Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் 7 நாள் நடைப்பெற்று வந்த நாட்டியாஞ்சலி...

தஞ்சாவூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், மஹா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாட்கள்  நடைபெற்று வந்தது.  மேலும் முதல் நாள் அரசு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம்...

சீர்காழி அருகே டாஸ்மாக் கடையில் காலாவதியான பீர் குடித்த 2 இளைஞர்களுக்கு வாந்தி, பேதி மயக்கம் …

சீர்காழி, மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. டாஸ்மாக்கில் காலாவதியான பீர் வாங்கி குடித்த இரு வாலிபர்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவ்விருவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, காரைமேடு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.31,  அதுபோல்  நாங்கூர் மேலத்...

சீர்காழி அருகே கருமேகங்களை கண்டு தோகை விரித்தாடிய மயில் … கைப் பேசியில் காட்சிகளை பதிவு செய்து சமூக...

சீர்காழியில், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்..... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. https://youtu.be/MJPijBWZ_dE அதனைப்போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார...

கும்பகோணம் : மறைந்த சித்தர் நாராயணசாமி நினைவுத்தினத்தை முன்னிட்டு , இன்று 5 ஆயிரம் பேருக்கு சாலையோர விருந்து...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் வாழ்ந்து மறைந்த நாராயணசாமி சித்தரின் நினைவாக இன்று சாலையோர விருந்து. இன்று  சுமார் 5000 நபர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டுள்ளது. https://youtu.be/Nf5K4G40epI சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரில் நாராயண சித்தர் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் வாகன...

திருவிடைமருதூர் கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்துக்குள் நல்லபாம்பு புகுந்ததால் பரபரப்பு ..

கும்பகோணம், ஜூன். 29 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தினேஷ்குமார் இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்த போது வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டு உள்ளது. சந்தேகத்துடன் வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அதில் பாம்பு...

நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு …

செங்கல்பட்டு, ஏப். 01 - செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய சுங்கச்சாவடியான பரனூர் சுங்கச்சாவடியில் கார்களுக்கு 60-ரூபாயில் இருந்து 70-ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105-ரூபாயில் இருந்து 115-ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்...

மீஞ்சூர், ஜூன். 22 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த அனல் மின் நிலையத்தில் 1000 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிப்...

காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் : போதிய அடிப்படை மற்றும் போக்குவரத்து வசதிகள்...

பழவேற்காடு, ஜன. 17 - தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... இன்று காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் பழவேற்காடு கடற்கரை பகுதியில் திரளான சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினைப் போக்கும்...

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி...

புதுச்சேரி, பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்திருப்பதைக் கண்டித்து புதுச்சேரியில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு...

வீட்டுச் சாப்பாடு கட்டிக்கொண்டு, படுக்கை தலையணையுடன் மேடை நாடகம் பார்க்க வந்த மேல மருதாந்தநல்லூர் கிராம மக்கள் …

மயிலாடுதுறை, மே. 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... நாடகம் தோன்றி 1000 ஆண்டுகள் கடந்தும் - தற்போது உருவான திரை அரங்குகள் மூடுகின்ற நிலையில், இன்றும் பாய், சாப்பாடு கொண்டு வந்து விடிய விடிய நாடகம் பார்க்கும் மக்கள் - வியப்பில் ஆழ்த்தும் விநோதம் மயிலாடுதுறை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS