Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரண்வாயல் பிரதியுக்ஷா பொறியல் கல்லூரியில் நடைப்பெற்ற 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில்...

திருவள்ளூர், மார்ச். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயல் பகுதியில் அமைந்துள்ள பிரதீயுக்ஷா பொறியியல் கல்லூரியில் 2000 மாணவர்கள் பங்கேற்கும் மெகா சிம்போசியம் பிரபிக்யான் 24 தொழில் நுட்பப் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் பியூலா தேவமலர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்...

ஆவடி வேல்டெக் பல்கலைகழகம் சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழகம்,கல்லூரிகள் அளவிலான மினி மாரத்தன்...

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின் சார்பாக பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவ மாணவியர் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.  திருவள்ளூர்; ஆக,30- தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின்...

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற பாத தரிசன விழா : வெகு நேரம் நீண்ட வரிசையில் நின்று...

திருவாரூர், மார்ச். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜன் உலகப் பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாத தரிசன விழாவில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். உலகப்பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் ஆண்டுக்கு...

அலிவலம் கிராமத்தில் அரிசி ஆலை பாய்லர் வெடித்து இருவர் படுகாயம் : உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு...

திருவாரூர், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ்… திருவாரூர் மாவட்டம், அலிவலம் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிக்காக ஆலை ஓட்டம் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று பாய்லர் சுத்திகரிக்கும் பணியில் பின்னவாசல் பகுதியை சேர்ந்த...

இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை பணியிட மாற்றம் செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்

இராமநாதபுரம்; நவ.11-  இராமநாதபுரம் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம்,  கடந்த 3 ஆண்டுகளாக ஊழியர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலரை பணியிட மாறுதல் செய்யக்கோரி, தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.  இன்று மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் காலை...

நேரமேலாண்மை, குழுமனப்பான்மை, தன்னம்பிக்கை, நல்லொழுக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுங்கள் : மீஞ்சூர் ஸ்ரீ...

மீஞ்சூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் 23 வது விளையாட்டு விழா நடைபெற்றது. அவ் விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சுஜாதா வரவேற்புரையாற்ற கல்லூரி செயலாளர் லலித்குமார் ஓ.ஜெயின் தலைமையுரை நிகழ்த்தினார். மேலும்...

தஞ்சாவூரில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பெரியக்கோயில் திருத்தேர் வீதிவுலா : திருத்தேரின் வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்த திரளான...

தஞ்சாவூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரியகோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா...

மேகதாது அணை விவகாரப் போராட்டத்தை நூதனை முறையில் முன்னெடுத்த டெல்டாப் பகுதி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர்...

தஞ்சாவூர், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், மேகதாது அணைக் கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நூதனமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். https://youtu.be/RqVQib1jbaA அதன்படி விவசாயி ஒருவரை உயிரிழந்த...

ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன்  உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...

தஞ்சாவூர் வீதிகளில் வலம் வந்த ஏழூர் பல்லக்கு : வழிநெடுகிலும் நின்று வழிப்பட்ட திரளான மக்கள்..

தஞ்சாவூர், மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு.. கரிகால்சோழன் வழிப்பட்ட தஞ்சை அருள்மிகு கருணாசாமி கோவில் வைகாசி விசாக பெருவிழாவை ஓட்டி ஏழூர் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தன. வழிநெடுக நின்று மக்கள் வழிப்பட்டனர் தஞ்சை கரந்தையில் அருள்மிகு. பெரியநாயகி அம்பாள் உடனுறை வஷி ஸ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS