ஜெய்சிவசேனா பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்புக்கு புதிய மாநில பொதுச்செயலாளர் நியமனம் : தலைமை ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு
சென்னை, அக். 25 -
ஜெய் சிவசேனாவின் பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்புக்கு புதிய மாநில பொதுச் செயலாளரை நியமனம் செய்து அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
பாரதிய இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் திரு.A.B.நடராஜன் அவர்களின் பரிந்துரைப்படி பாரதிய...
திருவாரூரில் தமிழ்தென்றல் திரு.வி.க நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...
திருவாரூர், செப். 17 -
தமிழ் தென்றல் என்று பெருமையாக அழைக்கப்படும் திரு.வி.க அவர்களின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
https://youtu.be/DSjM8QgoVuM
திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர் ஆவார்.
சென்னை...
கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர் கோவிந்தராஜுக்கு நடைப்பெற்ற பாராட்டு விழா : விருது வழங்கி...
கும்மிடிப்பூண்டி, ஆக. 29 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மருத்துவதுறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர் டாக்டர். கோவிந்தராஜ் ஆவார். மேலும் அவர் குறிப்பாக கொரோனா தொற்று பரவிய நெருக்கடியான கால கட்டத்தில் தனது உயிரையும் துச்சமாக கருதி, மிகவும் துணிச்சலாக தொற்று நோய் பரவாமலிருக்க அப்பகுதி மக்களுக்கு...
தவமொழி பௌண்டேசன் சார்பில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, கீழ்கட்டளையில் நடைப்பெற்ற ஆதரவற்ற முதியோருக்கு புத்தாடை வழங்கும் விழா...
தாம்பரம், ஜன, 14 –
சென்னை தாம்பரம் அடுத்துள்ள கீழ்கட்டளை பாலாஜி நகரில், தவமொழி பெளண்டேஷன் நிறுவனர் தவஶ்ரீ குபேர லஷ்மி அப்பகுதியில் முதியோர் இல்லம் நடத்துவதுடன் ஆதரவற்றோருக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று உழவர்களின் திருநாளாம் தைப் பொங்கல் விழாவினை உலகம் முழுவதும்...
கும்பகோணம்: ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று : தடை செய்யப்பட்ட தெருவென நகராட்சி...
கும்பகோணத்தில் பாணாதுறை வடக்கு வீதியில் ஒரே வீட்டில் 3 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்த வீதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி அறிவித்துள்ளது .
கும்பகோணம், செப். 29 -
கும்பகோணம் நகரில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. பாணாதுறை வடக்கு...
பெரிய மாத்தூர் புத்தர் ஆலயத்தில் நடைப்பெற்ற பகவான் புத்தரின் 2566 வது பிறந்தநாள் விழா .. திரளான மக்கள்...
மீஞ்சூர், மே. 18 -
சென்னை மாநகராட்சி 19வது வார்டு உட்பட்ட பெரிய மாத்தூரில் அமைந்துள்ளது புத்தர் கோவிலில் தவோ அமைப்பின் சார்பில் பகவான் புத்தரின் 2566 வது பிறந்த நாளை முன்னிட்டு புத்தர் கோயிலில் குருநாதர் என்.நாகராஜன் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி...
மத்திய அரசைக் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு பெட்ரோலியம் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும்...
அத்திப்பட்டு, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகரில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நல சங்கத்தினர் மத்திய அரசு கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்...
ஆரியத்திடல் அருள்மிகு ஸ்ரீருத்ர மகா காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற ஆவணி திருவிழா : பக்தி பரவசத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட...
கும்பகோணம், செப். 01 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அரியநாயகிபுரம், என்கிற அரியதிடல் ஆதி நந்தவனத்திற்குள் பூர்வீகமாகியுள்ள அன்னதான சிவன் திருக்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ருத்ர மஹா காளியம்மன் ஆலயமாகும்.
ஆண்டு தோறும் அவ்வாலயத்தில் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும் அவ்விழா கடந்த 27 ஆம்...
காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் : போதிய அடிப்படை மற்றும் போக்குவரத்து வசதிகள்...
பழவேற்காடு, ஜன. 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் பழவேற்காடு கடற்கரை பகுதியில் திரளான சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினைப் போக்கும்...
கொசுக்கள் உற்பத்தி நிலையமாக மாறிவரும் சாக்கடை நீர் – ஓசூர் பூ மார்கெட் பகுதியில் மக்கள் அவதி !
ஒசூர் பஸ் நிலையம் எதிரே அமந்துள்ள பூ மார்கெட் அருகே கழிவு நீர் தேங்கி குட்டையாக காட்சி அளித்து வருகிறது. அது தற்போது கொசுக்கள் உற்பத்தி செய்யும் நிலையமாக மாறி வருகிறது. இதனால் பல்வேறு நோய்கள் பரவுமோ என்ற அச்சத்துடன் கடந்து செல்லும் பாதசாரிகள் மிகுந்த துர்நாற்றம்...






















