சீர்காழி அருகே இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்து : 4 வயது குழந்தை உட்பட இரண்டு பேர்...
மயிலாடுதுறை, ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த வருசபத்து பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. நாகப்பட்டினத்தை சேர்ந்த சுபாஷ், நவிரூபன் உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் தொடுவாயில் நண்பரின் உறவினர் இறப்பிற்கு வந்து...
கும்பகோணம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் – 50 க்கும் மேற்பட்டோர் கைது
கும்பகோணம், செப் . 27 -
கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வலியுறுத்தியும் ஒன்றிய அரசைக் கண்டித்து ரயில் மறிப்பு போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர்...
திருப்பனந்தாள் : மாதந்திர உதவித்தொகை உயர்த்தித்தர வலியுறுத்தி ஆர்பாட்டம் செய்த மாற்றுத் திறனாளிகள் கைது
திருவிடைமருதூர், டிச. 14 -
திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியில் மாதாந்திர உதவித் தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது செய்யப்பாட்டனர்.
https://youtu.be/1RRSIgJ1IEk
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 3000 கடும் ஊனமுற்றவர்களுக்கு 5000 வழங்கிட...
கும்பகோணம் : 75 கிலோ குட்கா … கடத்தி வரப்பட்ட காருடன் பறிமுதல் : ஒருவரை கைது...
கும்பகோணம், டிச. 22 -
கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி கோவில் அருகில் காரில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தப்படுவதாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து காருடன் 75 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, சுந்தரப்பெருமாள் கோவிலை சேர்ந்த விநாயகம் என்பவரை கைது செய்து போலீசார்...
தாயார் வீட்டிலிருந்து வர மறுத்ததால் … மனைவிக்கு தான் ஆசையாக வாங்கிக் கொடுத்த இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய...
சென்னை, டிச. 27 -
கணவனிடம் சண்டையிட்டு அம்மா வீட்டிற்கு சென்ற மனைவியை தனது வீட்டிற்கு திரும்ப வர அழைத்த போது அவர் வர மறுத்ததால் ஆத்திரமடைந்த கணவன் ஆசையாக தனது மனைவிக்கு வாங்கி கொடுத்த பைக்கை தீ வைத்து எரித்துள்ளார்.
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் (30)...
அம்மையார்குப்பத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீலட்சுமி நாராயணர் மற்றும் காமாட்சியம்மனின் வீதிவுலா …
அம்மையார்குப்பம், ஜன. 15 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் கோயில் காமாட்சி அம்மன் சாமி வீதிவுலா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அம்மையார் குப்பத்தில் எழுந்தருளிவுள்ள அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் காமாட்சியம்மன் கோயில்களில்...
அதிமுக மாணவரணி சார்பில் , கும்பகோணத்தில் மறைந்த மொழிப்போர் தியாகிகளின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் ..
கும்பகோணம், ஜன. 25 -
கும்பகோணத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து கடந்த 1965 ஜனவரி 25-ம் தேதி தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம், உலகம் கண்டிராத மாபெரும் புரட்சியாகும்.
https://youtu.be/79D5v1Rj9Hg
இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965...
சாலையில் தேங்கிய மழைநீரை சுத்தம் செய்து கும்பகோணம் 5 வார்டில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மக்களிடம் வாக்கு சேகரிப்பு...
கும்பகோணம், பிப். 13 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...
ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற பாமக பெண் உறுப்பினர் விஷமருந்தி தற்கொலை முயற்சி .. பட்டீஸ்வரம் போலீசார் தீவிர விசாரணை...
கும்பகோணம், ஜூன். 08 -
கும்பகோணம் அருகேவுள்ள ஆரியப் படை வீடு ஊராட்சி மன்ற உறுப்பினர் சந்தானமேரி (38) கந்துவட்டி கொடுமையால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் தெரிவிக்கிறது. இதுக்குறித்து பட்டீஸ்வரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரியப்படைவீடு ஊராட்சி மன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த சந்தானதேவி...
திருவள்ளூர்: அரசுக்கு சொந்தமான ரூ.3 கோடி நிலத்தை காலி செய்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு பத்து நாட்கள் வருவாய்துறை அவகாசம் !
மீஞ்சூர், ஜூன். 17 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கியது வன்னிப் பாக்கம் ஊராட்சி, இவ்வூராட்சியில் மேட்டுப்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 3 கோடி மதிப்பிலான நிலத்தினை தனியார்கள் சிலர் ஆக்கிரமித்து அதில் கட்டடங்களை எழுப்பி பல்வேறு தொழில் சம்பந்தப்பட்ட வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்நிலத்தை...




















