Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது வேலிக்காக கட்டப்பட்டிருந்த கருங்கல் திடீரென விழுந்து பலி : விபத்துக்குறித்து...

கும்பகோணம், டிச. 28 - கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் வீட்டின் அருகிலிருந்த முள்வேலி கட்டப்பட்டிருந்த கருங்கல் தூண்  7 வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இச்சோக நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/9gv_HjLsM2k கும்பகோணம் அருகே மருதாநல்லூர் சௌபாக்கியா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி...

சாலையில் ஓடும் சாக்கடை நீர்.. ஓராண்டுக்கும் மேல் தீர்வுக் காணப்படாமல் சாதனைப்படைத்துக் கொண்டுயிருக்கிறது ஆர்.கே.பேட்டை ஊராட்சி !

சாலையில் ஓடும் சாக்கடை நீர், ஓராண்டுக்கும் மேல் அதற்கு தீர்வுக் காணப்படாமல் கடந்து சென்று சாதனைப்படைத்து வரும் ஆர்.கே.பேட்டை ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் வேதனையில் உள்ளனர். மேலும் அச்சாலையில் செல்வதற்கே முகம் சுளித்து செல்லும் அவலநிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆர்.கே.பேட்டை, டிச. 9 – திருவள்ளூர் மாவட்டம் ராகிப்பேட்டை ஊராட்சி...

மயானப்பாதை அமைத்து தர வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமன் தண்டலம் கிராம மக்கள் கோரிக்கை மனு ..

உத்திரமேரூர், ஜன. 07 - காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம்  12 அனுமன் தண்டலம் கிராமத்தில். பல ஆண்டுகளாக மயானத்திற்கு செல்வதற்கு வழிப் பாதை இல்லாமல், தனியாருக்கு சொந்தமான நிலத்தின் வழியாகவும்,  நீர்நிலையான  உத்திரமேரூர் ஏரிக்குச் செல்லும் கால்வாய் வழியாகவும், மேலும் முற்கள் நிறைந்த பகுதிகளின் வழியாக இறந்தவர்களின்...

சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் வெள்ளானூர் கிராமம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் : ...

ஆவடி, டிச. 30 - திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றியம், ஆவடி அருகே சங்கர நேத்ராலயா மருத்துவமனை மற்றும் வெள்ளானூர் கிராமம் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றிய கவுன்சிலர் குணாதயாநிதி தலைமையில் வெள்ளானூர் சமூதாயக் கூடத்தில் இன்று நடைபெற்றது. https://youtu.be/ze8UiP3K8KA மேலும், சங்கர நேத்ராலயா மருத்துவமனை ...

மீஞ்சூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மரணம் … பலத்த காயங்களுடன் அவரது...

மீஞ்சூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ரவிக்குமார் (61) இவர் கடந்த 1991ல் இருந்து 96 வரை பொன்னேரி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், இவரது மனைவி நிர்மலா அதே காலக்கட்டத்தில் திண்டுக்கல்...

திருவண்ணாமலை : இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் 250 பயனாளிகளுக்கு பேரிடர் நிவாரண பொருட்கள் வழங்கும்...

திருவண்ணாமலை செப்.30- திருவண்ணாமலை மாவட்டம் அடுத்த ஊசாம்பாடி கிராமத்தில் இது நம்ம பூமி அறக்கட்டளை சார்பில் கொரோனா பேரிடர் நிவாரண பொருட்கள் ஏழை எளியோர்களுக்கு மற்றும் முதியோர்களுக்கு அரிசி மற்றும் காய்கறி  மளிகை பொருட்கள் 250   நபர்களுக்கு தலைவர் மணிவண்ணன், துணை தலைவர் புவனா ராஜேஷ், செயலாளர்...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற பள்ளி தீ விபத்து 18 ஆம் ஆண்டு நினைவு தினம் பெற்றோர்களால் இன்று அனுசரிக்கப்பட்டது ..

கும்பகோணத்தில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியில் தீவிபத்து கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதியன்று ஏற்பட்டது. அவ்விபத்து ஏற்பட்டு 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அதன் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள குழந்தைகள் நினைவு பூங்கா மற்றும் தீ விபத்து நடைபெற்ற...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை எலிக் கடித்ததாக உறவினர்கள் புகார்….

பொன்னேரி, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. பொன்னேரி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி போதிய அளவில் இல்லையெனவும், மேலும் நேற்று அம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இறந்தவரின் உடலை எலிகள் கடித்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில்...

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 25 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண தொகுப்புகளை வழங்கிய மீஞ்சூர் காவல் துறையினர்…

 மீஞ்சூர், டிச. 14 - தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. அதுப் போன்று  திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் வசிக்கும் பெரும்பாலன மக்களின் குடியிருப்பு பகுதிகளில் புயல்...

சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மீஞ்சூரில் காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார...

மீஞ்சூர், ஜூன். 27 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும்  கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது. முன்னதாக சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையர் அருண்  பொது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS