Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ஒப்பந்ததாரர் வீட்டில் பணம், நகைகள் சொத்துப்பத்திர ஆவணங்கள் கொள்ளை : ...

ஆவடி, மார்ச். 10 - வருமான வரித்துறை அதிகாரி போல் போலி அடையாள அட்டையை காண்பித்து காண்ட்ராக்டர் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்து, ஆவடி சரக தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். திருவள்ளூர் அடுத்த வெள்ளகுளம் பகுதியில் காண்ட்ராக்டர் பாலமுருகன் தனது...

கொட்டிவாக்கம் : சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் செல்போன் பறிப்பு … இரு சக்கர...

கொட்டிவாக்கம், மார்ச். 09 - சென்னை கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. சென்னை கொட்டிவாக்கம் வைதேகி தெருவில் வசித்து வரும் சுமார் 45-வயது மதிக்கதக்க சுமதி என்ற பெண்மணி அவர் கையில் எடுத்து...

வேளச்சேரியில் வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே .. இரவில் வீடுப் புகுந்து 70 பவுன் நகை மற்றும் ரூ.1...

வேளச்சேரி, மார்ச். 09 - சென்னையில் உள்ள வேளச்சேரியில் வீட்டின் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டினுள் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ 1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது. அச்செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர...

ஸ்ரீபெரும்புதூர் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலையில் ரூ.500 கோடி மதிப்பீட்டிலான மூன்று புதியப்...

ஸ்ரீபெரும்புதூர், மார்ச். 09 -   ஸ்ரீபெரும்புதூரில் உள்ள செயின்ட்-கோபைன் நிறுவன வளாகத்தில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மிதவை கண்ணாடி பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் செயின்ட் கோபைன் - சிப்காட் நகர்ப்புற வனம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று...

அன்னை தெரசா சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி, தாதன்கண்டிகை கிராம பழங்குடியினர் காலனியில் கொண்டாடப்பட்ட சர்வதேச...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், நேமளூர் ஊராட்சியில் அமைந்துள்ள தாதன்கண்டிகை கிராம பழங்குடியின காலனியில் சர்வதேச மகளிர் தின விழா அன்னை தெரசா கல்வி, மருத்துவம், விளையாட்டு, சமுதாய அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற ஊத்துக்கோட்டை தாசில்தார்...

காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயருக்கு வணிகர் சங்கங்களின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பாராட்டு விழா

காஞ்சிபுரம், மார்ச். 08 - இன்று காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள மீன் மார்கெட் பகுதியில் துணை மேயருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் தேர்வில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு காஞ்சிபுரம் மாமன்ற துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள...

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அருசுவை உணவு வழங்கி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடிய ஆவடி மாநகாராட்சி உயர் நிலைப்பள்ளி...

ஆவடி, மார்ச். 08 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி  தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி உயர்நிலை பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அருசுவை வழங்கி சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆவடி மாநகராட்சிப் பள்ளியில் நடைப்பெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்துக்கொண்ட அனைவரையும்...

தமிழகத்தில் கால்நடைகள் மூலம் பெறப்படும் 40 % வருவாயை மேலும் அதிகரிக்க முயற்சி … தமிழக கூடுதல்...

கும்பகோணம், மார்ச். 08 - இந்தியாவிலேயே தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் தான், கால்நடை மூலம் 40 சதவீத வருவாய் பெறுவதாகவும் இதை மேலும் அதிகரிக்க,   தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை முயற்சித்து வருவதாக தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவகர் பத்திரிக்கை செய்தியாளர்களிடம் தகவலளித்தார் https://youtu.be/5sZdmjfTG58 கும்பகோணம் அருகேயுள்ள மருதாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ...

திமுக மகளிரணி மற்றும் தொண்டர் அணி சார்பில், கும்பகோணத்தில் சர்வதேச மகளிர் தின விழா ..

கும்பகோணம், மார்ச். 08 - கும்பகோணத்தில் உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக  திமுக மகளிரணி மற்றும் தொண்டரணி சார்பில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று பெரியார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்களுக்கு மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள். https://youtu.be/RHDa_5G64FI சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி...

அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று திருவண்ணாமலை ஆட்சியரகத்தில் நடைப்பெற்ற 940 பயனாளிகளுக்கு ரூ. 16.13 கோடி மதிப்பீட்டில் வழங்கிய அரசு...

திருவண்ணாமலை,  மார்ச் . 8 - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 940...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS