கும்பகோணம் : தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரம் இன்றி வேதனை !
கும்பகோணம், அக். 29 -
கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களை உள்ள நிலையில், தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரமின்றி வேதனையில் உள்ளனர். வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தீபாவளி வர இருக்கும் நிலையில் வெளி மாவட்ட தரைக்கடை தற்காலிக கடை வியாபாரிகள் தொடர் மழையினால்...
தமிழக அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்தால் 100 % தேர்ச்சியை மாணவர்கள் எட்டுவார்கள் : பூண்டி அரசினர்...
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை சிறப்பான முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஜம்பு பணிநிறைவு பெறுவதை முன்னிட்டு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர்...
தனது இருக் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் கலைவாணி … தான் கடந்து வந்த...
காஞ்சிபுரம், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
காஞ்சிபுரம் மாவட்டம், கடந்த காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணி புரிந்து வந்த மு. கலைவாணி கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியராக இடம் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் பொறுப்பேற்று பணி செய்து...
புரட்சி பாரதம் கட்சி சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற இம்மானுவேல்சேகரன் நினைவு தின விழா ..
பொன்னேரி, செப். 11 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல்சேகரன் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் சே. ராஜா...
ஆவடி : வேலூரில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும் இடங்களில் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பில் ஆவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஆவடி, அக். 7 -
வேலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்...
ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள்.
https://youtu.be/nX0Ktz8-WDU
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும்...
திரளான கல்லூரி மாணாக்கர்கள் பங்கேற்ற எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்...
திருவாரூர், ஆக. 31 -
திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் திருவாரூரில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மேலும் திருவாரூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் எய்ட்ஸ்...
கும்மிடிப்பூண்டி அருகே பாஜக சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழா ..
கும்மிடிப்பூண்டி, ஜன. 09 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள குமாரநாயக்கன் பேட்டை வெக்காளியம்மன் கோவிலில் நேற்று திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் தலைமையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில செயலாளர் வினோஜ் P செல்வம்...
சிதிலமடைந்த வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச் சாலையை சீரமைக்க உத்தரவிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ : நன்றி...
திருத்துறைப்பூண்டி, மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி…
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் இணையும் வங்கநகர் ஓவர்குடி கிராம இணைப்புச்சாலை பிரதம மந்திரி கிராம இணைப்புச் சாலை திட்டத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு போடப்பட்டதாகும்.
இந்நிலையில் அச்சாலை தற்போது முற்றிலும் சேதம் அடைந்து வாகனம் மற்றும் பொதுமக்களின்...
ஊருக்குள் புகுந்த முதலையால் கடமங்குடி கிராமத்தில் பரபரப்பு : நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையைப் பிடித்து கொள்ளிடம் ஆற்றில்...
கும்பகோணம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணம் அருகே கடமங்குடி கிராமத்திற்குள் புகிந்த முதலையால் அங்கு பரபரப்பு நிலவியது. நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையை பிடித்து பாதுகாப்பாக கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர்.
https://youtu.be/CHK5_lIkkTs
கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சிக்கு...























