செங்கல்பட்டு ஆசிரியர் தினவிழா : விருதிற்கு கிடைத்த ரூ.10 ஆயிரத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய பார்வை...
ஆசிரியர் தின விழாவில் வழங்கிய 10 ஆயிரம் ரூபாயை கொரோனா உதவிக்காக முதலமைச்சர் நிவாரண தொகையாக வழங்கிய பார்வையற்ற ஆசிரியர்
செங்கல்பட்டு, செப். 5 -
ஆசிரியர்கள் தினவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வி துறை சார்பில் ஆசிரியர் தினம் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும்...
தங்க யானை வாகனத்தின் மீதேறி பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் … வழிநெடுகில் காத்திருந்து...
காஞ்சிபுரம், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் மாலை இன்று தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்....
வைகாசி பிரமோற்சவத்தின் 7 ஆம் நாள் விழாவாக காஞ்சி வரதராஜபெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருத்தேரோட்ட வீதிவுலா …
காஞ்சிபுரம், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்…
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாளானயின்று, முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கியது. அவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். ஐந்து நிலைகள் கொண்ட 73 அடி உயர திருத்தேரில்...
காஞ்சிபுரம் துணை இயக்குநர் சுகாதாரத்துறை அலுவலகத்தில் ஊழல் தடுப்புத் துறையினர் திடீர் சோதனை : பல்வேறு நிலை...
காஞ்சிபுரம், அக். 27 –
காஞ்சிபுரம் சுகாதாரத்துறை அலுவலகத்தில் கல்லூரி நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கப் படுவதாக நம்பகத்தன்மையுள்ள தகவல்கள் ஊழல் தடுப்புத் துறைக்கு கிடைத்ததின் அடிப்படையில், கடந்த அக் 18 ஆம் தேதியன்று ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காஞ்சிபுரம் பிரிவு...
சிக்கன் பக்கோடா செய்துக் கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக...
காஞ்சிபுரம், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
மாலை மற்றும் இரவு வேளையிலும் தொடரும் பிரச்சாரம்
சிக்கன் பக்கோடா சமைத்து கொடுத்து நூதன முறையில் வாக்குகளை கேட்ட அதிமுக நிர்வாகி
100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தனர்
மக்களவைத் தேர்தல் வருகின்ற...
காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற 27 வது பட்டமளிப்பு விழா …
காஞ்சிபுரம், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்அம்பி கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று வெகுச்சிறப்பாக 27 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில்...
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சின்ன காஞ்சிபுரத்தில் சூடு பிடிக்கும் விதவிதாமன விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ..
காஞ்சிபுரம், ஆக. 22 -
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சின்ன காஞ்சிபுரத்தில், விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
https://youtu.be/1rsbIBr5M84
நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா எதிர் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு கோவில், பொது இடம் மற்றும்...
சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட த.மா.க காஞ்சிபுரம் மாவட்ட...
குன்றத்தூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் டார்ஜன் ..
ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வி.என்.வேணுகோபாலை ஆதரித்து, காஞ்சிபுரம் மாவட்ட தமாக மகளிரணித் தலைவி குன்றத்தூர் ஜெ.வசந்தா குன்றத்தூர் நகராட்சி பகுதிக்குட்பட்ட...
குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் தீவிரமாக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன முன்னேற்ற சங்கத்தினர்...
குன்றத்தூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.டார்ஜன் …
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் ஸ்ரீபெரும்பதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தமிழ்நாடு வாகன முன்னேற்ற சங்கத்தினர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தலின் படியும்,...
புகழ் பெற்ற காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைப்பெற்றது … மாநகராட்சி மேயர்...
காஞ்சிபுரம், ஜூலை. 23 -
கோயில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் உள்ள பல கோயில்களை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் தினந்தோறும் இங்கு ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ளது சர்வ தீர்த்த திருக்குளம் இக்குளம் சுமார் 8...



















