Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் பகுதியில் மரக்கடையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்து : ரூ. 2 கோடிக்கும் மேற்பட்ட மரப் பொருட்கள்...

மீஞ்சூர், ஜூலை. 04 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதி, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வாசக்கால், ஜன்னல், கதவுகள், மற்றும் மரத்திலான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் மரக்கடை அப்பகுதியில் உள்ளது. மேலும் இம்மரக்கடையில் பல கோடி மதிப்பிலான மரச்சாமன்கள் மற்றும் மரங்கள் விற்பனைக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில்...

பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஊர்க்காவல் படைவீரர் … இரு தின தொடர் தேடலுக்குப் பின் போலீசார் சடலமாக...

காஞ்சிபுரம், டிச. 20 - பழையசீவரம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஊர்க்காவல் படை வீரரை  போலீசார் சடலமாக மீட்டனர். காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் ஜோதி அவரது மகன் தரணிகுமார் வயது 31, இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு...

முகலிவாக்கம் : டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நல சங்கம் சார்பில் 26 ஆம் ஆண்டு ஆயுத பூஜை...

குன்றத்தூர், அக். 29 - முகலிவாக்கம் ஊராட்சி ஆட்டோ நிறுத்தம் டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கம் சார்பில் இருபத்தி ஆறாம் ஆண்டு ஆயுத பூஜை நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் ஏழை ஏளியோருக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடினார்கள். குன்றத்தூர் ஒன்றியம் முகலிவாக்கம் ஊராட்சி மன்ற எதிரில் அமைந்துள்ள டாக்டர்...

மது அருந்த பணம் தராத தந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு மகன் தப்பிவோட்டம் : காஞ்சிபுரத்தில் நடந்த இந்த...

காஞ்சிபுரம், மே. 29 - காஞ்சிபுரம் மாட்டம் உத்திரமேரூர் அருகே காட்டாங்குளம் பகுதியை சேர்ந்தவர் மூப்பு வயதுடையவர் கண்ணன் இவர் காஞ்சிபுரம் ஓரிக்கை அருகே தனது மகளுடன் சேர்ந்து இளநீர் வியாபாரம் செய்து வருகின்றார்.  இந்நிலையில் இவரது மகன் கார்த்திகேயன் (28) கடந்த 26 ஆம் தேதி மது...

கேக்கில் தத்துருவமாக வடிவமைக்கப் பட்ட திரைப்பட நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் 6 அடி உயர திருவுருவச்சிலை ...

கும்பகோணம், பிப். 26 – கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் அண்ணாசிலை அருகில் அமைந்திருக்கிறது அன்பு பேக்கரி,  இப்பேக்கரியில் கேக் கண்காட்சி  நடைபெற்றது. அதில் காண்போர் கண்களையும், நாவையும் கட்டிப்போடும் விதத்தில் பல்வேறு விதமான கேக்குகள் அணிவகுத்தன. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் பிளம்கேக், கப் கேக்,...

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் : முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த  2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்    ரூ. 114 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏழு மாடி...

பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மேலையூர் கிராமப் பகுதியில் உள்ள ஐந்து திருக்கோயிலுகளுக்கு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...

கும்பகோணம், டிச. 07 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்,  ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத  ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர்,  ஸ்ரீ செல்லியம்மன்,  ஸ்ரீ அய்யனார்  ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு...

பொறுப்புயேற்றவுடனேயே புதுமையான அறிவுறுத்தலை வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி : பரபரப்பில்...

இராணிப்பேட்டை, ஏப். 15 – இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த பிப் 8 ஆம் தேதி 2023 அன்று செல்வி டி.வி. கிரண் ஸ்ருதி பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் அவர் பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு மக்கள் நலன் குறித்த செயல்பாட்டில் ஈடுப்பட்டு வந்த நிலையில்...

குடி தண்ணீர் இல்லாமல் அல்லல் படும் நாகக்குடி கிராம மக்கள் … அலட்சியத்தில் ஊராட்சி நிர்வாகம் …

திருவாரூர், ஏப். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்  கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் அருகே கொரடாச்சேரி ஒன்றிய பகுதியான நாகக்குடி ஊராட்சியில் கடந்த 2020 - 21 ஆண்டில் சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நீர்த்தேக்க...

மயானம் இல்லாமல் தவிக்கும் மண்ணின் மைந்தர்கள் … இறந்தவர்களின் உடலை உரிய இடத்தில் அடக்கம் செய்ய முடியாமல் வழிப்பாதையில்...

பூந்தமல்லி, ஜன. 3 – செய்தி தொகுப்பு ஆவடி ராஜன் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோரஞ்சேரி ஊராட்சி அணைக்கட்டு சேரி கிராமம் இப்பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கான இறந்தவர்களை அடக்கம் மற்றும் எரியூட்டும் மயானம் இப்பகுதியில் செல்லும் கூவம் ஆற்றின் மறுகரையில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS