தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...
திருவள்ளூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...
திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் செப் 08 -
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களை ரவுடிகள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பொய் வழக்கு போடப்பட்டிருப்பதை கண்டித்தும் சேலம், மேட்டூர் பெண் வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்ககோரியும்,...
காஞ்சிபுரம்: உயிருக்கு போராடிய நாயை குளத்தில் இருந்து மீட்ட தீயணைப்பு துறையினருக்கு மக்கள் பாராட்டு !
காஞ்சிபுரத்தில் குளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
காஞ்சிபுரம் , செப் . 18 -
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட ஒ.பி குளம் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஒக்க பிறந்தான் குளம். இக்குளத்தில் இன்று பிற்பகல் நாய்...
ஊரடங்கில் உரிய பாதுகாப்பு இன்றி அவசர தேவைக்கு சென்றவர்களுக்கு கண்டிப்புக் கலந்த தனது சமூதாய அக்கறையை வெளிப்படுத்திய காவலர்...
ஆர்.கே.பேட்டை, ஜன. 9 -
இன்று தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இயல்பு நிலைக்கு மாறாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருக்கும் வேளையில், அங்காங்கு தங்களின் முக்கிய மற்றும்...
ஆர்.கே.பேட்டையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி மற்றும் போர்வை வழங்கும் நலவுதவி நிகழ்ச்சி ..
ஆர்.கே.பேட்டை, ஜன. 20 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் இன்று ஏழை எளிய மக்களுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் அரிசி சிப்பம் மற்றும் போர்வைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைவர். Ln.V.R. தெய்வசிகாமணி. பொருளாளர்.Ln.M.V. சுந்தர்ராஜன். மாவட்ட தலைவர்.Ln.P.M. அன்பரசு. மாவட்ட தலைவர்.Ln.M. கோபால். மாவட்டத் தலைவர்.Ln.A....
38-நாட்களுக்கு பிறகு, செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் போக்குவரத்து துவக்கம்
செங்கல்பட்டு, மார்ச், 18 -
செங்கல்பட்டு அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரு பாலாற்று மேம்பாலங்களில் நடைபெற்று வந்த பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில் சுமார் 38-நாட்களுக்கு பிறகு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பாலம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று நேற்று...
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா : அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து தாராசுரம் திமுகவினர்...
கும்பகோணம், ஜூன். 03 –
கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழி சாலையில், அமைந்துள்ள கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாவட்டம் சார்பாக, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்...
கும்பகோணம் : திருமணமான ஐந்தாவது நாளில் காதல் ஜோடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை : இருவர் சோழபுரம்...
கும்பகோணம், ஜூன். 13 -
கும்பகோணம் அருகேவுள்ள சோழபுரத்தில் காதல் திருமணம் செய்துக்கொண்ட இளம் காதல் ஜோடிகளை ஐந்து நாட்களில் கொடூரமாக ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மேலும் இருவரும் வெவ்வேறு சாதி வகுப்பினர் என்பதுக் குறிப்பிடத் தக்கது. இருப்பினும் கொலைக்கான...
குடவாசல் பகுதியில் காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால், தொடரும் மோட்டார் பம்புசெட் காப்பர் வயர் திருட்டு : விவசாயிகள்...
குடவாசல், ஜூலை. 16 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே சேங்காலிபுரம் காலனி தெருவில் வசிக்கும் அன்புச்செல்வன் என்ற விவசாயிக்கு, சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அதில் மோட்டார் பம்பு செட்டு மூலமாக தண்ணீர் எடுத்து கிணற்றுப் பாசனம் செய்து வருகிறார்.
https://youtu.be/8JBHj08xRrE
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல...
ஆறுமாத காலமாக ஆமை வேகத்தில் நடைப்பெறும் சாலை பராமரிப்பு பணி : சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டுள்ள...
திருவாரூர், செப். 21 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருவாதிரைமங்கலம் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே அதற்கான பணி ஆணை ஒப்பந்த தாருக்கு வழங்கப் பட்டும், ஆமை வேகத்தில் நகரும் பணியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் சாலை மற்றும் குழாய்...
























