, பெட்ரோல் டீசல்...
கும்பகோணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மேயர் பிறந்தநாள் விழா ..
கும்பகோணம், ஏப். 18 -
கும்பகோணத்தில் இன்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுப்பேற்றுள்ள சரவணனின் பிறந்தநாள் விழா சிறப்பாக மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் டி.ஆர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/b-gNR36zKPc
மேலும், ஆலோசனை கூட்டத்தில் வருகிற...
உத்திரமேரூர் அருகே சிலிண்டர் வாயு கசிவால் ஏற்பட்ட தீ விபத்து : விரைந்து வந்து நலம் விசாரித்து நிவராண...
காஞ்சிபுரம், ஆக. 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே தோட்டநாவல் ஊராட்சியில் உள்ள வளத்தோடு கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கர் - சுசித்ரா தம்பதியனர். இவரது அண்ணன் சிவகுமார் - தீபா குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
https://youtu.be/FKWHKpJkLkU
இந்நிலையில் சுசித்ரா சமையலறையில் பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்...
திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், ஆக. 18 -
பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்ததாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது குற்றம் சுமத்தியும் கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மீது ஆள்மாறாட்டம் செய்து...
மீஞ்சூரில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக நடைப்பெற்ற காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு ..
மீஞ்சூர், செப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வருகின்ற 4 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அந்நிகழ்வு அப்பகுதியில் அமைதியான முறையிலும், பாதுகாப்பான முறையிலும் அவ்வூர்வலம் நடைப்பெற வேண்டும் என்பதை கருத்தில்...
நந்தியம்பாக்கம் கிராம அருள்மிகு ஸ்ரீ கொங்கியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற கவிஞர் கலையரசன் எழுதி இசையமைத்துள்ள கொங்கிஅம்மன் பக்திபாடல்...
மீஞ்சூர், மார்ச். 15 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் கிராமத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீகொங்கிஅம்மனை வர்ணித்து அவ்வூரைச் சேர்ந்த கவிஞர் கலையரசன் என்பவர் தொகுத்தெழுதி இசையமைத்துள்ள பக்தி பாடலின் ஒலி நாடா வெளியீட்டு விழா அத்திருக்கோயிலில் இன்று நடைப்பெற்றது.
மேலும் இவ்விழாவிற்கு நந்தியம்பாக்கம்...
பழவேற்காடு பகுதியில் திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
பழவேற்காடு, ஏப். 05 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு பகுதியில் மாவட்ட திமுக கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டிலும், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளரும்,...
























