Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பெரியமாத்தூரில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றம் சார்பில் கொண்டாடப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் 131 வது பிறந்தநாள் விழா

பெரியமாத்தூர், ஏப். 24 - சென்னை மாநகராட்சி 19ஆவது வார்டுக்குட்பட்ட பெரிய மாத்தூர் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் .அம்பேத்கர் மன்றத்தில், அம்பேத்கரின் 131 வது  பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மன்றத்தலைவர் . பி.மகேந்திரன்,  செயலாளர் எம்.நாகராஜ்,  பொருளாளர் காமேஷ் உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர். .எம்.நாகராஜன். ஜெய்குமார்...

தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்ற கிராம மக்கள்

மீஞ்சூர், ஏப். 24 - இன்று தேசிய பஞ்சாயத்து தினத்தை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபைக் கூட்டத்தை நடத்த சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது. அதன் ஒருபகுதியாக இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் கிராம மக்கள்...

அரசு பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து விட்டு ஓடி மறைந்த குடிகாரர்கள் : குற்றவாளிகளை வலை வீசி...

ஆவடி, ஏப். 24 - சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த இந்துக் கல்லூரி பேருந்து நிலையம் அருகே இன்று மாலை ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய 202 பேருந்து வழக்கம்போல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து 5 மணி அளவில் பயணிகளுடன் புறப்பட்டது. https://youtu.be/o-qtdR7EEc0 இந்துக்கல்லூரி பேருந்து நிலையம்...

ஈ.வி.கே.எஸ் இளங்கோ மீது நடவடிக்கை எடுக்ககோரி, இந்துமக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார்

கும்பகோணம், ஏப். 24 - இசைஞானி இளையராஜாவைப் தரக்குறைவாக ஜாதிய வன்மத்துடன் பேசியதாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். https://youtu.be/o_FfiWL8T04 உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவரது கொடும்பாவி எரிக்கும் போராட்டம் தமிழகம்...

தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நாச்சியார்கோவிலில் அரசு தலைமைக் கொறடா தலைமையில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டம்

கும்பகோணம், ஏப். 24 - ஆண்டு தோறும் ஏப்ரல் 24 ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இன்றைய தினம் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஊரக வளர்ச்சி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. https://youtu.be/taZO6ENrpmA மேலும் இந்த கூட்டத்தில்...

பாபுராஜபுரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 கிலோ ஹான்ஸ் பற்றும் குட்கா பறிமுதல் : சுவாமிமலை காவல்நிலை போலீசாரின் அதிரடி...

கும்பகோணம், ஏப். 24 - தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு, சுவாமிமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் குட்கா போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ரகசியத்தகவல் கிடைத்தது. https://youtu.be/z8VVSXdJ9uI இதனடிப்படையில் சுவாமிமலை காவல்துறை ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர் திருவேங்கடம் தனிப்பிரிவு ஏட்டு மாரியப்பன்...

செம்மஞ்சேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் : மாநிலத்தலைவர் செ.கு.தமிழரசன்...

செம்மஞ்சேரி, ஏப். 24 - சட்ட மாமேதை டாக்டர் பி. ஆர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய குடியரசு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயல் வீரர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் செம்மஞ்சேரியில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்ட தலைவர் சா.சாலமோன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.கருணாகரன்,...

கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமாகா தலைவரின் தாயார் திருவுருவபடத்திறப்பு : தமாகா கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் படத்தினை...

கும்மிடிப்பூண்டி, ஏப். 24 - கும்மிடிப்பூண்டியில் இன்று தமாகா  வடக்கு மாவட்ட  தலைவர் எஸ்.சேகரின் தாயார் படத்திறப்பு நிகழ்வில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று படத்தை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தமாகா தலைவர் எஸ்.சேகரின் தாயார்...

உள்ளாட்சித்திட்டங்கள் மக்களை விரைவாக சென்றடைய கிராமச்செயலகம் உருவாக்கம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் ..

ஸ்ரீபெரும்புத்தூர், ஏப். 24 - உள்ளாட்சி திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது போல், ஊராட்சி அளவிலும் அனைத்து துறைகளின் செயல்பாடுகளை  ஒருங்கிணைந்து   கிராம செயலகம் உருவாக்கப்படவுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம...

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் அமமுக சார்பில் பொன்னேரியில் நீர், மோர் பந்தல் திறப்பு ..

பொன்னேரி, ஏப். 24 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகரத்தில் கிழக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோடை வெயிலை தணிக்க நீர்.மோர். பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS