பென்னலூர்பேட்டை : இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு
pic - file copy
பென்னாலூர்பேட்டை, மார்ச். 07 –
திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து மணல் திருட்டில் ஈடுப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து...
மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்ட ரூ. 21 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய மூன்று மின்மாற்றிகள் :...
பொன்னேரி, ஆக. 24 -
பொன்னேரி வட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட அரவிந்த் நகரில் ரூ.5லட்சம் மதிப்பீட்டிலும், சூர்யா நகரில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டிலும், ராமா ரெட்டி பாளையத்தில் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டிலும் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் நடைப்பெற்ற 22,23,24 ஆகிய மூன்று வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்புத் திட்ட முகாம்...
கும்பகோணம், டிச. 27 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 22,23,24, ஆகிய மூன்று வார்டுகளுக்கான மக்களுடன் முதல்வர் என்ற சிறப்புத்திட்ட முகாம் அம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் தலைமையில் நடைப்பெற்றது. அம்முகாமில் மக்களிடம் இருந்து 100 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
https://youtu.be/7NCWa7-FJ0k
"மக்களுடன் முதல்வர்" என்ற சிறப்புத்...
செம்பங்குடியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் நடைப்பெற்ற மீண்டும் மஞ்சப்பை நிகழ்ச்சி …
திருவாரூர், மார்ச். 01 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலூகா செம்மங்குடி அரசு உதவி பெறும் மேல் நிலை பள்ளியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மீண்டும் மஞ்சப்பை என்கிற நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு அப்பள்ளியின் தலைமையாசிரியர் இராமன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதில் ஆசிரியர்கள் சண்முகம் மணிவண்ணன் தேவேந்திரன்...
சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு சாஸ்த்ரா பல்கலைக் கழகம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தேசிய மாணவர் படையினரின்...
கும்பகோணம், டிச. 13 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் தேசிய மாணவர் படையினரின் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.
2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு...
டி.ஆர்.பாலு வைத்துள்ள மது ஆலையால் மக்கள் மதுவருந்தி உடலை கெடுக்கிறார்கள்.. டாக்டராகிய நானோ அதற்கு மருந்து கொடுத்து அவர்களை...
காஞ்சிபுரம், மார்ச். 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைந்து நாடாளு மன்ற தொகுதியாக உள்ளது.
எதிர்வரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இளம் வேட்பாளராக மருத்துவர் பிரேம்குமாரை...
கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக துவங்கியது சித்திரை பெருவிழா ..
கும்பகோணம், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
அதன் சித்திரைப்பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சுவாமியின் அருள் பெற்றனர்.
மேலும்...
சி.பி.எம்.கட்சியில் இருந்து விலகி திருவாரூரில் அதிமுக வில் இணைந்த 11 குடும்ப உறுப்பினர்கள் …
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இரா காமராசர் வழிகாட்டுதலோடு திருவாரூர் தெற்கு ஒன்றியம் பி கே யு மணிகண்டன் முன்னிலையில் வடகரை ஊராட்சிப் பகுதியில் இருந்து சி.பி.எம் கட்சியில் இருந்து விலகி...
இந்தியாக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மயிலாடுதுறையின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் மயிலாடுதுறையில் சர்க்கரை ஆலை அமைத்து தருவோம் மயிலாடுதுறை வழியாக முட்டம் இணைப்பு சாலை அமைத்து தருவோம் மயிலாடுதுறை சுற்றுவழி சாலை அமைத்து தருவோம் என உதயநிதி ஸ்டாலின் மயிலாடுதுறையில் உரை நிகழ்த்தினார்.
மயிலாடுதுறை, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை...
பொன்னேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, ஜூலை. 24 -
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டணம் உயர்வை அறிவித்துள்ளது. அதனைக் கண்டிக்கும் வகையில் பாஜகவின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/c7jbXOxfibY
அதனைத் தொடர்ந்து இன்று பொன்னேரி பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன்...























