ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு விழா : இந்து சமய...
ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம்...
மயிலாப்பூர்: தொடரும் திருட்டுக்கள் இன்று அதிகாலை மளிகை கடை பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி – செண்டர்...
சென்னை, செப்டம்பர். 14 -
மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் முருகன் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருபவர் நாகராஜன். அவர் நடத்தி வரும் கடைக்கு இரண்டு ஷட்டர் கதவுகள் உள்ளது அக்கடையின் இரு பக்க பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையன் நடுப் பகுதியில்...
ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி...
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...
கும்பகோணம் : இன்று கொரோனா முழு ஊரடங்கு காரணமாக , பொதுமக்கள் நடமாட்டமின்றி மாநகரின் முக்கிய சாலைகள் அனைத்தும்...
கும்பகோணம், ஜன. 9 -
https://youtu.be/yt_cRyWSPQE
தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் அரசின் விதி முறைப்படி மூடப்பட்டது. மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை மட்டுமே பயன்பாட்டில் இருந்தன.
https://youtu.be/eGCfSmrPE4k
இதனால் கும்பகோணம் மாநகரின் முக்கிய பகுதிகளான உச்சிப்பிள்ளையார் கோவில் அமைந்துள்ள தஞ்சை சாலை, மகாமக குளம் பகுதி,...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற டெல்டா இன்னர் வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி ..
கும்பகோணம், செப். 12 -
கும்பகோணத்தில் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு, பாரம்பரியம் மிக்க அரிசி கண்காட்சி, சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் வழங்கல் மற்றும் ஏழை மாணவிகளுக்கு ரூ.30ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஹோட்டல் பாலாஜி கிரைண்டில் நடைபெற்றது. இதில்...
கும்பகோணம் : தொடர்மழையால் வழைப்பழம் விலை கடும் சரிவு : விவசாயிகள் வேதனை
விளைச்சல் இருந்தும் வாழைக்கு விலை கிடைக்காததால் கும்பகோணம் பகுதியில் வாழைப் பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
கும்பகோணம், டிச. 4 -
கும்பகோணத்தில் கடந்த மாதம் ரூ 50 க்கு விற்ற வாழைப்பழம் தற்போது தொடர் மழையால் ஒரு சீப்பு வாழைப்பழம் 5 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகள்...
திருமணமான இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை : பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை …
கும்பகோணம், ஜூலை. 18 -
கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் அருகேவுள்ள விளத்தொட்டி ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வருபவர்கள் ராஜா மற்றும் சபிதா (வயது 20) இளம் தம்பதியினர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 வருடங்கள் ஆன நிலையில், தற்போது மூன்று மாத...
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்திரவின்படி 19 ஆண்டுகளுக்கு பின்பு கும்மிடிப்பூண்டி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற ஆண்டு விழா...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 19 ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளி ஆண்டு விழா இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளிகள் அனைத்திலும் ஆண்டு விழா நடத்தப்பட வேண்டும் எனும் அறிவிப்பின்படி 19 ஆண்டுகளுக்குப்...
திருவாரூர் மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில்...
திருவாரூர், ஜூலை. 27 -
தமிழகம் முழுவதும் தற்பொழுது தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தை பல்வேறு எதிர் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டாம் நடத்தி வரும் நிலையில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அது குறித்து அக்கட்சியினர் தெரிவிக்கையில், தமிழக அரசு...
திருவண்ணாமலை: தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டைமைப்பு ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, செப்.10-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டிஎன்எஸ்டிசி மண்டல தலைவர் கே.நாகராஜன் அனைவரையும் வரவேற்றார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு...






















