Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் 2 வது வார்டு பகுதியில் உள்ள வள மீட்பு பூங்காவை குப்பைக்கிடங்காக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் முயலுவதாக...

மீஞ்சூர், ஜூலை. 08 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட  2வது வார்டு பகுதியான அரியன்வாயலில் அமைந்துள்ளது ஜெகன் நகர், மற்றும் எவரடி நகர், மேலும் அப்பகுதியில் சுமார் 500 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிய வருகிறது. இந்நிலையில் நேற்று மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம்...

திருவள்ளூர் மாவட்டம் காட்டூரில் நடைப்பெற்ற கொடுவா மீன் அறுவடைத் திருவிழா …

காட்டூர், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் மத்திய உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலையம் சிபா/எஸ்.டி.சி பழங்குடி மக்கள் நலத்திட்டத்தின் கீழ் கடலோர பழங்குடி மக்களுக்கு உவர் நீர் மீன் ஆராய்ச்சி நிலைய தொழில் நுட்பங்களோடு வேளாண் சார்ந்த தொழில்நுட்பங்கள் பயிற்சி வழங்கி, அவர்களுக்கு மாற்று...

ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா...

தாமரைப்பாக்கம், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள காலனியில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு ரூ.25 லட்சம் செலவில் 18 வது வார்டு உறுப்பினர் ஜி. சரவணன் முன்னெடுப்பின் கீழ் இச்சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில், ரூ.7 லட்சம்...

ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி மதிமுக சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற கையெழுத்து இயக்க போராட்டம் : திமுக உள்ளிட்ட...

திருவாரூர், ஜூலை. 07 - தமிழ்நாடு ஆளுநரை பதவி நீக்கம் செய்யக்கோரி திருவாரூரில் மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம் இன்று நடைப்பெற்றது. இன்று திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் மதிமுக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை அப்பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கும் வகையில்...

ரூ. 3 கோடி பொருட் செலவில் திருப்பணிகள் நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்பு திருப்பனந்தாள் அருள்மிகு...

கும்பகோணம், ஜூலை. 07 - கோவில் நகரமான கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் அருள்மிகு ஸ்ரீஅருணஜடேஸ்வர திருக்கோயிலில் ரூ. 3 கோடி பொருட் செலவில் அத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைப்பெற்று நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. மேலும்...

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அம்மாபேட்டை ஒன்றிய திமுக செயலாளர் இல்லத் திருமண விழா...

தஞ்சை, ஜூலை. 07 – தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றிய திமுக செயலாளர் தியாக சுரேஷ்குமார், சகோதரர் தியாக அன்பழகன் நிர்மலா ஆகியோரின் புதல்வர் அன்பு சூரியதேவா, சுகன்யா ஆகியோரின் திருமணவிழா அம்மாபேட்டை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, திமுக தஞ்சை வடக்கு மாவட்டசெயலாளர் கல்யாணசுந்தரம் எம்பி தலைமை வகிக்க,...

ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததைக் கண்டித்து பொன்னேரி வட்டார காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

பொன்னேரி, ஜூலை, 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து, பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு...

அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புதிய அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடம் திறப்பு விழா :...

சோழவரம், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 2020 2021 ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 22 .65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் அண்ணா மறுமலர்ச்சி உறுதி ...

உத்தண்டிகண்டிகையில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா…

பொன்னேரி, ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ளது உத்தண்டிகண்டிகை கிராமம், மேலும் இக்கிராமத்தில் அமைந்துள்ள வெகு பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீரேணுகா பரமேஸ்வரியம்மன் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா இன்று நான்கு யாக கால பூஜைகளுடன் நிறைவுப்பெற்றதைத் தொடர்ந்து, புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்...

பெரியபாளையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவதி : மாவட்ட...

பெரியபாளையம், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம்  பவானி அம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ளது  மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. மேலும் இம்மருத்துவமனையில் பொது மருத்துவம் பெண்கள் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு பெரியபாளையம், ஆத்துப்பாக்கம், தண்டலம், முகரம்பாக்கம்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS