மின்சாரம் தாக்கி அத்திப்பழகானூரில் தொழிலாளி பலி : கோழிப்பண்ணை உரிமையாளரிடம் ராசிபுரம் போலீசார் தீவிர விசாரணை ..
ராசிபுரம், மார்ச். 21 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியம் அத்திப்பழகானூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த மோகன் மகன் சூர்யா, 21. இதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருபவர் ஜெகநாதன் என்ற 55. வயதுடையவர். இவருக்கு சொந்தாமன இந்தக் கோழிப் பண்ணையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும்...
118 ஆண்டுகளாக இந்து இஸ்லாமியர் சேர்ந்துக் கொண்டாடி வரும் சமூக நல்லிணக்க குருசாமிபாளயம் ஊர்...
ராசிபுரம், மார்ச். 21 -
ராசிபுரம் அடுத்துள்ள குருசாமிபாளையத்தில் 118வது ஆண்டாக தொடரும் ஹிந்து, முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து கொண்டாடிய சமூக நல்லிணக்க ஊர் திருவிழா நடைப்பெற்றது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கி பல்வேறு...
இராசிபுரம் : சுதந்திரப் போராட்ட மாவீரர் ஊமத்துரையின் 220 வது ஆண்டு நினைவுநாள்
நாமக்கல், நவ. 16 -
ராசிபுரம் விடுதலைக் களம் கட்சி அலுவலகத்தில் இன்று சுதந்திர போராட்ட வீரர் ஊமத்துரையின் 220 வது நினைவு நாளை முன்னிட்டு அவரின் திருவுருவப் படத்திற்கு அக் கட்சியின் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஊமத்துரை 220வது நினைவு தினம் தமிழகம் முழுவதும்...
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி அறிமுக கூட்டம்
நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தகவல் தொழில் நுட்ப அணி அறிமுகக் கூட்டம் சேந்தமங்கலத்தில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் வரவேற்புரை ஆற்றினார். சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், காளப்பநாயக்கன்பட்டி...
ராமதாஸ் ஜூனியர் மோடி-இளங்கோவன்
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் மோடியும் இருக்கிறார். ஜூனியர் மோடியான ராமதாசும் இருக்கிறார். பல வகையில் மோடியும், ராமதாசும் ஒரே மாதிரியான ஆட்கள் தான். மோடி எப்படி வாக்குறுதிகளை...

















