திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் கும்மிடிபூண்டியில் நடைப்பெற்ற பொதுக்குழுக் கூட்டம் ..
கும்மிடிப்பூண்டி, செப். 11 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தரும் கட்சித்தலைவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் க.ஏ. ரமேஷ் தலைமை...
குறட்டைக்கு குட் பை சொல்லும் உறக்க ஆய்வகம் … தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்பட்டது
தஞ்சாவூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக "குறட்டைக்கு குட் பை" சொல்லும் வகையில் "உறக்க ஆய்வகம்" தொடங்கப்பட்டுள்ளது. அதுக் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன்....
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவப் பிரிவில் அதிநவீன பிரான்கோஸ்கோபி என்கிற...
தஞ்சாவூரில் தொல்லியியல் துறை சார்பில் நடைப்பெற்ற கண்காட்சி : திரளாக வந்திருந்து கண்டு ரசித்த மாணாக்கர்கள் …
தஞ்சாவூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சைவூர் தமிழ்வேள் உமா மகேஷ்வரனார் கரந்தை கலை கல்லூரியில் "தமிழ்நாட்டுத் தொல்லியல் தடங்கல்" என்கிற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
https://youtu.be/abkiqT2d8Ro
அக்கருத்தரங்கில் வரலாற்று ஆய்வாளர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்....
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மே தின விழா பொதுக்கூட்டம்
பொன்னேரி, மே. 02 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மே தின விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் .பி.பலராமன் தலைமை வகித்தார். எல்லாபுரம் ஒன்றிய அதிமுக செயலாளரும்...
தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்....
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...
இடிந்து விழும் தருவாயில் உள்ள அரசனங்காடு கிராம மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி : புதிய தொட்டி கட்டித்தர...
திருவாரூர், ஜூன். 22 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் உள்ள அரசவனங்காடு நடுத்தெருவில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 35 வருடங்கள் பழமையான நீர்தேக்க தொட்டி உள்ளது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியினால் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெறுகின்றனர்.
https://youtu.be/Sjj2EQTYcZE
இந்நிலையில்...
பொன்னேரி பஸ்டிப்போ அருகே, காரின் பின்பக்கம் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மோதி விபத்து ..
பொன்னேரி, பிப். 3 –
நேற்றுக் காலை சுமார் 9 மணியளவில் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவரின் மகன் கதிர்வேல் வயது 18 என்பவர் ஆமூரிலிருந்து பொன்னேரிக்கு கடைக்கு செல்வதற்காக அவருடைய தந்தையின் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, பொன்னேரி பஸ் டிப்போ எதிரில் சென்றுக்...
திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விசம் கலந்து கொடுத்துக் கொன்ற மர்ம நபர்கள்...
புதுச்சேரி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொள்ளப்பட்டது தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
புதுச்சேரி புறநகர் பகுதி...
தமிழ்நாடு தலையாட்டும் பொம்மை மாநிலமல்ல : அமித்ஷாவின் இந்திக் குறித்த பேச்சிற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி …
சென்னை, ஆக. 05 –
உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பின்றி அனைவரும் இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என பேசியதற்கு, எதிர்வினை அளித்திடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளப் பதிவில், தமிழ்நாடு தலையாட்டும் பொம்மையல்ல எனவும், மேலும் தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழை தொன்மையான மொழி...
மாதர்பாக்கத்தில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் திமுகவில் குடும்பத்துடன் இணைந்த அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ….
பொதுமக்கள் பயன் பாட்டிற்காக மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி சார்பில் நடைப்பெற்ற கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில் அதிமுக முன்னாள் கிளைச் செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் திமுகவில் டி.ஜே.கோவிந்தராஜ் முன்னிலையில் இணைத்துக் கொண்டார்.
https://youtu.be/XG8ayjDsDj8
மாதர்பாக்கம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக...























