Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் … போட்டி போட்டு கொண்டு பரிசுகளை...

கூடுவாஞ்சேரி, சனவரி. 26 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர்...

வெயிலில் அவதிப்படும் நன்னிலம் பேருந்து நிலையப் பயணிகள் … நிழற் கூரை அமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை...

நன்னிலம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்… திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்தில் வெயிலில் அவதிப்படும் பயணிகள், மேற்கூரை அமைத்து தர வேண்டும் என  அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். https://youtu.be/RT4jJ7OZlXo திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து... சென்னை, திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம்...

அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...

புதுச்சேரி, பிப். 23 - புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் : முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த  2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்    ரூ. 114 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏழு மாடி...

எளாவூர் காட்டேரி ஏரிப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்ட காவலாளி உடல் : ஆரம்பாக்கம் காவல்துறையினர்...

கும்மிடிப்பூண்டி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் அமைந்துள்ளது காட்டேரி எனப்படும் ஏரி இந்த ஏரியில் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிப்பின் உச்சத்தில் உள்ளதால் ஏரியின் நடுவே ஆங்காங்கே சவுடு மண் கடத்தப்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் மழை நீர்...

துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப் படுத்தாதீர்கள் ; உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுறுத்தல்...

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் பானிபூரி, கலர் கலந்த சிக்கன் 65 போன்ற உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தாதீர்கள் எனவும் மேலும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்...

காஞ்சிபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கோட்டாச்சியர் ராஜலட்சுமி பங்கேற்பு

காஞ்சிபுரம், ஜன. 28 - காஞ்சிபுரம் அருகே பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிகரை பகுதியில் அனைத்து எ.சான்ட்டு, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2022 ஆண்டின் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர்...

கும்பகோணத்தில் மக்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசலில் அவதி ..

கும்பகோணம், ஜூன். 13 - இன்று காலை கும்பகோணத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டதாளும் மேலும் வைகாசி மாதத்தில் கடைசி சுபமுகூர்த்த தினம் என்பதாலும், சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அதிக அளவில் மக்கள் கும்பகோணம் நகரில் கூடியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. https://youtu.be/7jN-W2MVdiM கோடை விடுமுறை முடிந்து தமிழகம்...

கணவன் உயிரிழந்த செய்திக்கேட்டு உயிரிழந்த மனைவி : ஆடுதுறை மக்களிடம் இச்சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ..

கும்பகோணம், ஜூலை. 08 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் கணவன் உயிரிழந்த செய்தி கேட்டவுடன் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/VokPsVdBzZs ஆடுதுறை கஞ்சா மேட்டு தெருவில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன்  தமிழாசிரியர் புலவர் பழனி வேலன் (75) இவருக்கு திருமணம்மாகி ராஜேஸ்வரி...

தனியார் தொழிற்சாலையில் இரவு உணவருந்திய 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் : காஞ்சிபுரம் தாலூகா போலீசார் தீவிர விசாரணை...

காஞ்சிபுரம், செப். 06 - காஞ்சிபுரம் அருகே இயங்கி வரும் தனியார் டிரான்ஸ்பார்மர் தயாரிப்பு தொழிற்சாலையில் இரவு உணவு சாப்பிட்ட 20 தொழிலாளர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். அவர்களிடம் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS