வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...
திருவாரூர், ஜன. 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அருகே...
மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது … மாணவர்களிடையே சிறப்புரை...
மீஞ்சூர், பிப். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி....
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் புஷ்பலதா தலைமையில் நடை பெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ...
காஞ்சிபுரம் : நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங்க் மாரத்தான் : மாநகராட்சி மேயர்...
காஞ்சிபுரம், மே. 01 -
தமிழகத்தில் நெகிழியை பயன்படுத்த தமிழக அரசு தடை செய்து அதற்கான பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரம் மாநகரில் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை மாநகரில் ஒழித்திடும் வகையில், ஸ்கேட்டிங் மாரத்தான் நிகழ்வின் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை...
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா : அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து தாராசுரம் திமுகவினர்...
கும்பகோணம், ஜூன். 03 –
கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழி சாலையில், அமைந்துள்ள கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞரின் முழு உருவ சிலைக்கு மாவட்டம் சார்பாக, மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர்...
விடுதலை சிறுத்தைக் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம் ..
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மண்டல செயலாளர் விவேகானந்தன் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ் சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் முல்லைவளவன் சந்திரசேகர் தமிழன் துணை...
பெருத்த சத்தம் எழுப்பும் தீபாவளி அணுகுண்டை ஒன்றாக இணைத்து வெடித்து, பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்த மதுரவாயில் பகுதியைச் சேர்ந்த...
மதுரவாயல், ஏப். 02 -
மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியில் நேற்று பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. மேலும் அச்சத்தம் நாட்டு வெடிகுண்டு வெடித்தது போல் இருந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளானர்கள்.
இந்நிலையில் அச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல்நிலையப் போலீசார் அச்சம்பவம்...
பொறுப்புயேற்றவுடனேயே புதுமையான அறிவுறுத்தலை வழங்கிய இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி : பரபரப்பில்...
இராணிப்பேட்டை, ஏப். 15 –
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கடந்த பிப் 8 ஆம் தேதி 2023 அன்று செல்வி டி.வி. கிரண் ஸ்ருதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் அவர் பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு மக்கள் நலன் குறித்த செயல்பாட்டில் ஈடுப்பட்டு வந்த நிலையில்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஐந்து இடங்களில் நடைப்பெற்ற கோடைக்கால...
திருவள்ளூர், மே. 18 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி. சங்கர்ராஜா தலைமையிலும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் டாக்டர் பி.ராம்குமார், மாவட்ட...
3 மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்டவுதவிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி...
செங்கல்பட்டு, ஜூலை. 14 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்...
சர்வ தேச தாய் பால் தினத்தை முன்னிட்டு மஞ்சங்கரணையில் நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி …
எல்லாபுரம், ஆக. 04 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சங்கரணையில் உலக தாய்ப்பால் தினத்தை முன்னிட்டு வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் எல்லாபுரம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம் குறித்தும், தாய்சேய் நலன் குறித்தும்...






















