பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ இயக்கங்களை தடை செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து இயக்கங்கள் நடத்திய...
கும்பகோணம், செப். 27 -
கும்பகோணத்தில் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ் டி பி ஐ இயக்கங்களை அரசு தடை செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், மேலும் பாஜக மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் வீடுகளிலும், அவர்களது உடமைகள் மீதும் பெட்ரோல் குண்டு வீச்சு...
இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால் இடம் மாற்றமா : கும்பகோணம் கோட்ட சிஐடியு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள்...
கும்பகோணம், பிப். 01 -
கும்பகோணத்தில் சிஐடியு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. அப்போது அதில் பங்கேற்ற சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் என அனைவரும் ஒத்தக் குரலோடு உரக்க இம் என்றால் சஸ்பென்சன், ஏன் என்றால்...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...
கும்பகோணம், மார்ச். 24 -
ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பார்கள்.
மேலும் இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month). இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில்...
சாலைகளில் தாரளமாக சுற்றித்திரியும் குதிரைகள் : போக்குவரத்து பாதிப்பால் பெரும் அவதிக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் …
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி கிராமத்தில் மயிலாடுதுறை வழியாக சீர்காழி செல்லும் சாலையில் ஏராளமான குதிரைகள் சாலையை மரித்து போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள்...
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் சார்பில் சாலவாக்கம் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு...
காஞ்சிபுரம், ஜூலை. 08 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல்,...
கணவன் மனைவிக்கிடையே எழுந்த கருத்து வேறுப்பாட்டால் பெண் தூக்கிட்டு தற்கொலை : மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாக தந்தை...
திருவாரூர், ஜூன். 04 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கலப்பால் அகரம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் பூங்கொடி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த நடராஜன் மகள் வள்ளி வயது 27 என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
https://youtu.be/EwnG_r03x8g
இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள்...
ரம்ஜான் ஈகை திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சாந்தி நகரில் நடைப்பெற்ற சிறப்பு தொழுகை …
கும்பகோணம், ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஆண்டு தோறும் வரும் மற்ற மாதங்களை விட, ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது.
மேலும் அம்மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் : புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவை...
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில், மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் உறவழகன், தலைமையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ், மண்டல செயலாளர் விவேகானந்தன், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில...
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம் முதல்வருக்கு தமுமுக மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் நன்றி
pic file copy
இராமநாதபுரம். செப் 8 -
இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்க்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் நன்றி தெரிவித்து உள்ளார்.
அவர்...
கும்பகோணம் : தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரம் இன்றி வேதனை !
கும்பகோணம், அக். 29 -
கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களை உள்ள நிலையில், தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரமின்றி வேதனையில் உள்ளனர். வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தீபாவளி வர இருக்கும் நிலையில் வெளி மாவட்ட தரைக்கடை தற்காலிக கடை வியாபாரிகள் தொடர் மழையினால்...






















