அடுக்குமாடி குடியிருப்பில் உணவுக் கொடுத்துக் கொண்டிருந்த தாயின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை … லாவகமாக குழந்தையை...
திருமுல்லைவாயல், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
சென்னை ஆவடி அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள Vgn Stafford அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு வசிக்கும் வெங்கடேஷ்/ ரம்யா தம்பதியரின் 7 மாத குழந்தை கிரண்மயி என்பவர். அவருக்கு அவரது தாய் குடியிருப்பு பகுதியில் உள்ள பால்கனியில்...
பிரியாணி வாங்க குவிந்த கூட்டத்தால் பேராவூரணியில் போக்குவரத்து பாதிப்பு ..
தஞ்சாவூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், பேராவூரணி அதிமுக நகரக் கழகம் சார்பில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக நகரச் செயலாளர் நீலகண்டன் ஏற்பாட்டில், (மே.14...
மாங்காடு மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவன் கைது ..
மாங்காடு, டிச. 20 -
மாங்காடு 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்காடு சக்தி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45), இவர் இந்தியன் வங்கியில் கிளர்க்காகப் பணிபுரிந்து...
காஞ்சிபுரம் : பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் .. வன்னியர் 10.5 சதவீத இட...
காஞ்சிபுரம், டிச. 26 -
காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பேசிய ராமதாஸ், வன்னியர்க்கு 10.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு...
கும்பகோணத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ..
கும்பகோணம், பிப். 7 -
கும்பகோணத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை யொட்டி காவல்துறையினர் சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
https://youtu.be/j-G48LbesmM
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதன் பகுதியாக கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது....
கும்பகோணம் : வளையப்பேட்டை திடலில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்த இளைஞர் உடல் மீட்பு .. இறப்பு குறித்து...
கும்பகோணம், ஜூன். 08 -
கும்பகோணம் மூப்பகோயில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரகாஷ் இவர் மர்மமான முறையில், வளையப்பேட்டை திடலில் இறந்து கிடந்துவுள்ளார். இம்மரணம் குறித்து தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே 1வது வார்டு கொட்டையூர் மூப்பகோவில் பகுதியை சேர்ந்தவர்...
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் : காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உத்திரமேரூர் சட்டமன்ற...
காஞ்சிபுரம், செப். 17 -
நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்ட விழா நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார்.
https://youtu.be/dtInuJMH5cs
தமிழ்நாடு முதலமைச்சர்...
பணி சுமைக் காரணமாக இரயிலில் பாய்ந்து உயிரிழந்த காவலருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மீஞ்சூரில் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம்...
மீஞ்சூர், செப். 24 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த சாணார்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது மஸ்த் எனும் தனியார் தொழிற்சாலை நிறுவனம். இங்கு துறைமுகத்தில் இருந்து கண்டைனர்கள் மூலம் கொண்டு வரும் பொருட்களை முறைப்படுத்தி உரிமையாளர்களிடம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிறுவனத்தில் பொன்னேரி தடப்பெரும்பாக்கம் ஊராட்சி...
கும்பகோணத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் நடைப்பெற்ற எங்கே எனது வேலை ? பிரச்சார பேரணி ..
கும்பகோணம், மார்ச். 31 -
தமிழகத்தில் படித்து வேலையில்லா பட்டதாரிகள் லட்சக்கணக்கில் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேலை வேண்டி பதிவு செய்து, வருட கணக்கில் காத்திருக்கும் பட்டாதாரிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் வேலை வழங்காததால், படித்த பட்டதாரிகள் வேலை கிடைக்காமல் வாழ்வாதரம்...
சிதிலமடைந்து கிடக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி , திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நாலூர் ஊராட்சி...
மீஞ்சூர், ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டதும், நாலூர் ஊராட்சி பகுதியில் அண்ணாநகர், ஜெயராம் புரம், கம்மாவார்பாளையம், ஆகிய ஊர்களில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதி மக்கள் நாலூர் ஏரிக்கரை கம்மாவார்பாளையம்...























