Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ரூ. 10 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் முகவர்...

திருவண்ணாமலை மார்ச். 8 - திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.10 கோடி வரை மோசடி செய்த நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அந்நிறுவன முகவர் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...

சிப்காட் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சுத்தப்பணி செய்துக் கொண்டிருந்த பெண் ஊழியர் மீது வாகனம் மோதி பலி :...

சிப்காட், மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் வாழுதலம்பேடு பகுதியில் ஜித்தன் என்பவரின் மகன் பலராமன் வயது 44 தனது மனைவி சுமதி வயது 40 இருவரும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சுமதி நேற்று எஸ்.பி.எல். இன்ஃப்ரா ஸ்ட்ரெக்சர் நிறுவனத்தில் தேசிய நெடுஞ்சாலை 5 ல் ஆர்.டி.ஒ....

பொதட்டூர்பேட்டையில் பள்ளிக்கு சென்ற ஆறுவயது சிறுவன் மீது சரக்கு வாகன ஆட்டோ மோதி விபத்து : ...

பொதட்டூர்பேட்டை, மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நொச்சிலித்தொட்டி காலனியில் வசித்து வரும்  வெங்கடேசன் என்பவரின் மகன் லாரன்ஸ் வயது 6 சம்பவ நாளான கடந்த மார்ச் 5 ஆம் தேதியன்று காலை எட்டு மணியளவில் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு செல்வதற்காக பள்ளி அருகே...

ஆவடி : ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்ற...

ஆவடி, மார்ச். 08 - சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் வைஷ்ணவி நகர் அருகே அமைந்துள்ள G.K. ஷெட்டி விவேகானந்தா வித்யாலயாப் பள்ளியில் மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளியின் தாளாளர் ராமமூர்த்தி தலைமையில் 200 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தைச் சுற்றி ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளும்...

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில், அனைத்து பெண் காவலர்களர்கள் பங்கேற்ற கோலப் போட்டி

கும்பகோணம், மார்ச். 08 - கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் அனைத்து பெண் காவலர்கள் சார்பில் கோலப்போட்டி நடைபெற்றது. https://youtu.be/fMkgOLpdJVk கும்பகோணத்தில் சொற்களால் பெண்களை போற்றி செயல்களால் அடிமைப்படுத்திய பழமைவாத காலம் வேகமாக மாறுகிறது. இந்த மகளிர் தின சிறப்பு நாளில் நாம் பெண்களின் பெண்மையை...

கும்பகோணம் : மதுரை 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்துக் கொன்ற விவகாரம் : ...

கும்பகோணம், மார்ச். 07 - கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா மற்றும் தேவர் பேரவை சார்பில் மதுரையில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/wzCvmcLzaoc   கும்பகோணத்தில்...

கும்பகோணம் : கட்சிகள் பேதமின்றி அரசியல்வாதிகள் அனைவரிடமும், ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துக்கள் அகப்பட்டுள்ளது … மதுரை ஆதினம்...

கும்பகோணம், மார்ச். 07 - கட்சி பாகுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் அனைவரிடமும், ஆதீனத்திற்கு சொந்தமான சொத்துகள் பல சிக்கியுள்ளதாலும், அவர்கள் முறையாக குத்தகை வழங்காததாலும், கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் உள்ளிட்ட திருக்கோயில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப்பணிகள் பலவும் தடைபடுவதாக மதுரை ஆதீனம் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மேலும், கோயில் நிலங்களுக்கு...

மணவாளன்நகர் : கால்வாயில் குளிக்கச் சென்ற பெயிண்டர் நீரில் மூழ்கி மரணம் … காவல் நிலையத்தில்...

pic file copy மணவளன்நகர், மார்ச். 07 – திருவள்ளூர்மாவட்டம் மணவாளன் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட போளிவாக்கம் கிராமம் அண்ணாமலை என்பவரின் மகன் தனபால் வயது 30 என்பவர் மனைவி மஞ்சுளா வயது 27 உடன் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவர் தனியார்கம்பெனி ஒன்றில் பெயிண்டராக வேலைப்...

பென்னலூர்பேட்டை : இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்கு

pic - file copy பென்னாலூர்பேட்டை, மார்ச். 07 – திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் இருந்து மணல் திருட்டில் ஈடுப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து...

மிட்ணமல்லி : வண்டலூர் – மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெறும் தொடர் திருட்டு … ...

முத்தாப்பேட்டை, மார்ச், 07 -    ஆவடி காவல்துறை ஆணையரக பகுதிக்குட்பட்ட முத்தாப்பேட்டை காவல் நிலைய சரக எல்லையான மிட்டனமல்லியின் வண்டலூர் - மீஞ்சூர் தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடைப்பெற்று வருகிறது.   இதுக் குறித்து காவல்நிலையத்திற்கு வந்த புகாரினைத் தொடந்து, அதனை தடுக்கும் விதமாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS