Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னை : மது அருந்தி விட்டு பைக்கில் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து … லாரி...

சென்னை, மார்ச். 12 - செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் திரிசக்தி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 48-வயதான வடிவேல் என்பவர், இவர்  ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஸ்விகி யில் உணவு டெலிவரி மேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளான இன்று அவர் வீட்டின் அருகே வசிக்கும்...

100 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பலன் அடையும் வகையில், சாத்தணஞ்சேரி கிராமத்தில் நடைப்பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம், மார்ச். 12 - காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த சாத்தணஞ்சேரி கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழா சாலவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில்...

மக்கள் இனி குடிநீருக்காக வீதியில் இறங்கிப் போராடக்கூடாது : அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் உத்தரவு

காஞ்சிபுரம், மார்ச். 12 - காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீருக்காக மக்கள் இனிப் போராடக் கூடாது மக்களின் தேவையறிந்து சேவையாற்றுங்கள் என அதிகாரிகளுக்கு மேயர் மகாலட்சுமி உத்திரவுப் பிறப்பித்துள்ளார். காஞ்சிபுரத்தில் குடிநீர் தட்டுபாட்டைப் போக்க மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு ஆறுகளில் மேயர் மகாலட்சுமி ஆய்வு  காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகளில்...

பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் : டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை, மார்ச். 12 - பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்...

காணாமல் போன கன்னிகாபுரம் கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுப் பிடித்துத் தர காஞ்சிபுரம் மாநகராட்சி 27 வது வார்டு...

காஞ்சிபுரம், மார்ச். 11 - காஞ்சிபுரம் அருகே கன்னிகாபுரத்தில் காணாமல் போன அரசு கால்வாயை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து தர மாநகராட்சி கவுன்சிலர் கோரிக்கை விடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சி  27-வது வார்டுக்கு உட்பட்ட கன்னிகாபுரம் பகுதியில் நத்தப்பேட்டை யிலிருந்து முத்தியால்பேட்டை வரை செல்லும் மழைநீர் கால்வாய் நீண்ட காலமாக பயன்பாட்டில்...

வெளிநாட்டு அஞ்சலகப் பார்சலில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா … சென்னையில் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி நடவடிக்கை...

சென்னை, மார்ச். 11 - சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக பார்சலில் 32 போதை மாத்திரைகள் மற்றும் 419 கிராம் கஞ்சாவை நேற்று சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். நெதர்லாந்தில் இருந்து விஜயவாடா மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த நபர்களின் முகவரியிட்ட இரண்டு பார்சல்களை  சந்தேகத்தின்...

பாலாற்று மேம்பால போக்குவரத்து மார்ச் 18-ஆம் தேதியில் இருந்து துவக்கம் … அமைச்சர் எ.வ.வேலு

செங்கல்பட்டு, மார்ச். 10 - செங்கல்பட்டு அருகே நடைபெற்று வரும் பாலாற்று மேம்பாலப் பணிகள் வரும் மார்ச் 18 ஆம் தேதியுடன் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கப்படும் என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் பாலப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நான்கு மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதின் எதிரொலி .. கும்பகோணத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக்...

கும்பகோணம், மார்ச். 10 - கும்பகோணத்தில் 4 மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து  பாரதிய ஜனதா கட்சியினர்  பட்டாசு வெடித்து,  இனிப்பு வழங்கி கொண்டாடினர். https://youtu.be/_ge_JWG2eKM பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தல் 9 கட்டமாக நடைபெற்றது....

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவின் முன்னணி நிலவரம் … பாஜகவினர் காஞ்சிபுரத்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றிக்...

காஞ்சிபுரம், மார்ச். 10 - நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிகளில் நான்கு மாநிலத்தில் பா.ஜ.க முன்னணி பெற்று வருகிறது. அதனைக் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரத்தில் பா.ஜ.கவினர் ஆரவாரமாக வெற்றியை கொண்டாடி வருகின்றனர். உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகான்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற...

மார்ச் 14 ஆம் தேதி நடைப்பெறும் தேரோட்டத்திற்கான திருப்பணி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் தீவிரம் …

காஞ்சிபுரம் மார்ச். 10 - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி மாத உத்திர பெருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆண்டு தோறும் 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா கடந்த 7 ஆம் தேதி துவங்கியது. திருவிழா துவங்கி 7 ஆம் நாள் அதாவது வருகின்ற 14 ஆம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS