Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவாரூரில் பாஜக சார்பில் நடைப்பெற்ற சிறப்பு யோகா பயிற்சி முகாம் ..

திருவாரூர், ஜூன். 21 - திருவாரூர் நகர பாஜக மற்றும் ஒளிரவன்  பவுண்டேஷன் ஆரூரான் யோகா பயிற்சி மையம் இணைந்து நடத்திய யோகா தின பயிற்சி சிறப்பு முகாம் இன்று நடைப்பெற்றது. இச்சிறப்பு யோகா பயிற்சி முகாமிற்கு, பாஜக நகர தலைவர் எஸ். கணேசன் தலைமை தாங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில்...

மீஞ்சூரில் நடைப்பெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 15 வது ஆண்டு துவக்க நாள் விழா …

மீஞ்சூர், ஜூன். 21 - கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்கநாள் விழாவினை எஸ்.டி.பி.ஐ.கட்சியினர், தமிழ்நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக இன்று கொண்டாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட அக்கட்சியின் மீஞ்சூர் நகரம் சார்பில் அரியன்வாயல் பகுதியிலும் இவ்விழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும்...

தஞ்சை மாவட்ட அளவில் நடைப்பெறும் திறன் போட்டி : பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர்...

தஞ்சாவூர், ஜூன். 21 – தஞ்சாவூர் மாவட்ட அளவில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைப்பெறவுள்ளது. இதில் பங்கேற்க எதிர்வரும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இத் திறன் போட்டி 2023 – ல் பல்கலைக்கழகம், மருத்துவம், மற்றும்...

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் போதைப் பழக்கம் 70 சதவீதம் அதிகரிப்பு : மீஞ்சூரில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு...

மீஞ்சூர், ஜூன். 20 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போதை ஒழிப்பு குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இப்பேரணியை மாநில இணை செயலாளர் செல்வராஜ் துவக்கி வைக்க, மீஞ்சூர் பாசறை தலைவர் வே.விநாயகமூர்த்தி , பாசறை செயலாளர் சிவா, மாவட்ட...

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகளில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் பரிசளித்த சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் …

திருவள்ளூர், ஜூன். 19 - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியினர் சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவிற்கு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை...

ராகுல்காந்தி பிறந்தநாளை முன்னிட்டு கொண்டக்கரை கிராமத்தில் நடைப்பெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் ….

திருவள்ளூர், ஜூன். 19 - திருவள்ளூர் மாவட்டம் கொண்டக்கரை கிராமத்தில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் இளம் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெட்ரோ மகாவீர் கிளப், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும்...

திருவாரூரில் ஜூன் 20 ஆம் தேதி நடைப்பெறும் கலைஞர் கோட்டம் திறப்பு விழா : ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு...

திருவாரூர். ஜூன். 05 – தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, அவருக்கு திருவாரூரில் பிரம்மாண்டமான கலைஞர் கோட்டம் திறப்பு விழா எதிர் வரும் ஜூன் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்டு கலைஞர் கோட்டத்தினை திறந்து...

திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் குழந்தைகள் உட்பட நூற்றுக்ணக்கான கோவில்திருமாளம் கிராம மக்கள் : அடிப்படை வசதிகளை...

திருவாரூர், ஜூன். 05 - திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டத்தை அடுத்த கோவில்திருமாளம் ஊராட்சிக்கு உட்பட்ட பண்டாரவாடை திருமாளம் கிராமத்திற்கு உட்பட்ட சாணாந்தோப்பு தெருவில் 50க்கும் மேற்பட்ட பட்டியல் இன சமுதாயத்தினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இத்தெருவிற்கு தேவையான சாலைவசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு அம்மக்களுக்கு தேவையான அத்தியாவாசிய அடிப்படை...

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற குறுங்காடு அமைக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா : திருவாரூர் மாவட்ட...

திருவாரூர், ஜூன். 01 - தமிழ்நாட்டில் உள்ள ஒரே ஒரு மத்திய பல்கலைக்கழகமாக திகழ்வது, திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகமாகும். இந்நிலையில் இப்பல்கலைக்கழக வளாகத்தில் உலகச் சுற்றுச்சூழல் வாரத்தை முன்னிட்டு பல்கலைக்கழகப் பதிவாளர் பேராசிரியர் சுலோச்சனா சேகர் தலைமையில் குறுங்காடு அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடவும்,...

சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக்குழு பெருந்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற கவுன்சிலர்கள் மாதாந்திரக் கூட்டம் …

சோழவரம், மே. 30 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திர கூட்டம் மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சோழவரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜாத்தி செல்வசேகரன் தலைமையிலும், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கருணாகரன் முன்னிலையிலும் நடைப்பெற்றது. மேலும் சோழவரம் வட்டார...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS