Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மறைமலை நகரில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் சமத்துவ பொங்கல் விழா : தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய...

மறைமலைநகர், சனவரி. 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செங்கல்பட்டு மாவட்டச் செய்தியாளர்  செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளுவர் மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் புத்தாண்டு பெருவிழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்தவிழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபாண்மை ஆணைய தலைவர்...

ரூ.23.10 இலட்சம் மதிப்பிலான மீட்கப்பட்ட 154 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

திருவள்ளூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் https://youtu.be/vJyhp70OMHc திருவள்ளூர் மாவட்டம், கடந்த 2023-ம் ஆண்டு காணாமல் போன செல் போன்கள் குறித்து குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெறப்பட்ட  புகார்களின்  பேரில்,   திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி சுமார் ரூ.23,10,000/- மதிப்புள்ள 154 செல்போன்களை கண்டறிந்து மீட்கப்பட்டு...

காஞ்சிபுரம் : பிப் 24 ஆம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம்...

காஞ்சிபுரம், பிப். 26 - காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, பிப். 24 ஆம் தேதி பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்து, குழந்தைக்கு தேவையான பெட்டகங்களை முன்னாள் அதிமுக அமைச்சர் வி.சோமசுந்தரம் வழங்கினார். தமிழகமெங்கும் மறைந்த...

கும்பகோணம் ஸ்ரீசுந்தர மகா காளியம்மன் ஆலயத்தின் 133 ஆம் ஆண்டு வைகாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடைப்பெற்ற பச்சைக்காளி பவளக்காளியின்...

கும்பகோணம், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லோகமாதாவாகிய ஸ்ரீ சுந்தர மகா காளியம்மன் ஆலயத்தில் 133 ஆம் ஆண்டு வைகாசி பிர்மோத்ஸவத்தை முன்னிட்டு கொட்டும் மழையில் ஸ்ரீ பச்சைக்காளி ஸ்ரீ பவளக்காளி படுகளகாட்சியுடன் வீதியுலா நடைபெற்றது ‌. https://youtu.be/avkMsXJgww4 கும்பகோணத்தில்...

தந்தை பெரியார் 50 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிட கழகம் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி...

கும்பகோணம், டிச. 25 - பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. அதுபோல் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில், தந்தை பெரியாரின் 50 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள...

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிக்கு கண்ணீர் அஞ்சலி : பெரியபாளையம் சரக விவசாயிகள்...

பெரியபாளையம், பிப். 26 – திருவள்ளூர் மாவட்டம் , பெரியபாளையம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போராட்டத்தை தடுக்க நினைக்கும் ஆளும் அரசு...

ருசி கண்ட பூனைப்போல் திருடிய இடத்திலேயே மீண்டும் திருட வந்து வசமாக சிக்கிக் கொண்ட கொள்ளையன் : ...

செங்கல்பட்டு, டிச. 10 - செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் அடுத்தடுத்து 2- கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபரை கடை உரிமையாளர்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பாவேந்தர் சாலையில் வீரா என்பவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். மேலும் மொய்தீன் என்பவர் பிரியாணி...

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 75 வது சுதந்திர தின பவள விழாவினை முன்னிட்டு தேசியக்கொடியேற்றி வீர வணக்கம் செலுத்திய பெண்...

காஞ்சிபுரம், ஆக. 15 - காஞ்சிபுரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு  கொண்டாடப்பட்ட 75 வது சுதந்திர தினம் இதுவாகும். இவ்விழாவில் பெண் மேயர் தேசியக்கொடியேற்றி வீர வணக்கம் செலுத்தினார். https://youtu.be/6kapbf9V7yc காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மேயர் மகாலட்சுமி கொடியேற்றி மரியாதை செலுத்தி அரசு அலுவலர்கள் மற்றும் மாமன்ற...

கும்பகோணம் தனியார் பள்ளியில் நடைப்பெற்ற கோர தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் 19 – வது ஆண்டு நினைவு...

கும்பகோணம், ஜூலை. 16 - கும்பகோணம் மாநகரத்திலுள்ள காசிராமன் தெருவில், ஸ்ரீ கிருஷ்ணா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி, சரஸ்வதி மழலையர் பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி என மூன்று பள்ளிகளும் ஒரே கட்டடத்தில், மூன்று வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த...

திருவண்ணாமலையில் கட்டிட தொழிலாளர்களுக்கன சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் – நகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை ஜூலை.22- திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கட்டிட தொழிலாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை நகராட்சி ஆணையாளர் இரா.சந்திரா தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கான நடமாடும் மருத்துவமனை வாகனம் மூலம் திருவண்ணாமலை மத்திய...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS