ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனை உதயநிதியை அமைச்சராக்கி அழகுப் பார்ப்பதுதான் : திருப்பனந்தாளில் முன்னாள் அதிமுக...
திருப்பனந்தாள், மார்ச். 13 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம், அதிமுக சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், 75 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் முன்னாள் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், தலைமையில் தெற்கு விதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய பாரதிமோகன் திமுக ஆட்சியில் ஸ்டாலின்...
அதிகாரிகளை கண்டித்து திடீரென தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர் … அதிமுக திமுக கவுன்சிலர்கள்...
ஓசூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கிருஷ்ணகிரி செய்தியாளர் கருமலை தம்பி
ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஓசூர் மாநகராட்சியில் கருணாநிதிக்கு சிலை வைப்பது போல எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு...
ரோஜா பூ சாரலில் நனைந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் …
காஞ்சிபுரம்,ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, அதிமுக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூவினை மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பளித்தனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவதால் நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில்...
சொத்துக்காக மாமனாருடன் சேர்ந்து தந்தையை தாக்கிய மகன்.. குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை..
வலங்கைமான், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகேவுள்ள விருப்பாட்ச்சிபுரம், தாமரை நகரை சேர்ந்தவர் ராஜா.மற்றும் விஜயா தம்பதியனர்,அவர்களுக்கு தமிழழகன் என்ற மகன் மற்றும் ராகவி, சங்கவி, பைரவி என்ற மூன்று மகள்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
https://youtu.be/2fZ1bG171f8
அதில் ராகவி,...
கொதிக்கும் சூட்டிலிருந்த குருமாவில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பலி : செட்டிமண்டபத்தில் நடந்த பரிதாப...
கும்பகோணம், ஏப் . 04 -
கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் முருகேசன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷியா ( 28 ) என்ற மனைவியும், இரண்டு வயதில் ரிஷி என்ற மகனும் உள்ளனர். மேலும் இவர் கோவையில் உள்ள தனியார்...
பருத்திப்பட்டு : மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19 வது பட்டமளிப்பு விழா ..
ஆவடி, ஏப். 09 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி பருத்திப்பட்டு மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 19-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
https://youtu.be/PnNr1uA9OEs
இப்பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் தலைவர் திரு. சு. குஞ்சிதபாதம் அவர்கள் தலைமையில்,...
கீழே அறுந்து விழுந்திருந்த உயர் மின்னழுத்த கம்பியை மிதித்து பெரியபாளையம் அம்பேத்கர் பகுதியில் 2 மாடுகள் பலி …
பெரியபாளையம்,டிச. 21 -
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுகுமார் (40) சொந்தமாக மாடுகள் வளர்த்து சிறிய அளவில் அப்பகுதியில் பால் வியாபாரம் செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சுகுமார் மாடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத...
அருப்புக்கோட்டை அருகே விபத்து: கணவன்-மனைவி பலி
அருப்புக்கோட்டை:
அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலான் குளத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (வயது70). இவரது மனைவி மாரியம்மாள் (63). கணவனும், மனைவியும் இன்று காலை அருப்புக்கோட்டைக்கு மொபட்டில் புறப்பட்டனர்.
11.30 மணி அளவில் கோவிலாங்குளம் 4 வழிச் சாலை விலக்கில் மொபட் சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி...
திருவண்ணாமலையில் திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு யோகாசனங்கள் செய்து 7 வயது சிறுமி உலக சாதனை முயற்சி
திருவண்ணாமலை, ஜூலை.29-
இந்திய அரசு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருப்பாவை ஆசிரமத்தில் 7 வயது சிறுமி ஆர்.எஸ்.சமந்தா உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில்...
திமுக அரசைக் கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்ட கும்பகோணம் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கம்...
கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில், அனைத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர் ஆக்குவதும். அனைத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வை உடனே வழங்கவும். 15...
























