குடி தண்ணீர் இல்லாமல் அல்லல் படும் நாகக்குடி கிராம மக்கள் … அலட்சியத்தில் ஊராட்சி நிர்வாகம் …
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கொரடாச்சேரி ஒன்றிய பகுதியான நாகக்குடி ஊராட்சியில் கடந்த 2020 - 21 ஆண்டில் சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
இந்த நீர்த்தேக்க...
காவல் துறையைக் கண்டித்து கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ...
கும்பகோணம், டிச. 08 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறையினரைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சோழபுரம் போலி சித்த மருத்துவர் வழக்கை மெத்தனமாக விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் காவல்துறையினரிடம் இருந்து அவ்வழக்கை சிபிசிஐடி மாற்றம் செய்ய வேண்டும் என்றாவாறு...
ரூ. 10 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் முகவர்...
திருவண்ணாமலை மார்ச். 8 -
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பாக பணம் தருவதாக கூறி ரூ.10 கோடி வரை மோசடி செய்த நிறுவனத்திடமிருந்து பணத்தை மீட்டுத் தரும்படி மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அந்நிறுவன முகவர் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற...
அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்து- அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள் கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி...
திருவண்ணாமலை காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில், அனைத்து வணிகத் தளங்களையும், மாலை 5 மணிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில்
அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூட வேண்டும்
மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செய்தி சேகரிப்பு இராமமூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.16-
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட...
கும்பகோணம் அரசு தன்னாட்சி கல்லூரியில் நடைப்பெற்ற பி.ஏ ஆங்கிலம் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ….
கும்பகோணம், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரத்தில் உள்ள அரசு தன்னாட்சி கலைக்கல்லூரியில் 2004-07 பி ஏ ஆங்கிலம் சிறப்புப்பாடம் எடுத்து படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் மாணவர் சங்க பொறுப்பாளர்...
சுவாமிமலை முருகன் திருக்கோயிலில் பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் நடைபெற்றது.
கும்பகோணம், நவ. 10 -
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நாளான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோயிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த...
ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பாக நீர் மேலாண்மை திட்டம் விழிப்புணர்வு பேரணி – மாவட்ட கலெக்டர் வீரராகவ...
ராமநாதபுரம், ஜூலை 15-
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல் நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் நீர் மேலாண்மை திட்டம் (ஜல் சக்தி அபியான்) தொடர்பான விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பாரத பிரதமர் இந்திய அளவில் நீர் மேலாண்மையினை...
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி மாவட்ட தேர்தல்...
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ்கனி மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், திமுக மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுசெயலாளரும்...
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து காட்டூர் கிராமத்தில் இரண்டு குடிசைகள் தீ க்கு இரையானது … பாதிக்கப் பட்டவர்களுக்கு...
மீஞ்சூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையலுக்கு பயன் படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்றபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள இரண்டுக் குடிசைகள் தீ க்கு இரையானது.
https://youtu.be/3uebz49ptXM
அவ்...



















