கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பூவளம்பேடு கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் கொள்ளை : மேலும் இரண்டு கடைகளில் கொள்ளையடிக்க முயன்ற...
பாதிரிவேடு, மார்ச். 08 -
திருவள்ளூர் அடுத்ந கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு காவல் நிலைக்குட்பட்ட பூவளம்பேடு, கே எஸ் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே வங்கி, தங்க நகை கடை, செல்போன் கடை உட்பட முப்பதுக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இரவு வந்த நான்கு பேர் கொண்ட...
திருவாரூர் ஆழி தேரோட்டத்தை பார்க்க வந்தவர்களின் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : மூன்று பேர்...
திருவாரூர், ஏப். 01 -
உலக புகழ் பெற்றதும், மேலும் ஆசியாவின் மிகப்பெரிய தேருமான திருவாரூர் ஆழித்தேரின் தேரோட்டம் இன்று இந்நகரில் நடைபெற்றது. மேலும், இத்திருத்தேரோட்டத்தை பார்க்க தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் இந்நகருக்கு வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் நோக்கி...
திமுக அரசை வழி நடத்துவது அதன் கூட்டணி கட்சிகள்தான் – மடியூர் கிராமத்தில் நடைப்பெற்ற விழாவில் அர்ஜூன் சம்பத்...
மீஞ்சூர், ஜூலை. 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள மடியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு காசி விஸ்வநாதேஷ்வரர் திருக்கோவிலின், இரண்டாம் ஆண்டு பூர்த்தி வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உரை நிகழ்த்தும் போது, திமுக...
பொன்னேரி நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற இரத்ததான முகாம் : கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
பொன்னேரி, ஜூலை. 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று அந்நகர பி.ஜே.பி சார்பில் இரத்தானம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமினை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பிரானதா சக்ஷம் சேவா பாரதியினர் இணைந்து வழி நடத்தினார்கள்.
இம்முகாமிற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள்...
சாலையோர வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக 18 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கும் விழா : பொன்னேரி நகராட்சித் தலைவர்...
பொன்னேரி, ஆக. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகளின் பயன்பாட்டிற்காக குப்பை சேகரிக்கும் பேக்டரி வாகனங்கள் வழங்கும் விழா மன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவினை நகராட்சி மன்றத் தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமையேற்று நடத்த, நகராட்சி ஆணையர் கோபிநாத், மாமன்ற உறுப்பினர்கள் நல்லசிவம், உமாபதி,...
வெகுச் சிறப்பாக பெரியபாளையத்தில் கொண்டாடப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா … பிரியாணியுடன் தூய்மைப் பணியாளர் 500...
பெரியபாளையம், ஆக. 25 -
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவினை இன்று பெரியபாளையத்தில் வெகு விமர்சியாக எல்லாபுரம் மேற்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வின் முன்னதாக அக் கட்சியின் கொடிக்கம்பத்தில் புதியக் கொடியினை ஏற்றி வைத்து அக்ட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.
தேமுதிக தலைவர்...
சாலையோர வியாபாரிகளுக்கு புதிய நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி : 20 க்கும் மேற்பட்ட வியாரிகளுக்கு அரசாணைகளை வழங்கிய...
பொன்னேரி, டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் நவீன கடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் பங்கேற்ற பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர். பரிமளம் விஸ்வநாதன், மற்றும் பொன்னேரி நகராட்சி ஆணையர்...
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறு வியாபாரிக்கள் … நிவாரண தொகுப்பு வழங்கிய மக்கள் நீதி மய்யம்...
மீஞ்சூர், டிச. 21 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் இரயில் நிலையங்களில் வரும் மின்சார ரயிலில் சிறு வியாபாரம் செய்யும் மாற்று திறனாளிகள் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்புக்குள்ளாயினர்.
அதனால் தினசரி பணிக்கு செல்ல முடியாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தவர்களை அப்பகுதி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்மற்றும் பொறுப்பாளர்கள்...
திருவிடைமருதூரில் நடைப்பெற்ற 106 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் இன்று மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 106 பயனாளிக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த...
வங்காரம்பேட்டையில் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் நடைப்பெற்ற பிரமாண்ட திருமணம் : காண்போர் வியப்பில் ஆழ்ந்து போகும் வகையில் ஏற்பாடு …
கும்பகோணம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், வங்காரம் பேட்டையில் இன்று உலக நன்மை கருதியும், விவசாயம் செழிக்க வேண்டியும் மேலும் மழை வேண்டியும் ஊரே வியப்பிற்குள்ளாகும் வித த்தில் மிக பிரமாண்டமாக அரச மரத்திற்கும், வேப்பம்...

























