கும்பகோணம் : கட்டுமான சங்கம் மற்றும் கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த...
கும்பகோணத்தில் கட்டுமான பொருட்களூக்கான ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கோரியும் , கட்டுமான பொருட்கள் கடும் விலை ஏற்றத்தை தடுக்கக் கோரி கட்டுமான சங்கம், கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், அக். 26 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர்...
கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை...
கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை ஆலை நிர்வாகம்... மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து நன்றி தெரிவித்த கரும்பு விவசாயிகள்... தொடர்ந்து சர்க்கரை ஆலைக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர்.
திருவாரூர், நவ. 30 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே...
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கும்பகோணம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜூன். 24 -
கும்பகோணத்தில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுப் போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு...
திருவேற்காடு திமுக 6 வது வட்டச்செயலாளர் ஏற்பாட்டில் மழை வெள்ள நிவராண உதவி வழங்கும் நிகழ்ச்சி : அமைச்சர்...
திருவேற்காடு டிச. 6 -
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் ஆறாவது வார்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவராணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திமுக 6 வது வட்டச் செயலாளர் ஏற்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில்...
ஆவடி: உயிருக்கு போராடிய குரங்கை மீட்டு உரிய சிகிச்சை அளித்து வனச் சரகர்களிடம் ஒப்படைத்த தன்னார்வலர்கள்
சென்னை ஆக 30 –
சென்னை ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில் பதாகை பகுதியில் இன்று காலை உயிருக்கு போராடிய நிலையில் குரங்கு ஒன்று வலது காலில் அடிப்பட்டு குப்பைத் தொட்டியில் துடித்துக் கொண்டிருந்தது. அதுப்பற்றி விசாரித்த போது வெறி நாய் ஒன்று குரங்கினை துரத்தி அதன் வலது...
மதுரவாயல் காவல் நிலையத்தில் நடைப்பெற்ற நீர், மோர் பந்தல் திறப்பு விழா : துணை ஆணையர் குமார்...
மதுரவாயல், ஏப். 18 -
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை தவிர்க்கும் வகையிலும் மேலும் அதனால் ஏற்படும் தாகத்தை போக்கும் வகையிலும், அரசியல் கட்சியினர் தொடங்கி பல்வேறு சமுக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என்றவாறு அவரவரவர் சமூக பொறுப்புணர்ந்தும் மேலும் மனித...
திண்டுக்கல் : இரண்டாண்டு பிரச்சினையை இனிதே முடித்துக் கொடுத்த தமிழக முதலமைச்சருக்கு, பண்ணைக்காடு கால்நடை வளர்ப்பாளர்கள் நன்றி அறிவிப்பு...
திண்டுக்கல், டிச- 21
தம்பட்டம் நாளேட்டின் எதிரொலிச் செய்தி ...
https://youtu.be/pzbFICeGnrM
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததும் கடந்த கால ஆட்சியில் கவனிக்கப்படாது இருந்த இம்மருத்துவமனையின் அவலநிலையை அப்பகுதி பொதுமக்கள் சமுக ஆர்வலர்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் அரசு மற்றும்...
கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர் கோவிந்தராஜுக்கு நடைப்பெற்ற பாராட்டு விழா : விருது வழங்கி...
கும்மிடிப்பூண்டி, ஆக. 29 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் மருத்துவதுறையில் சிறப்பாக பணியாற்றி வருபவர் டாக்டர். கோவிந்தராஜ் ஆவார். மேலும் அவர் குறிப்பாக கொரோனா தொற்று பரவிய நெருக்கடியான கால கட்டத்தில் தனது உயிரையும் துச்சமாக கருதி, மிகவும் துணிச்சலாக தொற்று நோய் பரவாமலிருக்க அப்பகுதி மக்களுக்கு...
லயன்ஸ் சங்கங்களின் ஆறு வருவாய் மாவட்டங்களின் சிறந்த தலைவராக சாலவாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் SPV.சக்திவேல் தேர்வு !
காஞ்சிபுரம், மார்ச். 10 –
சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று ஆறு வருவாய் மாவட்ங்களில் உள்ள 324 – ஏ4 143 லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்ட கூட்டம் நடைப்பெற்றது.
அக்கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு வருவாய்...
கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற கட்டடத்தில் இருந்த தலைவியின் பெயரை அளித்த மர்ம நபரால் எழுந்த பெரும் சர்ச்சை ..
கும்பகோணம், மே.09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள கடிச்சம்பாடி ஊராட்சி கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் பெயிண்டல் அளிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுதொடர்பாக அவர் சுவாமிமலை காவல் நிலையத்தில்...



















