Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து காட்டூர் கிராமத்தில் இரண்டு குடிசைகள் தீ க்கு இரையானது … பாதிக்கப் பட்டவர்களுக்கு...

மீஞ்சூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையலுக்கு பயன் படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்றபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள இரண்டுக் குடிசைகள் தீ க்கு இரையானது. https://youtu.be/3uebz49ptXM அவ்...

எங்கள் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் வரும்-பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி வருகிற 1-ந்தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அவர் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி அன்று காலை 11 மணிக்கு அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா...

தேமுதிக நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு வரும்- ராஜேந்திரபாலாஜி பேட்டி

சிவகாசி: சிவகாசி நகராட்சி முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சுகாதார திருவிழா இன்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. - தி.மு.க. இடையேதான் போட்டி. புதிய தமிழகம், தே.மு.தி.க. வுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தே.மு.தி.க....

குடவாசல் அருகேவுள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு..

திருவாரூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் சாஎய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே செம்மங்குடியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அஹஸ்தீஸ்வரர் ஆலயத்தில், ஆனந்தவல்லி தாயாருக்கும், ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஸவாமிக்கும் திருக்கல்யாண வைபவம்  விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/M2liX_YOdRk முன்னதாக திருக்கல்யாண வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் கங்கனாதாரணம் நடைபெற்ற பின்,...

இராமநாதபுரத்தில் வாக்குப் பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் பெயர்,சின்னம் பதிக்கும் பணி – மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டார்

இராமநாதபுரம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 11.4.2019 அன்று நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப் பதிவுக்காக பயண்படுத்தவுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பதிக்கும் பணிகளை மாவட்ட தலைமை தேர்தல் அலுவலரும், ஆட்சித் தலைவருமான கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று...

அரசு போக்குவரத்து கழகத்தின் போலி அரசாணை மற்றும் அடையாள அட்டையை வழங்கி 15 பேர்களிடம் ரூ. 45 இலட்சம்...

கும்பகோணம், மார்ச். 05 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா திருபுவனம் காங்கேயம் பேட்டை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டவர்கள் கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு வீதியைச் சேர்ந்த மாரியப்பன், மற்றும் திருபுவனம் காங்கேயன்பேட்டை...

ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சாவூர் கிழக்கு காவல் துறையினர் …

தஞ்சாவூர், மார்ச்.14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை கிழக்கு காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.3.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர். தஞ்சை மாவட்டம், பல்வேறு பகுதிகளில் செல்போன் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப் போது அவைகள்...

அதிமுகவில் அமமுகவின் மாநில மகளிரணி செயலாளர் கவிதா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இணைந்தார் துணை முதல்வரிடம் பூங்கொத்து...

ராமநாதபுரம், ஜூலை 14- ராமநாதபுரம் மாவட்டம் அமமுக மாநில மகளிரணி செயலாளர் கவிதா சசிகுமார் அக் கட்சியிலிருந்து விலகி தனது தாய் கழகமான அதிமுகவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ராமநாதபுரம் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் செ.முருகேசன். இவர் கட்சியில்...

SDPI கட்சி இராமநாதபுரம் மாவட்டம் புதிய நிர்வாகம் தேர்வு

இராமநாதபுரம்  மாவட்டம் S.D.P.I கட்சியின் புதியநிர்வகத் தேர்வு அம்மாவட்டத்தின் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இராமநாதபுரம்; ஜூலை, 26- சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ( SDPI ) கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு  மண்டல தலைவர் அஹமதுநவவி  தலைமையில் 25-7-2019 அன்று மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இச்...

தேனியில் கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா சேக்த்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை

தேனி கிருஷ்ணா ஸ்ரீ ஆர்ட்ஸ் கலா ஷேத்ரா இசைப்பள்ளியின் சலங்கை பூஜை தனியார் மகாலில் நடைப்பெற்ற இவ் விழாவில்  நடன இசைப்பள்ளி நிர்வாகியும்  பாட்டு ஆசிரியருமாகிய செந்தில்குமார் ,பரதநாட்டிய  ஆசிரியர் சங்கர கோமதி ஆகியோர் பரதநாட்டியம்  பயிலும் 18 குழந்தைகளுக்கு காலில் சலங்கை அணிவித்து சம்பிரதாய முறைப்படி ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS