Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஒரு குரலெழுப்பிய ஓசையில் 320 க்கும் மேற்பட்ட உள்ளங்கள் குளிர்ந்தது …

தஞ்சாவூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் மேம்பாலம் அருகில் உள்ளது அரசு காது கேளாதோர் பள்ளி மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.மேலும் அப்பள்ளியில் 320 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று...

சட்டநாதபுரத்தில் கடைக்குள் புகுந்த சரக்கு வாகன ஆட்டோ : சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வுப் பெற்ற காவல் ஆய்வாளரின்...

சீர்காழி, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரத்தில் உள்ள கடைக்குள் புகுந்த லோடு ஆட்டோ வாகனம். தொடர்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவலர் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்மேலும் இரண்டு...

தங்கானூரில் நடைப்பெற்ற வெற்றுக்கால் சேவல் சண்டைப் போட்டி : ஆடுகளம் திரைப்பட சேவல் உட்பட 700 க்கும் மேற்பட்ட...

தங்கானூர், சனவரி. 28 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், தங்கானூரில் தைப்பூசத்தை முன்னிட்டு  வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் நடிகர் தனுஷுடன் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்த சேவல் உட்பட 700 -க்கும் மேற்பட்ட சேவல்கள் களத்தில் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி...

திருவாரூரை சேர்ந்த பழ வியாபாரி தஞ்சையில் வெட்டி படுகொலை …

தஞ்சாவூர், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்பு. என்கின்ற ஹரிஹரன் இவர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் பழம் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் வியாபாரத்திற்காக பழங்கள் எடுப்பதற்கு டாட்டா ஏசி சரக்கு வாகனத்தில் திருச்சியில் நேற்று விடியற்காலை காய்கறி...

விபரீத சவாலோடு பயணிக்கும் வத்தலக்குண்டு பணிமனை பேருந்து : விபத்தை எதிர்கொள்ள தயாரக இருக்கிறதா அரசு !...

வத்தலக்குண்டு, டிச. 13 - இன்று நமது தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின்  வத்தலக்குண்டு பணிமனையை சார்ந்த TN57N2439 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து வத்தலக்குண்டு to பன்றிமலை வழித்தடத்தில் இயங்கி வருகிறது.  இந்த பேருந்தின் முன்பக்க சக்கர டயர் (Tyre) மிகவும் மோசமான நிலையில் அதாவது சாலைப் பிடிப்பிற்கு...

வாயில் கருப்புத்துணி கட்டிக்கொண்டு தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வரும் பொன்னேரி வழக்கறிஞர்கள் …

பொன்னேரி, ஜூன். 27 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள 6  நீதிமன்றங்களில் பணியாற்றும் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இன்று தொடர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். பொன்னேரி நீதிமன்றத்தில் 13 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வழக்குகளுக்காக பொன்னேரி நீதிமன்றத்தை நாடியதாகவும், இந்நிலையில் அவ்வழக்குகளை மாதவரம் நீதிமன்றத்திற்கு பொன்னேரி...

கும்பகோணம் அருகே உள்ள அய்யம்பேட்டை பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு விற்பனைக்காக காத்திருக்கும் செவ்வந்திப் பூக்கள்..

கும்பகோணம், ஜன. 10 - கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை சுற்றியுள்ள படுகை நிலங்களான மேலஉத்தமநல்லூர், இலுப்பகோரை, மாத்தூர் திருச்சோற்றுத்துறை, வீரசிங்கம்பேட்டை ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வந்தி பூக்களின் அறுவடை  தீவிரமாக நடைபெற்று விற்பனைக்காக செவ்வந்திப் பூக்கள் தஞ்சாவூர் கும்பகோணம் மற்றும் பல்வேறு பகுதிகளில்...

தமிழ்நாட்டில் மௌனமான அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது .. தமிழக பாஜக ராமசீனிவாசன்

கும்பகோணம், பிப். 7 - குடந்தை வீரசைவ மடத்தில் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நடந்தது. அக்கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் கலந்துகொண்டு, குடந்தை மாநகராட்சி 48 வார்டுகளில் 29 வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை...

நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தேசிய கருத்தரங்கம் …

சென்னை, மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார் சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பொருண்மை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்‌ அரங்கில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறையின்...

பொன்னேரி அதிமுகவின் சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது ஆண்டு பிறந்தநாள் விழா…

பொன்னேரி, பிப். 24 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்  75 வது ஆண்டு பிறந்தநாள் விழா திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் வழிக்காட்டுதலின் பேரில் மீஞ்சூர் ஒன்றியக் கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொன்னேரி, நாலூர்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS