வண்டாம்பாலை அருகே சாலை விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த முன்னாள் அமைச்சர் இரா....
நன்னிலம், ஆக. 14 -
நன்னிலம் அருகே மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் சிக்கி படுகாயத்துடன் சாலையில் மயக்க நிலையில் கிடந்தார் அப்போது அவ்வழியே வந்த முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ், அவ்விளஞ்சரை பொதுமக்களின் துணையுடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம்,...
சுமார் 7 கி.மீ தூரம் வரை சீரமைக்கப்படாமல் நீண்ட காலமாகயிருக்கும் இரு கிராமங்களை இணைக்கும் சாலை : திருவாரூர்...
திருவாரூர், ஆக. 14 -
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம் மற்றும் பெரும்புகளூர் கிராமமாகும். மேலும் இவ்விரு கிராமங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் சுமார் 7 கி.மீ. தூர சாலை நீண்ட காலங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதாக...
அடிப்படை தேவைகளுக்காக கழுத்தளவு தண்ணீரில் ஆற்றைக் கடக்கும் மணலி கிராம மக்கள் : திருவாரூர் மாவட்ட நிர்வாகம் நிரந்தரப்பாலம்...
நன்னிலம், ஆக. 14 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் திருகொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ளது மணலி என்ற கிராமம். இந்த கிராமம் தமிழ்நாடு பாண்டிச்சேரி எல்லையில் அமைந்துள்ளது.
திருக்கொட்டாரம் ஊராட்சியில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க மட்டும் தான் சொல்கிறார்கள் எனவும் தங்களுடைய கிராமத்திற்கு எவ்வித அடிப்படை...
கும்பகோணம் சிந்தன் நகர் தி சென்னை சில்க்ஸ் வணிக கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து …
கும்பகோணம், ஆக. 14 -
கும்பகோணம் மாநகர் சிந்தன் நகர் புதிய ரயில்வே சாலையில் அமைந்துள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை த் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் மாநகரப் பகுதியிலுள்ள சிந்தன் நகர்...
திருவாரூரில் தமுமுக சார்பில் நடைப்பெற்ற மாபெரும் இரத்ததான முகாம் …
திருவாரூர், ஆக. 14 -
76 வது இந்திய சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நேற்று, அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M.நூர்...
தொடர் மின்வெட்டைக் கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாத்தூர் கிராம மக்கள் : போக்குவரத்து பாதிப்பால் ஒருமணி நேரத்திற்கும்...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மாத்தூர் கிராமத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருவதாகவும், அதனை கண்டித்து அக்கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் கும்பகோணம் திருவாரூர் நன்னிலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக...
கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...
குடிநீர் வழங்கி வந்த நான்கு ஏக்கர் பரப்பளவுக் கொண்ட கன்னிகைப்பேர் குளம் : ஆக்கிரமிப்பாளர்களால் குறுகி வரும்...
எல்லாபுரம், ஆக. 12 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம். பெரியபாளையம் அருகேவுள்ளது கன்னிகைப்பேர் கிராமம். மேலும் இக்கிராமத்தில் சுமார் 5000. க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அக்கிராமத்தின் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு பின்புறம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் ஒன்று உள்ளது....
கும்பகோணம் காவல்துறை மற்றும் குடந்தை இரத்ததானம் டிரஸ்ட் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரத்தில் காவல்துறை மற்றும் குடந்தை இரத்த தானம் டிரஸ்ட் சார்பில் போதை பொருளுக்கு எதிராகவும், போதை பழக்கத்திற்கு எதிராகவும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியினை நடத்தினார்கள்.
இம்மினி மாராத்தான் போட்டி செட்டி மண்டபத்தில் தொடங்கி திருநாகேஸ்வரம் புறவழிச்சாலை வரை சுமார்...
திருவிடைமருதூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்த பல இலட்சம் மதிப்பிலான நெல்...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழையால், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமாகியது. மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான...
























