கும்பகோணம் : 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை அன்னை அஞ்சுகம் நகர் ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம்
கும்பகோணம், அக். 23 -
14 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி, அன்னை அஞ்சுகம் நகர், செல்வ விநாயகர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இன்றிரவு முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
கும்பகோணம் உள்ளுர் ஊராட்சி அன்னை அஞ்சுகம்...
அத்திப்பட்டு நிலக்கரி ஏற்றுமதி கிடங்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் ..
மீஞ்சூர், மே. 02 -
திருவள்ளூர் மாவட்டம்,காட்டுப்பள்ளி ஊராட்சியில் அடங்கிய எண்ணூர் நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஒருங்கிணைந்த பகுதி டிப்பர் லாரி மற்றும் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/mouv-y1awFg
இப்போராட்டம் குறித்து அவர்களின் தரப்பில் கூறப்படுவது யாதெனில்...
பொன்னேரி நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்ற இரத்ததான முகாம் : கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
பொன்னேரி, ஜூலை. 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று அந்நகர பி.ஜே.பி சார்பில் இரத்தானம் வழங்கும் முகாம் நடைப்பெற்றது. மேலும் இம்முகாமினை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பிரானதா சக்ஷம் சேவா பாரதியினர் இணைந்து வழி நடத்தினார்கள்.
இம்முகாமிற்கு, அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள், உறுப்பினர்கள்...
ரூ.4.48 கோடி மதிப்பில் கள்ளப் பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி : எம்.பி. பழனிமாணிக்கம் மற்றும் எம்.எல்.ஏ. சந்திரசேகரன்...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் சார்பில் ரூ.4 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் இம் மாவட்டத்தில் மிகவும் பழமையான ஏரியான கள்ளப்பெரம்பூர் ஏரி தூர்வாரும் பணி நேற்று தொடங்கப்பட்டது. அதில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற எம்.பி. பழனிமாணிக்கம்,...
திருவாரூரில் மிகச் சிறப்பாக நடைப்பெற்ற எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் : மீண்டும் ஆட்சிக்கு...
திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
https://youtu.be/7dB7fF7YFus
திருவாரூர் மாவட்டம், எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் 71 ஆம் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருவாரூர் ஐபி கோவில் தெருவில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற...
முடிச்சூர் ஊராட்சி 8 வது வார்டுக்கு ஜெய்சிவசேனா சார்பில் பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
தாம்பரம், செப் . 24 -
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப் பட்ட 9 மாவட்டங்களுக்கும், மற்றும் ஏனைய மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல் எதிர் வரும் அக். 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்தல் நடைப் பெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் குடவாசல் வட்டக்கிளையில் நடைப்பெற்ற மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் !
குடவாசல், ஜூன். 24 -
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பாக குடவாசல் வட்ட கிளையில் மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/cml_r29peKM
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கலில் 5 மாதங்களாக ஊதியம் இல்லாமல் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கு உடனடியாக ஊதியம்...
அம்மாசத்திரத்தில் திமுக மாணவரணி சார்பில் நடத்தப்பட்ட மின்னொளி கை பந்தாட்ட போட்டி .. அரசுத்தலைமைக்கொறடா கோவிசெழியன் துவக்கி வைத்தார்...
கும்பகோணம், ஜூலை. 24 -
கும்பகோணம் அருகே உள்ள அம்மாசத்திரத்தில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது அந்நிகழ்வில் திமுக மாணவர் அணி சார்பில் மாபெரும் மின்னொளி கைப்பந்தாட்டம் போட்டி ஏற்பாடு செய்திருந்தனர். அப்போட்டியை அரசுத்தலைமைக்கொறடா துவக்கி வைத்தார்.
https://youtu.be/QexqCvU48dw
திருவிடைமருதூர் தாலுகா அம்மாசத்திரத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்...
கும்பகோணம் : இரண்டரை வயது குழந்தை அடிக்கடி ஃபிரிட்ஜை திறந்து மூடியதால், அடித்து கொன்று விட்டு நாடகமாடிய...
கும்போணம், செப். 08 -
கும்பகோணத்தில் உள்ள கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 26) அதுப்போன்று திருச்சி, உறையூர், வெக்காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் நிஷாந்தினி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஜெகதீஸ்வரன் என்ற மகன் உள்ளார்.
https://youtu.be/MmteqOBZ4fQ
ராஜ்குமாரும், வினோத்குமார்...
உலகச் சுற்றுச் சூழல் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற மரம் நடும்...
திருவாரூர், ஜூன். 05 -
இன்று சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் முன்னாள் தமிழக முதல்வரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் படித்த பள்ளியான வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும்...
























