கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து : ஒரு இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில்...
கும்பகோணம், ஜூலை. 16 -
கும்பகோணம் அருகே உள்ள கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.
https://youtu.be/p3Ccs0KKQrs
இச் செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு தலைமை கொறடா கோவிசெழியன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட...
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேர்களுக்கு திருவாரூர் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில்...
திருவாரூர், செப். 17 -
திருவாரூர் மாவட்டம், மேட்டுபாளையம் சமுதாய கூடத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நீதி போரில் உயிர் நீத்த 21 போராளிகளின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
https://youtu.be/YNBy2K_FOzk
இந்நிகழ்வில் வன்னியர் சங்க வடக்கு மாவட்ட...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு இராமாபுரம் பகுதியில் நலத்திட்டவுதவிகளோடு நடைப்பெற்ற பொதுக்கூட்டம் : நலத்திட்ட உதவிப்...
போரூர், ஏப். 01 -
திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை இராமாபுரம் பகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் 2770 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு, மதுரவாயல் எம் எல் ஏ காரம்பாக்கம்...
பாபநாசம் அருகேவுள்ள பண்டாரவாடையில் கல்விச் சங்கம் மற்றும் நூலகப் படிப்பகம் இணைந்து நடத்திய இப்தார் நோன்பு திறப்பு விழா
பாபநாசம், ஏப். 21 -
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடையில் கல்விச்சங்கம் மற்றும் நூலகப்படிப்பகம் இணைந்து நடத்திய இப்தார் நோன்பு திறப்பு விழா அப்பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் நடைப்பெற்றது.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஊர் ஜமாத் பெரியவர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும்...
திருவாரூர் : அன்னமிட்ட கைகளில் கிண்ணம் ஏந்த விடுவதோ சமூகநீதி..? தமிழக அரசிடம் நீதி கேட்டு வீதிதோறும் பாதயாத்திரை...
திருவாரூர், ஜூன், 06 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையத்தின் முன் சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/Ht8JKrGyaCU
தற்பொழுது, தமிழகம் முழுவதும் 43,026 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக சுமார் நாற்பத்தி ஆறு லட்சத்து 66 ஆயிரத்து 951 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில்,...
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாண்டிச்சேரியில் போக்குவரத்தை முடக்கி விட்ட மறியல் போராட்டம்… பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மோடி...
பாண்டிச்சேரி, பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் ..
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைய நிர்ணயிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் புதுச்சேரி...
கும்பகோணம் : உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மத்திய கிழக்கு மண்டல அளவிலான சிலம்பப் போட்டி :...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணத்தில் இன்று, உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், மத்திய கிழக்கு மண்டல அளவிலான, சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமாக பங்கேற்று தற்காப்பு கலையில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி, பரிசுகளை வென்று...
அம்மையார்குப்பம் ஊராட்சி மன்றக்கூடத்தில் சுவாமி விவேகானந்தர் திருவுருவப்படம் திறப்பு நிகழ்ச்சி
அம்மையார்குப்பம், ஜன. 18 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்ற அரங்கத்தில் இன்று காலை 11.00 மணியளவில் சுவாமி விவேகானந்தர் திருவுருவ படத்திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அம்மையார்குப்பம் ஊராட்சி மன்ற கூடத்தில் சுவாமி விவேகானந்தர் படத்திறப்பு நிகழ்ச்சியில் ஆன்மீக பெருமக்கள் வையபுரி, முருகப்பா,...
நன்னிலம் அருகே 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கடத்தி சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
திருவாரூர், அக். 10 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள புத்தகலூர் காலனி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மகன் திவாகர் (வயது 19). இவர் டாட்டா ஏசி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
https://youtu.be/LBTQpkOT3zs
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை...
அதிமுக சார்பில் தமிழக அரசைக் கண்டித்து கும்பகோணத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...
கும்பகோணம், மார்ச். 13 -
கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கல்லூரி ரவுண்டானா அருகே ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. மேலும் அவ் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக அவர்கள்...























