மரக்கன்றுகள் நட்டும், இனிப்புகள் வழங்கியும், பாமகவின் நிறுவனர் மரு.இராமதாஸின் பிறந்தநாளை கொண்டாடிய கட்சித்தொண்டர்கள் ..
காஞ்சிபுரம், ஜூலை. 24 -
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் விழாவை காஞ்சிபுரம் மாவட்டத்தில் மரகன்றுகள் நட்டும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடினார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா ராமதாஸின் 84 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அக்கட்சித் தொண்டர்கள்...
வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...
திருவாரூர், ஜன. 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அருகே...
மக்கள் இனி குடிநீருக்காக வீதியில் இறங்கிப் போராடக்கூடாது : அதிகாரிகளுக்கு காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் உத்தரவு
காஞ்சிபுரம், மார்ச். 12 -
காஞ்சிபுரம் மாநகராட்சியில் குடிநீருக்காக மக்கள் இனிப் போராடக் கூடாது மக்களின் தேவையறிந்து சேவையாற்றுங்கள் என அதிகாரிகளுக்கு மேயர் மகாலட்சுமி உத்திரவுப் பிறப்பித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் குடிநீர் தட்டுபாட்டைப் போக்க மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு ஆறுகளில் மேயர் மகாலட்சுமி ஆய்வு காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகளில்...
பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் நடைப்பெற்ற கூட்டம் : முதல்வரே வந்து பேச்சுவார்த்தை...
காஞ்சிபுரம், ஆக. 28 -
முதல்வர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினாலும், எங்கள் இடத்தை விட்டு தர மாட்டோம் என ஏகனாபுரம் கிராம மக்கள் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திட்டவட்டமாக தங்கள் கருத்துகளை பதிவுசெய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் சுமார் 4500 ஏக்கர் நிலத்தில் இரண்டாவது பசுமை விமான...
ராமநாதபுரம்; போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி டி.ஐ.ஜி.,ரூபேஷ் குமார் மீனா தொடங்கி வைத்தார்
சமுதாய சிந்தனையுடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் அறம் விழுதுகள் அறக்கட்டளை
ராமநாதபுரம், ஆக. 30- ராமநாதபுரத்தில் அறம் விழுதுகள் மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இணைந்து நடத்திய போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அறம் விழுதுகள் அறக்கட்டளை சமுதாய...
சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் :...
மீஞ்சூர், மார்ச். 22 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபாக் கூட்டம் நடைப்பெற்றது. இந்நிலையில் இதன்பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இச்சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த...
ராமநாதபுரம் நகர் த.மு.மு.க, ம.ம.க நிர்வாகிகள் தேர்வு பஸ் ஸ்டாண்டை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் நிர்வாகிகள் கோரிக்கை
ராமநாதபுரம், ஜூலை 22- ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனித நேய மக்கள் கட்சி ராமநாதபுரம் நகர் நிர்வாகிகள் தேர்தல் ராமநாதபுரம் மாவட்ட தலைமை அலு வலகத்தில் நடைப் பெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஐ பி பி செயலாளர் பைசல் கிராஅத் ஓத நிகழ்ச்சி தொடங்கியது.
பொறுப்பு...
பொன்னேரிப் பகுதியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஹரிஹரன் சந்திப்பு திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு
பொன்னேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு எனும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து...
பத்து நிமிடம் இருளில் மூழ்கிய தஞ்சை பெரிய கோவில் : திடீர் மின்தடையால் செல்போன் டார்ச் லைட்டை அடித்தபடி...
தஞ்சாவூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அத்...
கம்பம் நகர சலவை தொழிலாளர்களின் கோவிலை இடித்தது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு –...
கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள் தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர்.
தேனி: ஜூலை, 1...






















