Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நாமக்கல் : எலச்சிபாளையத்தில் நடைப்பெற்ற செஸ்ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

நாமக்கல், ஜூலை. 22 - சென்னையில் எதிர்வரும் ஜூலை 28 ல், இது நம்ம சென்னை இது நம்ம செஸ் என்ற தலைப்பின் கீழ், மாமல்லபுரத்தில், வரலாற்று சிறப்புமிக்க 44 ஆவது, செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது. இப்போட்டி குறித்து, பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

நாமக்கல் : ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிப்பு .. பொதுமக்கள் கடும் அவதி ..

மல்லசமுத்திரம், ஜூலை. 22 - ஆத்துமேடு திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானர்கள். https://youtu.be/is1yNEYPTjc நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை அடுத்துள்ள ஆத்துமேடு  திருமணிமுத்தாற்றின் குறுக்கே, கடந்த இரண்டு வருடங்களாக, உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது....

ராசிபுரம் : பட்டணம் சக்திநகர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே...

இராசிபுரம், ஜூலை. 20 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி, ஜே.ஆர்.ஆர் காலனி பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் ஹரிபாஸ்கர் (18), இவரும் இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் கோடீஸ்வரன் (19). இவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில்...

ராசிபுரம் : குடும்ப பிரச்சினைக் காரணமாக வாலிபர் தற்கொலை ..

இராசிபுரம், ஜூலை. 20 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வி.நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் சிலம்பரசன்,  28.  இவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்த நிலையில்  இதனால் மன அழுத்தத்தில் இருந்த சிலம்பரசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த...

மல்லசமுத்திரத்தில் வரையப்பட்டுள்ள செஸ்ஒலிம்பியாட் 2022 விழிப்புணர்வு ஓவியம் ..

இராசிபுரம், ஜூலை. 20 - இம்மாதம் வருகிற 28 மற்றும் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரையில் இது நம்மசென்னை இது நம்மசெஸ் என்ற தலைப்பின்கீழ், 44 வது செஸ்ஒலிம்பியாட் - 2022 போட்டிகள் நடக்க உள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில், 186 நாடுகளைச் சேர்ந்த,...

முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பரமரிப்பு பணிக்காக வரும் ஜூலை 22 அன்று மின் சப்பளை நிறுத்தம்...

நாமக்கல், ஜூலை. 20 - நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே உள்ள முசிறி துணை மின் நிலையத்தில் எதிர் வரும் ஜூலை 22 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் சப்பளை நிறுத்தி வைக்கப்படுவதாக மின்சார வாரியத்தின் நிர்வாகம் சார்பில் அறிக்கை...

மல்லசமுத்திரத்தில் நடைப்பெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : தேர்வான 118 பேருக்கு பணி நியமன ஆணை...

இராசிபுரம், ஜூலை. 20 - நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், மாவட்டஇயக்க மேலாண்மை அலகு வாயிலாக, நேற்று மல்லசமுத்திரம் பி.டி.ஓ.,அலுவலகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞி, இளைஞர்களுக்கு தனியார் முன்னனி நிறுவனங்கள்...

நாமக்கல் : மல்லசமுத்திரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளிக் கல்வித் துறை...

இராசிபுரம், ஜூலை. 19 - சென்னையில் நடக்க உள்ள, செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து, மல்லசமுத்திரத்தில் உள்ள பள்ளி  மாணவர்களிடையே, பள்ளிக்கல்வித்துறையினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. சென்னையில் எதிர் வரும் ஜூலை 28 மற்றும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையில் இது நம்ம சென்னை .....

இராசிபுரம் : பழந்தின்னிப்பட்டியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு பேரணி

இராசிபுரம், ஜூலை. 08 - வெண்ணந்தூர் வட்டாரம் பழந்தின்னிப்பட்டியில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைப் பெற்றது. https://youtu.be/_b0j-4Lwsio நாமக்கல் மாவட்டம், ஊரக தூய்மை பாரத இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில், வெண்ணந்தூர் வட்டாரம், பழந்தின்னிப்பட்டி ஊராட்சியில், ஒருமுறை பயன்படுத்தும்...

போதமலைக்கு சாலை அமைக்கும் திட்டத்திற்கான இட அளவீடுப் பணி : சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்..

இராசிபுரம், ஜூன். 23 - ராசிபுரம் அடுத்துள்ள போதமலைக்கு சாலை அமைக்கும் இடத்திற்கு அளவீடு செய்யும் பணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர்  மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இங்குள்ள மேலூர், கீழுர் மற்றும் கெடமலை பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS